ரஞ்சித் – ரஜினி கூட்டணியின் புதிய படப்பிடிப்புகள் ஆரம்பம்!!

இயக்­குநர் ரஞ்சித் மற்றும் தயா­ரிப்­பாளர் தாணு, ரஜி­னிகாந்த், பா. ரஞ்சித் இணையும் புதிய படத்தின் முதல் கட்டப் படப்­பி­டிப்பு எதிர் வரும் 28 ம் திகதி சென்­னையில் ஆரம்பமா­கி­றது. கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜி­னி­காந்தை...

சந்தானம் என்னை கைவிட்டுட்டார் : நடிகை பரபரப்புப் பேட்டி!!

சந்தானம் தன்னை கைவிட்டு விட்டதாகவும் சூரி கை கொடுத்துள்ளதாகவும் நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார். மதுமிதாவா யாரு அது என்று யோசிக்கிறீர்களா? ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானம் ஜாங்கிரி பூங்கிரி என்று கொஞ்சுவாரே...

1000 கோடியை எட்டி உச்சம் தொட்ட பாகுபலி-2!!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி-2 இந்திய சினிமாவில் இதுவரை நிகழ்த்திய சாதனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் அரங்கு நிறைந்த...

பிரியங்கா சோப்ராவின் பிரமாண்ட ஆடையும் ரசிகர்களின் கலாய்ப்புகளும்!!

  அமெ­ரிக்­காவின் நியூயோர்க் நகரில் கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற, நியூயோர்க்கின் மெட்­ரோ­பொ­லிட்டன் ஆடை வடி­மைப்புக் கலை நூத­ன­சா­லையின் வரு­டாந்த பெஷன் விழாவில் (Met Gala) மிக நீண்ட வாற்­ப­குதி கொண்ட ஆடையை பிரி­யங்கா சோப்ரா...

தேவசேனாவாக நடிக்கவிருக்கும் கார்த்திகா!!

பாகுபலியில் அனுஷ்கா நடித்த தேவசேனா என்ற பெயரில் கார்த்திகா நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகுபலியில் தேவசேனா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து இலட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் அனுஷ்கா. இந்த கதாப்பாத்திரம் அனைவருக்கும் ஒரு பெரிய உத்வேகத்தைக்...

பாவனாவுக்கு எளிமையான முறையில் திருமணம்!!

  பிரபல நடிகை பாவனா மலையாளம், தமிழ் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில் அவரை ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியது. இது கேரளாவில்...

வேலூர் அருகே கார் விபத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை பலி!!

வேலூர் அருகே கார் விபத்தில் தொலைக்காட்சி நடிகை சம்பவ இடத்திலேயே பலியானார். பெங்களூருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகள் ரேகா சிந்து (வயது 22). பெங்களூருரில் தொலைக்காட்சி துணை நடிகையாக நடித்து வந்தார்.சென்னைஸ் அமிர்தா...

பாகுபலிக்காக 6000 பெண்களை நிராகரித்த பிரபாஸ்!!

பாகுபலி படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் சுமார் 6,000 பெண்களை பிரபாஸ் நிராகரித்ததாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த பாகுபலி-2 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வசூல் இதுவரையில் 700...

பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை!!

சின்னத்திரை நடிகர், நடிகைகளின் தற்கொலை சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது. நடிகர் சாய்பிரசாந்த், நடிகை ஷாலினி தொடங்கி கடந்த மாதம் மைனா நந்தினியின் கணவர் உட்பட பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சீரியலில் நடிக்க வாய்ப்புகள் குறைவதே...

பாகுபலி இயக்குனர் ராஜமௌலிக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!!

இந்திய சினிமாவில் எந்தவொரு படமும் நிகழ்த்தாத சாதனையை, எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகியுள்ள பாகுபலி-2 படம் நிகழ்த்தி வருகிறது. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள ராஜமௌலி பாகுபலி-2 படத்தின் மூலம் இந்திய சினிமா வரலாறுகளையும்...

விற்பனைக்கு வந்த பாகுபலி 2 சேலைகள்!!

  சமீபத்தில் வெளியான பாகுபலி-2 திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாகியுள்ளது. கன்னடத்திலும் டப்பிங்...

100 கோடியிலில் இடம் பிடித்த அமலாபால்!!

அமலாபால், அவரது கணவர் இயக்குனர் விஜய்யை பிரிந்த பிறகு மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சூதிப் நடிப்பில் வெளியான ஹெப்புலி படத்தில் கதாநாயகியாக நடித்தார். படம் 100...

பாகுபலி வில்லன் ராணா டகுபதிக்கு வலது கண்ணில் பார்வை இல்லை!!

பாகுபலி வில்லன் ராணா டகுபதிக்கு வலது கண்ணில் பார்வை இல்லை என்பதைக் கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாகுபலிக்காக பிரபாஸைப் போன்றே உடம்பை ஏற்றி முரட்டுத்தனமாகக் காட்சியளித்தார் ராணா. தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து...

வீடியோவால் எனது வாழ்க்கையே அழிந்துவிட்டது : புலம்பும் நடிகை!!

நடுத்தெருவில் வைத்து ராடன் நிறுவன மேலாளருடன் சண்டையிட்ட விவகாரம் குறித்து நடிகை சபீனா ராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. எனது பெயர் சபிதா ராய். எனது...

தலைவா நீ வாழ்த்தியது கடவுளே வாழ்த்தியது போல உள்ளது : ராஜமௌலி!!

ரஜினி தனக்கு வாழ்த்து தெரிவித்தது கடவுளே வாழ்த்தியது போல் இருப்பதாக ராஜமௌலி பெருமிதமாக தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த பாகுபலி-2 படம் 3 நாட்களை கடந்தும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்...

இயக்குநர் கெளதமனை கார் ஏற்றி கொல்ல முயற்சி : இருவர் கைது!!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இயக்குநர் கெளதமனை கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் இயக்குநர் கெளதமன் ஈடுபட்டார். அதே சமயம்...