பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
1."மலைப் பிஞ்சி” என்பது?
குறுமணல்
2.குமரி மாவட்டத்தின் பழைய பெயர்?
நாஞ்சில் நாடு
3. கலிங்க நாட்டின் தற்போதைய பெயர்?
ஒடிஷா
4."தமிழ் மொழி” என்பது?
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
5.”இரவும் பகலும்” என்பது?
எண்ணும்மை
6."கல்வியில் பெரியர் கம்பர்”-இதில் பயின்று வந்துள்ள வேற்றுமை?
ஐந்தாம் வேற்றுமை
7. ”நல்ல...
பெயர் மாற்றப்பட்ட நாடுகளும் அவற்றின் புதிய பெயர்களும்!!
1.டச்சு கயானா - சுரினாம்.
2.அப்பர் வோல்டா - புர்க்கினா பாஸோ
3.அபிசீனியா - எதியோப்பியா
4.கோல்ட் கோஸ்ட் - கானா
5.பசுட்டோலாந்து - லெசதொ
6.தென்மேற்கு ஆபிரிக்கா - நமீபியா
7.வட ரொடீஷியா - சாம்பியா
8.தென் ரொடீஷியா - சிம்பாவே
9.டாங்கனீகாம,சன்ஸிபார்...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
*சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும்.
*ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.
*ஒட்டகப் பறவை என்று நெருப்புக்கோழி...
பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
தோட்ட நகரம் – சிங்கப்பூர்
கேக் நாடு – ஸ்கொட்லாந்து
புன்னகை நாடு – தாய்லாந்து
மரகதத்தீவு- அயர்லாந்து
தங்க கூட்டு ரோம நாடு- அவுஸ்திரேலியா
தங்க நிலம் – கானா
வெள்ளை மேகங்களின் நாடு- நியூஸிலாந்து
நைல் நதியின் பரிசு –...
பொதுஅறிவு – தெரிந்து கொள்ளுங்கள்!!
1.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.
2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
3. இந்தியாவில் தமிழில் தான்”பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
6. கத்தரிக்காயின் தாயகம்...
தூக்கம் கெடுவதால் கணித, விஞ்ஞான திறன் குறையும்
பள்ளிப் பிள்ளைகளின் கற்கும் திறனில், அவர்களது தூக்கமின்மை அல்லது தூக்கம் கெட்டுப் போதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டிருக்கிறது.
சர்வதேச கல்விப் பரீட்சைகளை நடத்தும் ஆய்வாளர்கள் இதனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மிகவும் முன்னேறிய...
பொதுஅறிவு வினா-விடைகள்!!
சிறுவர்களுக்கு நாடுகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், பாலைவனங்கள், தீவுகள், கண்டங்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுவதில் ஆர்வம் அதிகம்.சிறுவர்களுக்கான பொதுஅறிவுத் தகவல்கள், அவர்கள் கற்கும் பாடங்களுடன் தொடர்புடையதாக அமைந்தால் கற்றலுக்காக கற்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.
இவ்வாறான...
மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்
1. சிறந்த வழி
நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி - ஸ்ரீ அன்னை
2. பெருந்தன்மையே முதல் படி
1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.
2)...