தன்னைத் தானே திருமணம் செய்த பெண்.. 24 மணி நேரத்தில் எடுத்த அதிரடி முடிவு!!
பிரேசிலில்..தன்னைத் தானே ஒருவர் அதிகமாக நேசிக்கும் போது, சிலர் அவர்களையே சுய திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் உண்டு. கடந்த 2020 ஆம் ஆண்டு, பிரேசிலை சேர்ந்த மாடல் ஒருவர் தன்னைத் தானே...
ஒரே ஒரு பேப்பரில் 135 கோவில்களை வரைந்து சாதனை படைத்த மாணவி… குவியும் வாழ்த்துக்கள்!!
கல்லூரி மாணவி..ஒரே ஒரு ஏ4 பேப்பரில் 135 தமிழக கோவில்களை வரைந்து சாதனைப் படைத்த மாணவிக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படத்தில், தஞ்சாவூரைச் சேர்ந்த...
11 வயதில் சொந்தத் தொழில்… மாதம் ஒரு கோடி ரூபாய் வருமானம்.. சாதனைச் சிறுமியின் கதை!!
ஆஸ்திரேலியாவில்..ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிறுமி ஒருவர் பொம்மைகளை உருவாக்கி அதன்மூலம் மாதம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது தொழிலில் இருந்து தற்காலிக ஓய்வெடுக்க முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார் அவர்.பொதுவாக...
நீருக்கடியில் மு.த்.தம் கொடுத்து சாதனை படைத்த காதலர்கள் : வெற்றிக்கு இதுதான் காரணமாம்!!
தென்னாப்பிரிக்காவில்..காதலர்கள் தினத்தையோட்டி சுமார் 4 நிமிடங்களுக்கு மேல் நீரிலிருந்து மு.த்.தமிட்ட கா.தலர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்கள். கடந்த 14ம் திகதி காதலர்கள் காதலர் தினத்தை விமர்சையாக கொண்டாடினர்.இதன்படி, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த “பெத் நீல்”...
என்னை விட்டு போகாதே.. மணப்பெண்ணின் சேலையை பிடித்து தடுத்த பாசமான நாய்.. நெகிழ்ச்சி வீடியோ!!
நாகர்கோவில்லில்...நாகர்கோவில் அருகே பாசமாக வளர்த்த மணப்பெண்ணை பிரிய மனம் இல்லாமல் நாய் ஒன்று போராடிய வீடியோ பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. பொதுவாக பலருக்கும் வளர்ப்பு நாய் மீது மிகுந்த பாசம் இருக்கும்....
61 ஆண்டுகளாக தூங்காமல் வாழும் 80 வயது முதியவர் : கண்ணீர் விட்டு கூறிய ஒரே ஆசை!!
வியட்நாமில்..வியட்நாமில் 60 ஆண்டுகளாக தூங்காமல் முதியவர் ஒருவர் வாழ்ந்து வருவது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மனித உடலுக்கு அத்தியாவசிய தேவைகளான உணவு, தண்ணீர் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றுடன் துக்கம் இன்றியமையாத ஒன்று.மனிதன் ஒருவனுக்கு...
ஆணாக மாறிய பிறகு குழந்தை பெற்றெடுத்த திருநம்பி : இது எப்படி சாத்தியம்?
இந்தியாவில்..கேரளாவின் பிரபலமான ஜியா மற்றும் ஜஹாத் திருநங்கை தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. ஆனால், தற்போது பிறந்த குழந்தையின் பாலின அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று தம்பதியினர் தேர்வு செய்துள்ளனர்.இந்தியாவிலேயே முதன்முறையாக பெற்றோரானா...
20 ஆண்டுகளாக மெத்தையை சாப்பிடும் அதிசய பெண்.. அதிர்ச்சியூட்டும் பின்னணி!!
அமெரிக்காவில்..இந்த உலகில் வாழும் அனைவருக்கும் வெளியே சொல்லமுடியாத ஏதாவது ஒரு நல்ல செயல் அல்லது கெட்ட பழக்கம் இருக்கும். அந்த வகையில் இந்த பெண்ணுக்கு இருந்த பழக்கம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. அந்த...
காடுகளுக்குள் புதைந்த அதிசய நகரம்.. 2000 வருடங்களுக்கு பின்னர் வெளிவந்த மர்மம்!!
மாயன் நாகரீகத்தில்..2000 வருடங்களுக்கு முன்னர் அழிந்து போனதாக சொல்லப்படும் மாயன் நாகரீகத்தின் எச்சங்களை தற்போது ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு உலக அளவில் தற்போது கவனம் பெற்று வருகிறது.மாயன் நாகரீகம் என்றவுடன் பலருக்கும்...
3 அடி குழந்தையின் உடலுக்குள் சிக்கிய இளம்பெண் : காதலில் வீழ்ந்த சுவாரஸ்யம்!!
அமெரிக்கவில்..வெறும் மூன்று அடி 10 அங்குலம்தான் இருக்கிறாரே, சின்னப்பிள்ளையாக இருப்பாரோ என்று அருகில் சென்று பேசினால், ஹேய், எனக்கு வயது 23 என்கிறாராம் அவர்.குழந்தையாக இருந்தபோது தாக்கிய புற்றுநோய் அமெரிக்கவில் வாழும் Shauna...
70 வயதிலும் தீராத ஆர்வம் : மொடலிங்கில் அசத்தும் மூதாட்டி!!
பெவர்லி ஜான்சன்..70 வயதிலும் சூப்பர் மொடலாக பெவர்லி ஜான்சன் சாதித்து வருகின்றார். திறமைக்கு வயது இல்லை என்பார்கள், அது எந்த துறையாக இருந்தாலும் அதில் பெண்கள் பலர் சாதித்து வருகின்றார்கள்.அதிலும் வயது வித்தியாசம்...
வளர்ந்துக் கொண்டே செல்லும் அதிசய மனிதர்.. வெளிவரும் விநோத பிண்ணனி!!
வடக்கு கானாவில்..உயர்ந்த மனிதனை அளக்க போதிய வசதிகள் இல்லாததால், அவரின் சாதனையை உறுதி செய்ய முடியாத நிலை. வழமையான உயரத்தை விட அதிக உயரத்துடன் இருக்கும் சுலேமனா அப்துல் சமேட்டின் பற்றிய ஆச்சரிய...
கை மட்டுமே 8 கிலோ… அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் : பிசாசின் குழந்தை என ஒதுக்கும்...
இந்தியாவில்..அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவரை அவ்வூர் மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். ஊனம், உடல் நலக்குறைப்பாடு, தசை குறைப்பாடு, மூளை வளர்ச்சியின்மை என பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களை ஒரு...
இணையத்தில் ஆங்கிலம் படித்து பேஸ்புக்கில் இந்தோனேசிய பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞன் : சுவாரஸ்ய காதல் கதை!!
உத்திர பிரதேசத்தில்..இரண்டு நபர்கள் காதலிப்பதற்கு ஜாதி, மதம், பணம், அந்தஸ்து, மொழி, இனம் உள்ளிட்ட எந்தவொரு விஷயங்களும் தடையாக இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே.இவை அனைத்தையும் தாண்டி உன்னதமாக நிலைத்து நிற்கும் பல...
எட்டி உதைத்தால் ஷாக் அடிக்கும்… பெண்களிடம் அத்துமீறினால் அவ்ளோதான்.. பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு!!
கர்நாடகாவில்..கர்நாடகாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்களை பாதுகாக்கும் வகையில் காலணி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார். இந்தியாவையே உலுக்கிய சம்பவம் நிர்பயா கொலை வழக்கு.அதில் இருந்து பெண்களை பாதுகாக்க ஒவ்வொரு...
தமிழரை காதலித்து மணந்த வெளிநாட்டு பெண்! பட்டு சேலையில் வளைகாப்பு நிகழ்ச்சி!!
அமெரிக்காவில்..தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழரை மணந்து பிரபலமான வெளிநாட்டு பெண் தனது வளைகாப்பு புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா ஜோஸ். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்திருந்தாலும்...