சடலத்துக்கு அருகே சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்த பெண்கள் : காரணம் என்ன தெரியுமா?
திருமணமான பெண் ஒருவர் தான் உயிருடன் இருக்கும் போதே இறந்த மாதிரி சவப்பெட்டியில் படுத்து கொண்டு போலி இறுதி சடங்கு நிகழ்ச்சியை நடத்தி காட்டியுள்ளார்.
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் Vera Lucia da Silva...
திருமண சாட்சியாக கரடியை அழைத்த தம்பதி : ரஷ்யாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!!
பழுப்பு நிற கரடி முன்னிலையில் தம்பதி ஒருவருக்கு திருமணம் நடைபெற்ற ருசிகர சம்பவம் ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது.
திருமணம் நடைபெற்றது அதிகாரப்பூர்வமாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் ஒரு சாட்சியின் முன்னிலையாவது திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும் என...
மணப்பெண்ணின் ஆடைகளை அவிழ்த்த மணமகனின் நண்பர்கள் : அதிர்ச்சி வீடியோ!!
சீனாவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகன் நண்பர்கள் செய்த வேலையால் மணப்பெண் தர்மசங்கட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சீனாவில் திருமண நிகழ்ச்சிக்கு பிறகு மணமக்கள் நண்பர்களுடன் விளையாடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதுபோன்று சமீபத்தில் நடந்த...
செல்பியில் புதிய உலக சாதனை!!
ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியின் வருகையால் உலகம் முழுவதும் செல்பி எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த செல்பியிலும் மக்கள் உலக சாதனை படைத்து வருகின்றனர்.
இதற்கு முன் 3 நிமிடங்களில் 119 செல்பி எடுத்ததே...
கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த உராங்குட்டான்!!
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 60 வயதான உராங்குட்டான் உலகின் மிக வயதான உராங்குட்டான் என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையில் உள்ள இந்த உராங்குட்டானின் பெயர் பான். இன்று தனது...
விற்பனைக்கு வருகிறது ஆண் பாலியல் பொம்மைகள்!!
இயற்கையான உறவுக்கு மாற்றாக தற்போது இளைஞர்களிடம் பாலியல் பொம்மைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது.
இளைஞர்களை கவரும் வகையில் சிலிகானால் இந்த பொம்மைகள் வடிவமைக்கப்படுகிறது. அவர்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்படும் என்பதால் சந்தையில் படுஜோராக விற்பனையாகிவருகிறது.
இதுவரையிலும்...
மனிதச் சாம்பலில் பாத்திரங்களைத் தயாரிக்கும் மெக்சிக்கோ கலைஞர்!!(படங்கள்)
நியூ மெக்சிக்கோவைச் சேர்ந்த கலைஞர் ஜஸ்டின் க்ரோவ், மனிதச் சாம்பலைப் பயன்படுத்தி பாத்திரங்களைச் செய்து வருகிறார்.
”க்ரோனிக்கல் க்ரிமேஷன் டிசைன்” எனும் பெயரில் மனிதச் சாம்பலைப் பயன்படுத்தி தேநீர் கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் மற்றும்...
நீண்ட கூந்தலால் விளம்பர மொடலாக மாறிய நாய்!!
அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த லூகே கவாங் என்பவர் டீ என்னும் பிளாக் ஆப்கன் ரகத்தைச் சேர்ந்த பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். 5 வயதாகும் டீ, பெண்களைப் போன்ற நீண்ட கூந்தலுடன்...
500 Kg எடையுள்ள உலகின் மிக குண்டான பெண்!!
எகிப்தில் உள்ள அலெக் சாண்டிரியாவை சேர்ந்த பெண் இமான் அகமது அப்துல்லாதி. 36 வயதான இவர் 500 கிலோ அதாவது அரை டன் உடல் எடையுடன் இருக்கிறார்.
இதன் மூலம் உலகின் மிக குண்டான...
புத்த துறவியின் ‘மம்மி’ தங்கச் சிலையானது!!(படங்கள்)
சீனாவின் குஹான்சூ நகரில் சாங்க் பூ என்ற புத்த விஹாரை அமைந்துள்ளது. அங்கு பூஹூ என்ற புத்த மதத் துறவி தன்னுடைய 94 வயது வரை சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி, கடந்த 2012...
பெர்முடா முக்கோணத்தின் மர்ம முடிச்சு அவிழ்ந்தது!!
அட்லாண்டிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட நீர் பரப்பை பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) என்கின்றனர்.
புளோரிடா நீரிணை, பெர்முடா தீவு, கரீபியன் தீவுகள் ஆகிய மூன்றையும் ஓர் முக்கோணம் போல்...
தமிழ் மொழிக்கு மட்டுமே அடிபணியும் அதிசய புலி!!
இந்தியாவில் வெள்ளை புலி ஒன்று தமிழ் மொழிக்கு மட்டுமே அடிபணியும் அதிசய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சென்னையிலிருந்து உதய்பூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்ட ராமா என்ற வெள்ளை புலியே இவ்வாறு நெகிழவைத்துள்ளது.
டெல்லியில் பிறந்த வெள்ளை புலி...
ஆட்டின் வயிற்றில் மனித உருவில் ஆட்டுக் குட்டி!!
தமிழகத்தில் ஆடு ஒன்றின் வயிற்றில் மனித உருவில் குட்டி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
நர்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் 15 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.
இதில், கடந்த ஆறு...
எவரும் கண்டிராத பிரமாண்டமான திருமண அழைப்பிதழ் : இணையத்தில் பரவும் காணொளி!!
திருமண வைபவத்தில் அழைப்பிதழ் மூலமே, திருமண வீட்டாரின் செல்வச் சிறப்பை சிலர் வெளிகாட்ட எண்ணுவர்.
இதுவரை காலமும் நாம் பார்த்துள்ள மற்றும் அறிந்துள்ள ஆடம்பர அழைப்பிதழ் என்பது அதிக விலையிலானதாகவோ, அல்லது அழைப்பிதழுடன் சில...
தன்னுயிரை பணயம் வைத்து இன்னொருவரின் உயிரைக் காப்பாற்றிய ஊழியர் : திகிலூட்டும் காணொளி!!
குடிபோதையில் புகையிரத கடவையினை கடக்க முடியாது தடுமாறிய நபரின் உயிரினை புகையிரத கடவை ஊழியர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் பரவி வருகின்றது.
51 செக்கன்களேயான குறித்த காணொளியினை பார்ப்பவரை திகிலூட்ட செய்கின்றது.
காணொளியைக் காண
வடமராட்சி மண்ணில் எழுந்தருளிய வல்லிபுர ஆழ்வார்!!(படங்கள்)
வடமராட்சி - வல்லிபுராழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சமுத்திரத்தீர்த்தம் (15.10.2016) பிற்பகல் 5 மணிக்கு வங்கக்கடலில் இடம்பெற்றது . அதன்போது திருமால் மணலில் எழுந்தருளிய காட்சியை வேலணையை சேர்ந்த சுகுமார் என்ற இளைஞன் மிக...
















