கடலில் மீனவனுக்கு கிடைத்த 1,455 கோடி ரூபா மதிப்புள்ள முத்து!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு 1,455 கோடி ரூபா மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Palawan என்ற தீவில்...

பிரமிக்கவைத்த வர்ண பட்டம்விடும் போட்டி!!(படங்கள்)

  கொழும்பு-காலி முகத்திடலிற்கு மேல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்ண பட்டங்கள் நேற்றைய தினம் பறக்க விடப்பட்டுள்ளன. பாரிய பட்டமிடும் விழாவை முன்னிட்டே இவ்வாறு ஏராளமான பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது...

கைவிலங்கிட்டபடியே காதலிக்கு தாலி கட்டிய காதலன் : வினோத சம்பவம்!!

பீகாரில் நபர் ஒருவர் கைவிலங்கிட்டபடியே பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திக் விஜய் குமார் மற்றும் பூஜா ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம்...

உலகின் நீளமான கண்ணாடி பாலம் திறப்பு!!

உலகிலேயே நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் உள்ள ஹுனான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 2 மலைகளுக்கு இடையே 300 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 2 மலைகளிலும் தூண்கள் அமைக்கப்பட்டு அதை இரும்பு கம்பியால்...

ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு எதிராக 908 பேர் மொட்டையடித்து ஆர்ப்பாட்டம்!!

தென் கொரி­யாவைச் சேர்ந்த 908 பேர் தமது தலை­களை மொட்­டை­ய­டித்துக் கொண்­டதன் மூலம், தமது நகரில் அமெ­ரிக்­காவின் ஏவு­கணை எதிர்ப்பு பொறி­முறை ஸ்தாபிக்­கப்­ப­டு­வதற்கு எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். சியோங்ஜூ எனும் பிரா­ந்தி­யத்தைச் சேர்ந்த மக்­களே இவ்­வாறு...

அமெரிக்காவில் கண்திறந்த யேசுநாதர் சிலை : உண்மையில் நடந்தது இதுதான்!! (வீடியோ)

மெக்ஸிகோவில் யேசுநாதர் சிலை ஒன்று உயிர்பெற்றதான காணொளி ஒன்று வைரலாக பரவி வருகிறது. இயேசுவின் உருவச் சிலை ஒன்றில் உள்ள கண்கள் இரண்டு திறக்கும் காட்சி அடங்கிய காணொளி சர்வதேச ஊடங்களில் வெளியாகியுள்ளது. யாரா...

போக்கிமான் கோவினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படட பெண்(காணொளி இணைப்பு)

ரஷ்யாவின் மாஸ்கோ நகரை சேர்ந்த திருமணமான ஒரு பெண் போக்கிமோன் விளையாட்டில் தோன்றும் கதாபாத்திரத்தால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முறைபாடு அளித்துள்ளார்.நித்திரையில் நான் இருந்த போது பெரிய உருவம் கொண்ட போக்கிமோன் என்மீது...

நுளம்புக்கடி போட்டியில் சாதனை படைத்த 9 வயதுச் சிறுமி!!

ரஷ்யாவில் நடைபெற்ற நுளம்புக்கடி போட்டியில் 9 வயது சிறுமி 43 நுளம்புக்கடிகளை வாங்கி சாதனை படைத்துள்ளார். ரஷ்யாவில் வருடா வருடம் நுளம்புக்கடித் திருவிழா நடைபெறும். அது போல இந்த ஆண்டிற்கான நுளம்புக்கடித் திருவிழா கடந்த...

கழிவறை கடதாசிகளின் உதவியுடன் தரையிறக்கப்பட்ட விமானம்!!

இரவு நேரத்தில் தொலைத்­தூர பிர­தே­ச­மொன்றில் கழி­வறைக் கடதாசிகளை தீ மூட்­டி­யதன் மூலம் கிடைத்த வெளிச்­சத்தின் உத­வி­யுடன் விமா­ன­மொன்று தரை­யி­றக்­கப்­பட்ட சம்­பவம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. அவுஸ்­தி­ரே­லி­யாவின் ரோயல் பிளையிங் டொக்டர் சேர்விஸ் (Royal Flying Doctor...

இயந்திரக் கழிவுகளாலான கலைப்பொருட்கள் : சீனாவில் கண்காட்சி!!(படங்கள்)

  சீனாவின் ஷான்தொங் மாகாணத்தில் நடைபெற்ற நான்காவது ஜினான் ஷுன்கெங் பன்னாட்டு கலைக்கண்காட்சி மையத்தில் இயந்திரக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் சில… ...

600 அடி உயரத்தில் நடைபெற்ற திருமணம்!!

  சீனாவில் இளம் ஜோடி ஒன்று அங்குள்ள கண்ணாடி பாலத்தின் அடியில் அந்தரத்தில் தொங்கியபடி திருமணம் செய்துகொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலகில் வேறுபட்ட சூழலில் திருமணம் செய்து கொள்வது மாறுதலை விரும்பும் இளம் தலைமுறையினருக்கு...

80 வயது முதியவர்போல் தோற்றமளிக்கும் 4 வயது சிறுவன் (படங்கள், காணொளி)

வங்கதேசத்தில் உள்ள நான்கு வயது சிறுவன் 80 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றான். தெற்கு வங்கதேசத்தின் மகுரா பகுதியில் வசிக்கும் 26 வயதான ஹூசைன் மற்றும் 18 வயதான திப்தி கேதன் ஆகியோருக்கு கடந்த...

உலகிலேயே முதல் முறையாக பீட்சா வழங்கும் ஏ.டி.எம்!!

அமெரிக்க சேவியர் பல்கலைகழகம் உலகிலேயே முதல் முறையாக 3 நிமிடத்தில் பீட்சா வழங்கும் ஏ.டி.எம் யை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏ.டி.எம் என்பது இதுவரை பணம் எடுப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அமெரிக்க சேவியர் பல்கலைகழகம்...

கூண்டுக்குள் புளியுடன் உல்லாசம் : நபருக்கு கிடைத்த பரிசு!! (வீடியோ இணைப்பு)

சவுதி அரேபியாவில் நபரொருவர் புலியொன்றை வளர்ப்பு மிருகமாக வீட்டில் வளர்த்து வந்தார். அந்த புலிக்கு தனியாக பெரிய கூண்டொன்றையும் அமைத்து யாருக்கும் ஆபத்து நேர்ந்துவிடாத வகையில் பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் அவரது நண்பரொருவர் அனுமதியுடன்...

ஒன்றரை வயதுக் குழந்தையின் வயிற்றில் 3 கிலோ நிறையுடைய சிசு!!

ஒன்றரை வயதுடைய குழந்தையின் வயிற்றில் 3 கிலோ நிறையுடைய சிசுக்கட்டியொன்றை அறுவை சிகிச்சை மூலம் வெட்டியகற்றிய சம்பவமொன்று இந்தியாவின் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, ஈரோடு மாவட்டம்...

மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து சாதனைப் படைத்த மனிதர்!!

துருக்கியைச் சேர்ந்த தையற்கலைஞர் காசிம் அண்டக் (34) உலகிலேயே மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.பரம்பரையாக தையற்தொழிலைச் செய்து வரும் காசிம் இதுபற்றித் தெரிவித்திருப்பதாவது, நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது...