உலகிலேயே மிக நீளமான தலைமுடி கொண்ட இளம் பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

நிலான்ஷி படேல்.. உலகில் மிக நீளமான தலைமுடி கெண்ட பெண் ஒருவர் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். குஜராத்தை சேர்ந்த இளம்பெண் நிலான்ஷி படேல் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இவரது 5.7 அடி கூந்தல்...

பலூன் விற்ற இளம் பெண் : ஒரே ஒரு புகைப்படத்தால் மாறிய வாழ்க்கை!!

கேரளா.. சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்பது தற்போது மிகப் பெரிய அளவில் உள்ளது. இதன் மூலம்., சாதாரண மக்களின் திறமைகள் கூட, ஒரே இரவில் அதிகம் வைரலாகி, அவர்களை பிரபலம் அடைய செய்கிறது. ராணு மோண்டல்,...

முதலையை திருமணம் செய்த மெக்­ஸிக்கோ நகர மேயர்!!(படங்கள்)

நகர மேயர் ஒருவர் முத­லை­யொன்றைத் திருமணம் செய்த சம்­பவம் மெக்­ஸிக்­கோவில் இடம்­பெற்­றுள்­ளது. சான்ட் பெட்ரோ ஹுவா­மெ­லுலா நகர மேயர் ஜோயல் வஸ்­குயஸ் ரொஜஸ், மரியா இஸபெல் (3 வயது) என்ற முதலை இள­வ­ர­சியைத் திரு­மணம்...

யானை புலிகளுடன் காட்டிற்குள் தனியாக வாழும் பாட்டி : நெஞ்சை உறைய வைக்கும் உண்மை!!

யானைகளும் புலிகளும் நிறைந்த அடர்ந்த காடு நடக்க பாதை கூட இல்லாத அளவிற்கு அடர்ந்து ஓங்கி நிற்கும் மரங்கள். அத்தைகைய அடர்ந்த காட்டில் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்றால் நம்பலாம். ஆனால், வாழ்ந்து கொண்டு...

காதலனுக்காக அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறி திருமணம் செய்துகொண்ட காதலன்!!

மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு நண்பர்கள் உயிருக்கு உயிராக காதலித்து வந்த காரணத்தால், அதில் ஒரு நபர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறியுள்ளார். சக்னிக் சக்ரபோர்தி மற்றும் சவுத் தினஜ்பூர் ஆகிய இருவரும் முதல்...

ரிக்க்ஷாக்காரரைக் காப்பாற்றிய பேய் : உலகை அதிர வைத்துள்ள வீடியோ!!

பேய் என்றால் என்றால் தொந்தரவு செய்யும் என்று தான் எல்லோருக்கும் தெரியும். எங்கே ஒரு பேய் உதவி செய்வதை பாருங்கள்..

இந்த குழந்தைகளின் சண்டையைக் கொஞ்சம் பாருங்கள்!!(வீடியோ)

இந்தக் குழந்தைகளின் சண்டை, அழுகை, சிரிப்பு எல்லாமே அழகுதான்.. இதையும் கொஞ்சம் பார்த்து சிரியுங்கள்..

இறந்த எஜமானருக்காக படுக்கை அருகே காத்திருக்கும் நாய் : மனதை உருகவைக்கும் புகைப்படம்!!

மனதை உருகவைக்கும் புகைப்படம் அமெரிக்காவில் இறந்த தன்னுடைய எஜமானரின் வருகைக்காக, நாய் ஒன்று பல நாட்களாக படுக்கை அருகே காத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நியூஜெர்ஸி மாகாணத்தை சேர்ந்த மூன்று வயதான மூஸ்...

நெருப்பு பற்றிக்கொண்ட பின்னும் அசராமல் தூங்கிய நபர் : கூச்சலிட்டு கதறிய பொதுமக்கள்!! (வீடியோ இணைப்பு)

செர்பியாவில் சாலையோரத்தில் படுத்திருந்த நபர் ஒருவர் மீது திடீரென்று நெருப்பு பற்றிக்கொண்டதை கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டு கதறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செர்பியாவின் நோவி சேட் நகரில் மிதிவண்டி கடை ஒன்றின் முன்பு வீடிழந்த...

தரையிலிருந்து 700 அடி உயரத்தில் குன்றின் விளிம்பில் குட்டிக் கரணம்!!

நோர்வேயில் றின்ஜ்டல்ஸவட்நெட் ஏரிக் கரையோரத்திலுள்ள தரையிலிருந்து 700 மீற்றர் உயரமான பூதமொன்றின் நாக்காக வர்ணிக்கப்படும் திரோல்துங்கா குன்றுப் பகுதியின் விளிம்பில் துணிகரமாக குட்டிக் கரணம் அடித்து பிரித்தானிய இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். சுர்ரே...

ஓவன் உபகரணத்தை சுத்திகரிப்பதற்கான இரசாயன திரவத்தை அருந்திய பாலகன்!!

சமை­ய­லறை ஒவன் உப­க­ர­ணத்தை சுத்­தி­க­ரிப்­ப­தற்­கான இர­சா­யன திர­வத்தை அருந்­திய பால­க­னொ­ரு­வனின் உடல் உள் உறுப்­புகள் கடு­மை­யான எரி­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­ன­துடன் அவ­னது சிறு­நீ­ர­கங்­களும் செய­லி­ழப்­புக்கு உள்­ளா­கிய விப­ரீத சம்­பவம் பிரித்­தா­னிய பிர்­மிங்­ஹாமில் இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்பில்...

பைக்கில் பயணம் செய்த கொடிய விஷம் கொண்ட பாம்பு : நடந்த சம்பவம்!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிய விஷம் கொண்ட பாம்புடன் பயணம் செய்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். லட்சுமணன் என்பவர் தனது பைக்கில் சென்றுள்ளார். பயணத்தின்போது, சாலையோர டீக்கடையின் அருகே பைக்கை நிறுத்திவிட்டு டீ...

படுக்கைக்கு முன் விளக்கை அணைப்பது யார்..விவாகரத்தில் முடித்த புதினம்!!

படுக்­கைக்கு செல்­வ­தற்கு முன்னர் யார் மின்­வி­ளக்கை அணைப்­பது என்­பது தொடர்­பான சர்ச்சையால் எகிப்­திய பெண்­ணொ­ருவர் தனது கண­வ­ரி­ட­மி­ருந்து விவா­க­ரத்து கோரி நீதிமன்­றத்தை நாடி­யுள்ளார். திரு­ம­ண­மாகி ஒரு வரு­டமே கடந்த நிலையில், இப்பெண் விவா­க­ரத்து...

இறந்துபோன நபருக்கு குழந்தை பிறந்த மருத்துவ விநோதம்!

அமெரிக்காவில் கருவிலேயே இறந்துபோன ஒருவரின் விந்தணு மூலமாக மற்றொருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதியினர் செயற்கை முறையில் குழந்தை பெற்றுகொள்வதற்காக மருத்துவரின் உதவியை நாடினர். இதையடுத்து செயற்கை...

மதுபோதையில் தள்ளாடும் குரங்குகள் : மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்!!

தமிழகத்தில் உள்ள ஒரு காலி இடத்தில் ஏராளமான மதுபாட்டில்கள் வீசப்படும் நிலையில்,அப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள் குடித்துவிட்டு தள்ளாட்டம் போடுகின்றன. வேலூர் அண்ணாசாலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தலைமை தபால் நிலையம், பாஸ்போர்ட்...

25 வருடங்களாக பச்சை இலைகளை உண்டுவாழும் அபூர்வ மனிதன்!!

25 வருடங்களாக பச்சை இலைகளையும், மர கிளைகளையும் உண்பதை பழக்கமாக கொண்ட அபூர்வ மனிதர் ஒருவரை பாகிஸ்தானில் இனம்கண்டுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் வசித்துவரும் 50 வயதான மெக்மூத் பட் என்பவர்...