நிழற்படங்கள்

15 வருடங்களுக்கு பின் முதன்முறையாக முடிவெட்டிய இளைஞர் : நெகிழ வைக்கும் காரணம்!!

முடிவெட்டிய இளைஞர் கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக 15 வருடங்கள் ஆசையாக வளர்த்த முடியினை அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளைஞர் தானமாக கொடுத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ரெனால்டோ அரோயோ (23) என்கிற இளைஞர் கடந்த 15 வருடங்கள்...

முதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த தாய் : ஒரு அபூர்வ நிகழ்வு!!

அபூர்வ நிகழ்வு கசகஸ்தானில் முதல் குழந்தை பிறந்து மூன்றே மாதங்களில் ஒரு பெண் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த அபூர்வ நிகழ்வு நடைபெற்றுள்ளது. இரட்டைக் குழந்தைகளை கர்ப்பத்தில் சுமந்த கசகஸ்தானைச் சேர்ந்த Liliya Konovalova (29), 11...

நிச்சயம் ஒருநாள் புரிந்து கொள்வார்கள் : கடிதம் எழுதிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய திருநங்கையின் இன்றைய நிலை?

திருநங்கை ஷெர்லின் திருநங்கை ஷெர்லின் தன்னை ஏற்றுக்கொள்ளாத உறவினர்கள் முன் தான் ஒரு ஆடிட்டர் என்ற தகுதியில் அடையாளப்படுத்த வேண்டும் என்று தனது கடின சூழலை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு...

60 வயது பாட்டி போல மாறிய 10 வயது சிறுமி!!

10 வயது சிறுமி சுருக்கமான மற்றும் தொய்வான தோல் தோற்றத்துடன் பிறந்த 10 வயது சிறுமி பார்ப்பதற்கு பாட்டி போல இருப்பதாக பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். கம்போடியா நாட்டில் உள்ள ஒரு கிராமத்தை...

பள்ளி தோழியை பல வருடங்களுக்கு பின் சந்தித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர்!!

பல வருடங்களுக்கு பின் கண்டுபிடித்த பள்ளி தோழியை, முதன்முதலாக சந்தித்த பள்ளியிலேயே பிரித்தானிய இளைஞர் திருமணம் செய்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த ஜெம்மா ஃபுல்தோர்ப் (31) மற்றும் பில் ஆலன் (32) என்கிற இருவரும் 1992ம்...

திருநங்கையை பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர்!!

திருநங்கை தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், மும்பையில் வேலை செய்து வரும் லட்சுமணன் என்பவரை பேஸ்புக் மூலம் நட்பாகி அவரை காதலித்து வந்த நிலையில், இன்று அவரை திருமணம் செய்து கொண்டார். கடலூர் மாவட்டம், திருவந்திபுரம்...

10 வருடமாக சிறுநீரை குடித்து வரும் இளம் பெண் : எதற்காக தெரியுமா?

சிறுநீரை குடித்து வரும் இளம் பெண் இளம் பெண் ஒருவர் கடந்த 10 வருடங்களாக தன்னுடைய அழகிற்காக சிறுநீரை பயன்படுத்தி வரும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வெளிநாட்டைச் சேர்ந்த பெண் தன்னுடைய சமூகவலைத்தள...

மழை வேண்டி கழுதைகளுக்கு கல்யாணம்!!

கழுதைகளுக்கு கல்யாணம் மழை பெய்ய வேண்டி, தமிழகத்தின் கோவை அருகேயுள்ள மூன்று கிராம மக்கள் ஒன்றிணைந்து கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இந்தியாவின் தமிழகத்தின் கோவை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது....

6 பாஸ்போர்ட்… 65 நாடுகள்… உலகத்தை கலக்கும் 68 வயது தமிழ் பாட்டி!!

68 வயது தமிழ் பாட்டி 68 வயதாகும் சென்னையை சேர்ந்த வயதான பெண் ஒருவர் 65க்கும் மேற்பட்ட நாடுகளை சுற்றிப்பார்த்து வாழ்க்கையின் அழகை ரசித்து வருகிறார். நம்முடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது உலக நாடுகளை சுற்றிப்பார்க்க...

இணையத்தில் வைரலாகியுள்ள ஒரே பாலினத்தவர்களின் திருமண புகைப்படம்!!

திருமண புகைப்படம் ஒரே பாலினத்தைச் சேர்ந்த மணமகன்கள் இந்து முறைப்படி திருமணபந்தத்தில் இணைந்துள்ளார்கள். இந்திய பிரஜையான நடன இயக்குனரும் நடன நிறுவனத்தின் தலைவருமான அமித் ஷா என்பவர் இடர் முகாமைத்துவம் நிறுவனத்தில் பணிபுரியும் ஆதித்யா...

இறப்பிலும் பிரியாத அரச ஜோடி : ஆராய்ச்சியாளர்களை அசரவைத்த கல்லறை!!

இறப்பிலும் பிரியாத அரச ஜோடி கஜகஜஸ்தான் நாட்டில் ஒரு இளம் அரச ஜோடி அருகருகே புதைக்கப்பட்டிருக்கும் கல்லறை ஒன்றினை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 4,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டீனேஜ் ஜோடிகள் கஜகஸ்தானில் உள்ள...

அறிவுக்கூர்மையில் ஐன்ஸ்டீனை விஞ்சிய தமிழ்ச் சிறுமி!!

ஐன்ஸ்டீனை விஞ்சிய தமிழ்ச் சிறுமி பிரித்தானியாவில் வசித்து வரும் தமிழ்ச் சிறுமி, அல்பர்ட் ஐன்ஸ்டினை விட மிகுந்த அறிவுக்கூர்மை பெற்றவர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். தமிழகத்தின் காரைக்குடியை பூர்விகமாக கொண்ட ராதாகிருஷ்ணன் பிரித்தானியாவிலுள்ள இந்தியாவை...

பாதியில் நின்று போன திருமணங்கள் : விரக்தியில் நாயை திருமணம் செய்யும் மொடல் அழகி!!

நாயை திருமணம் செய்யும் மொடல் அழகி ஆண்கள் மீதான நம்பிக்கையை இழந்ததால் இங்கிலாந்தை சேர்ந்த மொடல் அழகி, தன்னை புரிந்து வைத்திருக்க கூடிய வளர்ப்பு நாயை திருமணம் செய்ய உள்ளார். இங்கிலாந்தின் கிழக்கு பெர்க்ஷயரில்...

யானை தனியே தும்பிக்கை தனியே : உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம்!!

அதிர்வலைகளை ஏற்படுத்திய புகைப்படம் தென் ஆப்பிரிக்காவில் ஆவணப்பட இயக்குநர் எடுத்த புகைப்படம் ஒன்று உலக அளவில் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா பகுதிக்குச் சென்ற ஆவணப்பட இயக்குநரான ஜெஸ்டின் சுல்லிவான்...

லட்சக்கணக்கில் சம்பாதிக்கப்போகும் தமிழ்ப் பெண் : வேண்டாமுக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம்!!

தமிழ்ப் பெண் தமிழகத்தில் பெற்றோரால் வேண்டாம் என்று பெயர் வைக்கப்பட்ட மாணவி இன்று வெளிநாட்டி கம்பெனியால் லட்சகணக்கில் சம்பாதிக்கவுள்ள நிலையில், அவரை மாவட்ட ஆட்சியர் அழைத்து கெளரவித்துள்ளார். திருத்தணியை அடுத்த நாராயணபுரத்தைச் சேர்ந்த தம்பதி அசோகன்...

அவள் பெயர் வேண்டாம் : ஒரு சாதனை மாணவியின் கதை!!

சாதனை மாணவியின் கதை "சில நாள் ரொம்ப வருத்தமாயிடுச்சுனா, அன்னிக்கு எங்கப்பாகிட்டே போயி சண்டை போடுவேன். அவரும் 'தப்பு பண்ணிட்டேன்மா' என்று கலங்குவார்." அந்தப் பொறியியல் கல்லூரியில் அன்றைக்கு ஃபிரெஷ்ஷர் டே. அதாவது, முதல்...