நிழற்படங்கள்

மர மனிதனை நினைவிருக்கிறதா? இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்று தெரியுமா?

மர மனிதன் மர மனிதன் அறிகுறி என்ற நோயால் பாதிக்கப்பட்டு கைகளில் மரம் போன்ற வளர்ச்சியால் வலியும் வெட்கமும் அனுபவித்து வந்த ஒரு நபரிடம் இப்போது அறுவை சிகிச்சைக்குப்பின் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. காஸாவைச் சேர்ந்த...

கம்பீரமான காளை என பரிசு வாங்கிய காளை : உரிமையாளரையே தா க்கி நிரூபித்த புகைப்படங்கள்!!

பரிசு வாங்கிய காளை விவசாய நிகழ்ச்சி ஒன்றில் விலங்குகள் கம்பீர நடைபோட, கம்பீரமான காளை என பரிசு பெற்ற ஒரு காளை, தனது உரிமையாளரையே புரட்டிப் போட்ட புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. North Yorkshireஇல்...

தான் குளித்த நீரை 30 டொலர்களுக்கு விற்ற இளம்பெண்!!

இளம்பெண் இன்ஸ்டாகிராமில் பிரபலமான பெண்ணொருவர், தான் குளித்த நீரை தனது Followers-க்கு 30 டொலர்களுக்கு விற்றுள்ளார். சமூக வலைதளங்களில் தற்போது பலர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர்.  அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்றவற்றை போல இன்ஸ்டாகிராமில் பலர் தங்களை...

தலைப்புச் செய்தியாகியுள்ள சேவல் : பிரான்சில் இப்படியும் ஓர் வழக்கு!!

இப்படியும் ஓர் வழக்கு பிரான்சில், மாரிஸ் என்னும் சேவல் தொடர்பான அசாதாரண வழக்கு ஒன்று தலைப்புச் செய்தியாகியுள்ளது. சேவல் அதிகாலையில் கூவுகிறது, எங்களால் கொஞ்ச நேரம் தூங்க முடியவில்லை என ஒரு தம்பதி நீதிமன்றத்தில்...

வவுனியாவில் அதிசயம் வாழைமரம்!!

அதிசயம் வாழைமரம் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வாழை மரம் ஒன்றில் பொத்தி வர முன்பே குலை வெளியே வந்துள்ளது. வழமையாக வழையிலிருந்து பொத்தி வெளியே வந்துதான் குலை வருவது வழக்கம். ஆனால் இங்கு இரண்டும் சரிசமனாக...

உலகையே வியக்க வைத்து சாதனை படைத்த ஆர்டிக் நரி : மிரண்டுபோன விஞ்ஞானிகள்!!

ஆர்டிக் நரி 76 நாட்கள், 3,506 கிலோமீட்டர் என உறை பனியில் நோர்வே நாட்டிலிருந்து கனடாவிற்கு, பயணம் செய்து, ஒரு வயதுகூட நிறைவுபெறாத ஒற்றை பெண் ஆர்க்டிக் நரி சாதித்துள்ளது. இதை நம்ப முடியாத...

பல நாடுகளுக்கு செல்லும் பள்ளிப்படிப்பை தாண்டாத தமிழ்ப்பெண் : கோடிகளில் சம்பாதிக்கும் ஆச்சரியம்!!

தமிழ்ப்பெண் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணமாகி குழந்தைகள் பெற்று பின்னர் வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கண்ட சாதாரண குடும்பத்தை சேர்ந்த தமிழக பெண் இன்று கோடிக்கணக்கில் வருமான ஈட்டி வருகிறார். தமிழகத்தின் விழுப்புரத்தை சேர்ந்தவர் சகீலா...

வட்ஸ் அப்பால் அடித்த அதிர்ஷ்டம் : லட்சக்கணக்கில் சம்பாதித்த தம்பதி : எப்படி தெரியுமா?

இந்தியாவில் வாட்ஸ் அப் குழு உதவியால் தம்பதி தங்கள் உடல் எடையை குறைத்துள்ளதுடன் லட்சக்கணக்கில் பணத்தையும் சம்பாதித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதி ஆதித்யா - காயத்ரி. திருமணத்துக்கு பின்னர் இந்த தம்பதியின்...

பசியால் கதறிய பறவைக்குஞ்சு : தாய் பறவையின் செயல் : நெஞ்சைப் பிசையும் புகைப்படம்!!

நெஞ்சைப் பிசையும் புகைப்படம் பசியால் கதறும் பறவைக்குஞ்சு ஒன்றிற்கு தாய் பறவை உணவாக சிகரெட் துண்டு ஒன்றை ஊட்டும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்கரையில்...

உதடுகள் இல்லாமல் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை!!

உதடுகள் இல்லாமல் பிறந்த குழந்தை ஆறு வருடங்களுக்கு முன்பு உதடுகள் இல்லாமல் பிறந்த ரஷ்ய நாட்டுக் குழந்தை டரினா ஷ்பெங்லர் உலகத்தவரால் அவலட்சணமான குழந்தையாக இது வரையில் பார்க்கப்பட்டார். இவரின் முக அமைப்புக்கான காரணம்...

காது வலி என மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காத்திருந்த அதிர்ச்சி தாய்லாந்தை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் தன்னுடைய இடது காதில் இரைச்சல் அதிகமாக இருக்கிறது என பீட்சணுலோக் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பிராடி சான்மண்டன் (37) என்கிற மருத்துவர் சோதனை...

வலியால் தவித்தது போதும் : கைகள் இரண்டையும் துண்டிக்க மருத்துவரிடம் கெஞ்சிய இளைஞர்!!

வங்கதேச இளைஞர் கைகள் இரண்டும் மரம் போன்று வளரும் அபூர்வ நோயால் தவிக்கும் வங்கதேச இளைஞர், தற்போது வலி தாங்கமுடியவில்லை எனக் கூறி தனது கைகள் இரண்டையும் துண்டித்து நீக்க மருத்துவர்களை நாடியுள்ளார். Treeman என...

இறந்த எஜமானருக்காக படுக்கை அருகே காத்திருக்கும் நாய் : மனதை உருகவைக்கும் புகைப்படம்!!

மனதை உருகவைக்கும் புகைப்படம் அமெரிக்காவில் இறந்த தன்னுடைய எஜமானரின் வருகைக்காக, நாய் ஒன்று பல நாட்களாக படுக்கை அருகே காத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நியூஜெர்ஸி மாகாணத்தை சேர்ந்த மூன்று வயதான மூஸ்...

ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது!!

17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண்மை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மே 30ம் திகதி...

உலகமே வியந்து நோக்கிய சாதனை : புகைப்படங்களால் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!

அதிர்ச்சித் தகவல்கள் இந்த உலகில் பல்வேறு ஜீவராசிகள் வாழும் போதும் ஆறாம் அறிவை கொண்ட மனித இனம் மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனினும் பகுத்தறிவை கொண்ட மனிதனிடம் பொது அறிவு (General Knowledge) இல்லாவிடின்...

”அவர்தான் காதலைச் சொன்னார்… கல்யாணம் பண்ணிகிட்டோம்” – கேரளாவின் இரண்டாவது திருநங்கை – திருநம்பி திருமணம்!!

திருநங்கை - திருநம்பி திருமணம் சபரிமலை கோயிலுக்கு பெண்கள் போகலாமா... கூடாதா என்கிற சர்ச்சை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், நான்கு திருநங்கைகள் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று ஐயப்பனைத் தரிசித்தனர். அந்த நால்வருள் ஒருவர்தான் கேரளாவைச் சேர்ந்த...