39 மனைவிகளுடன் வாழ்க்கை : மீண்டும் திருமணம் செய்ய திட்டம் போடும் நபர் : மொத்தம் எத்தனை குழந்தைகள்...
39 மனைவிகளுடன் வாழ்க்கை
உலகிலேயே அதிகமான மனைவிகளை கொண்டு, பெரிய குடும்பமாக வாழ்பவர் என்ற பெருமையை, ஒரு இந்தியர் பெற்றுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த ஜியோனா சானா என்ற 70 வயதான நபர் தான்,...
தோழியிடம் விடுத்த சவாலிற்காக பேய் நகங்களை பெற்ற அழகி : பயந்து ஓடும் பொதுமக்கள்!!
பயந்து ஓடும் பொதுமக்கள்
ரஸ்யாவை சேர்ந்த இளம்பெண் தன்னுடைய தோழியிடம் விட்ட சவாலில் வெற்றி பெறுவதற்காக பேய் போன்ற நகங்களை வளர்த்துக்கொண்டு துயரங்களை அனுபவித்து வருகிறார். ரஸ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியை சேர்ந்த 35...
புத்தளத்தில் சிக்கிய அரிய வகை வண்ணத்துப்பூச்சி!!
அரிய வகை வண்ணத்துப்பூச்சி
புத்தளத்தில் அரிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து புத்தளம், விலுக பிரதேசத்தில் அரிய வகை வண்ணத்துப்பூச்சி இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் வீடு ஒன்றிற்கு...
வவுனியாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நாய் – குரங்கின் பாசம்!!
வவுனியாவில் நாய் மற்றும் குரங்கு ஒன்றிற்கு இடையில் ஏற்பட்டுள்ள தீவிர நட்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குருசேப்பன்குளம், கிராமத்தில் அபூர்வமான நட்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது,
இந்த நட்பு தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் மக்கள் அதனை பார்வையிட...
திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் பரீட்சை எழுதிய இளம்பெண் : சுவாரஸ்ய சம்பவம்!!
சுவாரஸ்ய சம்பவம்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மணப்பெண் ஒருவர், திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் கண்டசி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்(25). இவருக்கும் அதே...
உருக்குலைந்து கிடந்த அவளை பார்த்த அந்த நொடியில் : இப்படியும் ஒரு காதல் : படித்துப்பாருங்கள்!!
பள்ளிக்காலத்தில் ஆசையாக காதலித்த பெண்ணை காலங்கள் கடந்து அவள் விபத்தில் சிக்கி உருக்குலைந்தபோதும், அவள் மீது கொண்ட உண்மையான காதலால் அவளையே திருமணம் செய்து கொண்டுள்ளார் ஜெயப்பிரகாஷ். 2004 ஆம் ஆண்டு பெங்களூரில்...
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்தெடுத்த அவுஸ்திரேலிய மருத்துவர்கள்!!
பூட்டானைச் சேர்ந்த ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ள அவுஸ்திரேலிய மருத்துவர்கள் அவர்கள் பூரண குணம் பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
15 மாதக் குழந்தைகளான Nima மற்றும் Dawa Pelden,...
115 கிலோ எடை கொண்ட சிறுமி… நோயாகவே மாறிய அகோர பசி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
14 வயதான சொந்தம் மகள் நள்ளிரவிலும் பசியால் அழுது அடம்பிடிக்கும்பொது என்ன செயவது என தெரியாமல் விழி பிதுங்கி நிர்க்கின்றனர் கேரளாவில் ஒரு பெற்றோர்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிந்து மற்றும் பிஜு ஆகியோரின்...
இரண்டு கருப்பையில் பிறந்த ஒரு குழந்தை : உலகில் ஒரு வரலாற்று விந்தை!!
அமெரிக்காவை சேர்ந்த ஓரினசேர்க்கையாளர்களான இரண்டு பெண்கள், ஒரு குழந்தையை இருவரின் கர்பப்பையிலும் சுமந்து பெற்றெடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மகனாத்தி சேர்ந்த ஆஷ்லே மற்றும் ப்ளிஸ் என்ற ஓரினசேர்க்கையாளர்கள் கடந்த 2016ம்...
காதலனுக்காக அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறி திருமணம் செய்துகொண்ட காதலன்!!
மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு நண்பர்கள் உயிருக்கு உயிராக காதலித்து வந்த காரணத்தால், அதில் ஒரு நபர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறியுள்ளார்.
சக்னிக் சக்ரபோர்தி மற்றும் சவுத் தினஜ்பூர் ஆகிய இருவரும் முதல்...
விமானத்தின் மீது கொண்ட தீராத ஏக்கம் : வெறித்தனமாக சாதித்து காட்டிய ஏழை விவசாயி பெண்!!
சீனாவில் விவசாயி ஒருவர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவறாததால், அவர் தானாகவே சொந்தமாக விமானம் ஒன்றை தயாரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஜுயூ என்பவர் பல ஆண்டுகளாக வெங்காயம், பூண்டு...
ஒரு வருடமாக இருந்த நெஞ்சுவலி : மருத்துவமனை சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
சீனாவில் நெஞ்சு வலி என மருத்துவமனை சென்ற நபர், உணவுப்பாதையில் 8 அங்குல இரும்பு கரண்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
சீனாவை சேர்ந்த 26 வயதான சாங், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக, நண்பர்களுடன்...
பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய உள்ளாடை கண்டுபிடிப்பு!!
பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் அண்மையில் மீ டூ இயக்கம் சமூக வலைதளங்களில் தீவிரமாகியிருக்கிறது. இதன் மூலம் சில முக்கிய நபர்களின் லீலைகளும் அம்பலமாகி வருகின்றன.
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான்...
நாகப்பாம்பின் பின்புறத்தில் இருந்த காட்சி : வைரலான புகைப்படம்!!
காபி தோட்டத்தில் நாகபாம்பின் பின் பகுதியில் நெருப்பு போல் சிவப்பு வர்ணம் காட்சி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவின் கொப்பா தாலுகா ஹலேமக்கி கிராமத்தை சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில்...
தாயின் கருப்பையில் குழந்தை பெற்றெடுத்த மகள்!!
ஆசியாவிலேயே கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் முதல் குழந்தை பிறந்துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற இளம் பெண் நீண்ட வருடங்களாகக் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளார்.
மூன்று முறை கருச்சிதைவு, மேலும்...
வவுனியாவில் மக்களை வியக்கவைத்த இருவேறு அதிசயங்கள்!!
வவுனியா செட்டிகுளம், மகாறம்பைக்குளம் ஆகிய பகுதிகளில் இன்று இருவேறு அதிசங்கள் இடம்பெற்றுள்ளது.
வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திலுள்ள கங்கன்குளம் ஸ்ரீ சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி 9ஆம் நாள் பூஜையின்போது கும்பத்திற்கு வைக்கப்பட்ட தேங்காயில்...