ஆச்சரியமளிக்கும் வடிவமைப்பில் மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு!!
அரேபியன் பெனின்சுலாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பேர்ல் கத்தாரின் செயற்கைகோள் புகைப்படமானது, Binocular(தொலைநோக்கி) வடிவத்தில் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேர்ல் கத்தார் எனும் தனித்தீவு, சுமார் 1.5 சதுர கிலோ மீட்டரில் மனிதர்களால் உருவாக்கப்பட்டதாகும்....
30 மில்லியன் டொலருக்கு விலை போன அரிய கிண்ணம் : என்ன சிறப்பு தெரியுமா?
சீனாவின் குயிங் வம்ச அரசர் பயன்படுத்திய அரிய வகை கிண்ணம் ஒன்று 30.4 மில்லியன் டொலர் தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
சீனாவின் குயிங் வம்ச பேரரசர் Kangxi என்பவருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கிண்ணமாகும் இது....
ஏலியன் எலும்புக்கூடு ”அட்டா” பற்றிய இரகசியம் வௌியானது!!
சிலி அட்டகாமா பாலைவனத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 6 அங்குல அளவிலான, முழுதாக வளர்ந்த மனித உருவத்தைப் போலவே இருந்த எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அது ‘ஏலியன்’ எனப்படும் வேற்றுக்கிரகவாசியினுடையதாக இருக்கலாம் என...
தலை இல்லாமல் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்த சேவல் : உண்மைக் கதை!!
அமெரிக்காவில் சேவல் ஒன்று தலைவெட்டப்பட்ட பின்னரும் 18 மாதங்கள் உயிர்வாழ்ந்துள்ளது கேட்பதற்கு அதிசயமாக இருந்தாலும், இது உண்மையாக நடந்த சம்பவம் தான்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம்...
விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் ரோபோ!!
பெங்களூர் விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் வகையில் கெம்பா என்ற ரோபோ பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் எல்லா தகவலையும் தனது நினைவில் வைத்துக் கொண்டு அதை தேவையான...
தலையில்லாமல் உயிருடன் வாழ்ந்து வரும் அதிசய கோழி!!
தாய்லாந்தில் தலைவெட்டப்பட்ட கோழி ஒன்று ஒருவாரமாக உயிருடன் வாழ்ந்து வரும் நிலையில் கால்நடை மருத்துவர் ஒருவர் அதை பராமரித்து வருகிறார். ரத்சபுரி மாகாணத்தில் தான் இந்த அதிசய கோழி கிடைத்துள்ளது.
கோழியின் தலை எப்படி...
முல்லைத்தீவில் அதிசய கன்றுக் குட்டி!!
முல்லைத்தீவில் இரண்டு கால்களை கொண்ட அதிசயக் பசுக் கன்று பிறந்துள்ளது.
புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கன்றுக்குட்டி நேற்று பிறந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
முன்னங்கால்கள் இரண்டும் இல்லாத நிலையில் பிறந்த பசுக் கன்று பல்வேறு...
இறந்தபின் குழந்தை பெற்ற பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!!
இத்தாலியின் Imola நகரில் அபூர்வ கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. மிக பத்திரமாக புதையுண்டிருந்த ஒரு பெண்ணின் கால்களுக்கிடையில் ஒரு குழந்தையின் எலும்புகள் காணப்பட்டன.
அந்த எலும்புக்கூடு எப்படி அங்கு வந்தது? அது யாருடைய எலும்புக்கூடு?...
மலைப்பாம்புக்கு ஸ்கேன் எடுத்த மருத்துவர்கள் : வைரல் புகைப்படம்!!
அமெரிக்காவின் கொலம்பஸ் விலங்குகள் பூங்காவில் வசித்த ஹன்னா என்ற மலைப்பாம்புக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதால் CAT ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கருதியால் ஸ்கேன் என முடிவு செய்தனர்.
19...
29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை!!
Castaway என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் வருவது போலவே 29 ஆண்டுகளாக மனிதர்கள் யாருமற்ற தீவில் தனியாக வசித்துவரும் Mauro Morandi (79)விற்கு புதிதாக ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
Corsica மற்றும் Sardinia ஆகிய இரண்டு...
மனித முகத்துடன் வலம்வரும் நாய்க்குட்டி : வைரலாகும் புகைப்படங்கள்!!
மனித முகத்தை போன்ற தோற்றத்தை கொண்ட நாய்க்குட்டியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்நாயின் கண்கள் பார்ப்பதற்கு மனிதர்களுடைய கண்களை போன்றே உள்ளது, அதுமட்டுமின்றி வாயும் அப்படித்தான் இருக்கிறது.
முதலில் இதை பதிவேற்றியவுடன், சந்தேகமடைந்த நெட்டிசன்கள் போட்டோஷாப்...
திருமணம் செய்வது போன்று தாத்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட இளம் பேத்தி கூறும் காரணம்!!
சீனாவில் உடல்நிலை சரியில்லாத தனது தாத்தா எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்பதால் அவருடன் திருமண கோலத்தில் பேத்தி எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
25 வயதான Fu Xuewei என்ற இளம் பெண் 87...
விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் ரோபோ ஓநாய்!!
விவசாய நிலங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ரோபோ ஓநாய், தனது சோதனையில் வெற்றி பெற்றதையடுத்து, அடுத்த மாதம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
65 சென்டிமீட்டர் நீளமும் 50 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட இந்த ரோபோ...
கருப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் வலம்வரும் அதிசய இரட்டை சகோதரிகள்!!
இங்கிலாந்தில் இரட்டை சகோதரிகளில் ஒருவர் வெள்ளை நிறத்திலும், மற்றொருவர் கருப்பு நிறத்திலும் வலம்வருகின்றனர்.
இங்கிலாந்தில் வசிக்கும் இரட்டை சகோதரிகள் மார்சியா மற்றும் மில்லி பிக்ஸ்(11). மார்சியா நீல நிற கண்கள் மற்றும் பொன்னிற முடியை...
கண்பார்வை தெரியாத வௌவால் எப்படி எதன்மீதும் மோதாமல் பறக்கின்றது?
பூச்சிகளை உண்ணும் வௌவாலுக்கு கண் பார்வையே கிடையாது என்று சொல்லி விட முடியாது. ஆனால் அதற்கு பார்க்கும் திறன் மிக மிகக் குறைவாக இருக்கும்.
ஆனாலும் அதை வைத்துக் கொண்டு தெளிவாகப் பார்க்க முடியாது...
பூனைக்குட்டிக்கு பாலூட்டும் நாய் : நெகிழ்ச்சி சம்பவம்!!
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் பூனைக்குட்டி ஒன்றுக்கு நாய் பாலூட்டும் காட்சி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மனிதநேயம் குறைந்து வரும் இக்காலத்தில், விலங்குகளுக்கு இடையேயான புரிதலை என்ன சொல்வது. வேறு இனத்தைச் சேர்ந்த, ஒரு உயிரினத்தின்...