உலகம் அழிந்தாலும் இந்தக் கட்டிடம் மட்டும் அழியாதாம் : எங்குள்ளது தெரியுமா?
அணு ஆயுதத்தின் மூலம் உலகமே அழிந்தாலும், அழியாத கட்டிடம் ஒன்று நோர்வே வடதுருவப் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த கட்டிடம் ஸ்வால்பார்டு (Svalbard) தீவில் உள்ளது.இங்கு உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1 மில்லியனுக்கு மேற்பட்ட...
மனித உடல்களை பதப்படுத்தி வைத்திருக்கும் பயங்கரமான மியூசியம் எங்குள்ளது தெரியுமா?
துருக்கி நாட்டில் மிகச்சிறிய குகை ஒன்றில் ஒரு மியூசியம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனை முடிகளின் மியூசியம் என்று அழைக்கிறார்கள்.
இங்கே கிட்டத்தட்ட 16 ஆயிரம் பெண்கள் தலைமுடி, நகம் ஆகியவற்றை வைத்திருக்கிறார்கள். இவர்களின் பெயர் மற்றும்...
பேய்க்குப் பயந்து பெண்கள் போல் உடையணியும் ஆண்கள் : தாய்லாந்தில் விநோதம்!!
தாய்லாந்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஆண்கள் பேய்க்குப் பயந்து இரவு வேளையில் பெண்களைப் போன்று உடை அணியும் விநோத நடைமுறையைக் கையாண்டு வருகின்றனர்.
அந்த கிராமத்தில் அடுத்தடுத்து 5 இளைஞர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்....
நாம் செல்லுமிடமெல்லாம் நிலா எம்மைத் தொடர்ந்து வருவது ஏன்?
வாகனத்தில் பயணிக்கும் போதும் அல்லது நடக்கும் போதும் வானத்தில் தெரியும் நிலா நம் கூடவே வருவது போன்ற உணர்வு நம் அனைவருக்குமே தோன்றும்.
நிலா நம் கூடவே வருவது உண்மையா? அதற்கான காரணம் என்னவாக...
மரங்களுக்கு நடுவே தன்னந்தனியாக விமானம் : குவியும் சுற்றுலாப் பயணிகள்!!
இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் மரங்களுக்கு நடுவே கைவிடப்பட்ட போயிங் விமானத்தை பார்க்க சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருகின்றனர், ஆனால் அவர்கள் யாருக்குமே அந்த விமானம் எப்படி வந்தது என தெரியவில்லை.
மரங்கள், கப்பல்...
2 ஆண்டுகளில் 20 முட்டைகள் இட்ட சிறுவன்!!
கோழி முட்டை இடுவது வழக்கமானது. ஆனால், கோழியை போல் முட்டையிடும் சிறுவன் ஒருவர் உள்ளார்.
இந்தோனேசியாவில் சிறுவன் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக முட்டை இட்டு வரும் வினோத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் கோவா பகுதியை...
உலகின் குண்டான மனிதர் இவர்தான் : தற்போது எப்படியிருக்கிறார் தெரியுமா?
உலகிலேயே குண்டான ஆண் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஜூயன் பெட்ரோ பிரான்கோ, தற்போது அதிகளவு எடை குறைந்து நடக்கத்தொடங்கியுள்ளார்.
மெக்சிகோவை சேர்ந்தவர் ஜூயன் பெட்ரோ பிரான்கோ (33). இவரின் உடல் எடை...
நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்ட தொகுப்பாளினியின் பிரசவம்!!
அமெரிக்காவில் வானொலி தொகுப்பாளினிக்கு திடீரென குழந்தை பிறந்த நிலையில் அவரின் பிரசவம் வானொலியில் நேரடியாக ஒலிபரப்பாகியுள்ளது. சென்லூசிஸ் நகரில் உள்ள த ஆர்ச் என்னும் தனியார் வானொலி நிலையத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
காசிடே...
கற்பூரம் காட்டும்போது கண்சிமிட்டும் பெருமாள் : ஆச்சரியம் தரும் கோயில் எங்குள்ளது தெரியுமா?
சென்னையில் அமைந்துள்ள பெருமாள் கோயில் ஒன்றில், பெருமாள் சிலை கற்பூரம் காட்டும் போது, கண்சிமிட்டுவதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, நெற்குன்றத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கரி வரத ராஜ ஸ்வாமி கோயில். இந்த கோயிலில்...
தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி!!
அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் மர்சி ஷிமாப் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் செர்ஜியோ பரோனி என்பவரை மதுரையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மீண்டும் திருமணத்தை புதுப்பித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவர் மர்சி ஷிமாப்,...
அரேபிய பாரம்பரிய திருமண உடையில் அசத்திய “மில்லியன் டொலர் மணப்பெண்”!!
‘மில்லியன் டாலர் மணப்பெண்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட கேக் ‘துபாய் மணமகள் 2018’ விழாவில் கலந்துகொண்டு காண்போரைக் கவர்ந்துள்ளது.
120 கிலோ எடையில் மணப்பெண் போல் தயாரிக்கப்பட்ட இந்த கேக்கை உருவாக்கியவர் டெபி விங்ஹாம்....
அமெரிக்க நட்சத்திர விடுதி அறைகளில் பெண் ரோபோக்கள்!!
அமெரிக்காவில் நட்சத்திர விடுதி அறைகளில் பணிபுரியும் ரோபோ வாடிக்கையாளர்கள் தங்கி இருக்கும் அறைக்கு சென்று அவர்களது தேவைகளை பூர்த்தி செய்கிறது.
அமெரிக்காவில் சிலிக்கன் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள "அலோப்ட் குபர்டினோ" நட்சத்திர விடுதியில் 3...
பிறக்கும் போதே வளர்ந்த பற்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை!!
இங்கிலாந்தில் Cruise Horsburgh என்று பெயரிடப்பட்டுள்ள குழந்தை பிறக்கும் போதே பற்களுடன் பிறந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Cruise எனும் இந்த குழந்தை Newcastleல் உள்ள Royal Victoria மருத்துவமனையில் January 27ம் திகதி பிறந்தது....
இலங்கையில் நான்கு கால்களுடன் விசித்திரக் கோழி!!
நான்கு கால்களைக் கொண்ட கோழி ஒன்று நாத்தாண்டியா பிரதேசத்திலுள்ள கோழிப் பண்ணை ஒன்றில் வளர்ந்து வருகிறது.
இது சாதாரண கோழியைப் போன்று, இரண்டு கால்களில் நடந்து செல்வதுடன், மேலதிக கால்களைப் பின்புறமாக வைத்திருக்கும் என்று...
இரு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி!!
திருச்சியில் பசு மாடு ஒன்று, இரு தலைகளுடன் கூடிய ஆண் கன்றை ஈன்றெடுத்துள்ளது. திருச்சி எடமலைப்பட்டிப்புதூரை அடுத்த இந்திரா நகர் நத்தர் தெருவைச் சேர்ந்த தம்பதி குமாரசாமி- ராணி. இவர்கள் 15 ஆண்டுகளாக...
உலகின் உயரமான மனிதனும் குள்ளமான பெண்ணும் சந்திப்பு!!
இந்தியாவைச் சேர்ந்த உலகின் குள்ளமான பெண் துருக்கியைச் சேர்ந்த உலகின் உயர்ந்த மனிதனை சந்தித்துள்ளார்.
இந்தியாவின் நாக்பூர் நகரைச் சேர்ந்த 2 அடி 6 அங்குலமுள்ள பெண் ஜோதி ஆம்கே (25) உலகின் குள்ளமான...