நிழற்படங்கள்

35 நொடிகளில் 111 கொன்ங்ரீட் பலகைகளை தலையால் உடைத்து நொறுக்கி உலக சாதனை!!

பொஸ்னியாவைச் சேர்ந்த 16 வயதான கெரிம் அஹ்மெட்ஸ்பேஹிக் என்பவர் 35 நொடிகளில் 111 கான்ங்ரீட் பலகைகளை தலையால் உடைத்து உலக சாதனை படைத்துள்ளார். டேக்வாண்டோ என்ற தற்காப்புக் கலையைப் பயின்று வரும் இவர், கின்னஸ்...

205 அடி உயர ரோலர்கோஸ்டர் உச்சியில் பொறியியலாளர்கள் பிறந்த தினக் கொண்டாட்டம்!!

  பிரிட்­டனில் 205 அடி உய­ர­மான ரோலர்­கோஸ்டர் ஒன்றின் உச்­சியில், பொறி­யி­ய­லா­ளர்கள் பலர் கம்­பி­களில் தொங்கியவாறு பிறந்த தினக் கொண்­டாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இங்­கி­லாந்தின் சறே பிராந்த்­தி­யத்­தி­லுள்ள தோர்ப் பூங்­கா­வி­லுள்ள இந்த ரோலர் கோஸ்­டரின் உச்­சி­யி­லேயே இக்­...

915 அதிஷ்ட நாணயங்களை விழுங்கிய ஆமை சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

தாய்­லாந்தில் 915 நாண­யங்­களை விழுங்­கிய கட­லா­மை­யொன்று, சத்­தி­ர­சி­கிச்­சையின் பின்னர் உய­ரி­ழந்­துள்­ளது. 25 வய­தான இந்த கட­லாமை, தாய்­லாந்தின் சோன்­பூரி மாகா­ணத்­தி­லுள்ள பூங்­கா­வொன்றின் தடா­கத்தில் சுமார் 20 வரு­டங்­க­ளாக வசித்து வந்­தது. அத்­ த­டா­கத்தில் நாண­யங்­களை...

ஒரு ஆடையின் விலை 80 கோடி : அப்படி என்ன சிறப்பு?

  திருமணம் என்றதும் அனைவரும் யோசிக்கும் முக்கியமான விஷயம் ஆடை. பெரும்பாலானோர்கள் தங்களின் வசதிகேற்ப தேர்ந்தெடுப்பர். சிலர் மிக சிறப்பாக அமைய வேண்டும் என எண்ணுவர். சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடையினை அணிய வேண்டும் என்பதே...

மலைப்பாம்பால் மசாஜ் செய்யும் சிகை அலங்கார நிலையம்!!(காணொளி)

சிகை அலங்கார நிலையத்தில், சிகை அலங்காரம் தவிர்த்து மலைப்பாம்பை கொண்டு கழுத்து மசாஜ் செய்யும் நிகழ்வு ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. ஜேர்மனியின் டிரெஸ்டென் நகரிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுறும் எனும்...

மூழ்கிய டைட்டானிக் கப்பலை அருகில் சென்று பார்ப்பதற்கு வாய்ப்பு!!(படங்கள்)

  மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்கான திட்டங்களில் களமிறங்கியுள்ளது ஒரு சுற்றுலா நிறுவனம். உலகத்தின் பெரிய கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக், 1912 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் சௌதாம்டனிலிருந்து, நியூயார்க்கிற்கு பயணித்த...

இரவில் ஒளிரும் பச்சைத்தவளை ஆஜென்டினாவில் கண்டுபிடிப்பு!!

இரவு நேரங்களில் ஔிரும் புதிய வகை பச்சைத்தவளை இனம் அர்ஜென்டினாவில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பகற்பொழுதுகளில் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் தவளை தென்படுகிறது. ஆனால், இரவு நேரங்களில் அதன் கண்களும், உடலில் உள்ள...

96 வயது அம்மா மீதான பாசத்தால் 74 வயது மகன் பெண்ணாக மாறிவரும் விசித்திரம்!!

  தன்னுடைய 96 வயது அம்மாவை மகிழ்விப்பதற்காக கடந்த 14 வருடங்களாக, 74 வயதாகும் மகன் ஒவ்வொரு வார இறுதியிலும் பெண்ணாக மாறும் விசித்திர நிகழ்வு சீனாவில் இடம்பெற்று வருகின்றது. சீனாவைச் சேர்ந்த 74 வயதான...

புலிக்குட்டிகளை பராமரித்து வரும் நாய்!!(காணொளி)

  தாய்ப் புலியால் கைவிடப்பட்ட மலேயா புலிக்குட்டிகள் மூன்றை, நாயொன்று பராமரித்து வரும் அபூர்வ நிகழ்வு அமெரிக்க மிருகக்காட்சிசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் யோகியியோ மாகாணத்திலுள்ள சினிசினாட்டி மிருககாட்சிசாலையில், தாய் புலியால் கைவிடப்பட்டு சென்ற மூன்று...

மேசைப் பந்தில் கின்னஸ் சாதனை படைத்த ரோபோ!!(காணொளி)

  ஜப்பானின் இயந்திர தொழிநுட்ப நிறுவனமான ஓம்ரான், உலகின் முதல் ரோபோ மேசை பந்து, பயிற்சியாளரை உருவாக்கி கின்னஸ் சாதனை படைக்கச்செய்துள்ளது. மூன்று வருட கடின உழைப்பின் பயனாக, 90 சதவிகிதம் துல்லியத்துடன் விளையாடக்கூடிய, ரோபோ...

குடும்பத்தில் அனைவரும் குள்ளர்கள் : அதிசயக் குடும்பம்!!

  ஹைதராபாத்தில் வசிக்கும் குள்ள மனிதர்களின் குடும்பத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த குள்ளர்கள் குடும்பம் மிக பிரபலம். ஆனால் இவர்களை அடையாளப்படுத்தும் குள்ளர்கள் என்ற வார்த்தையே இவர்களின் மனதில் பாதிப்பை...

ஒரே நிமிடத்தில் 145 தேங்காய்களை அடித்து நொறுக்கி சாதனை படைத்த நபர்!!

கேரளா மாநிலம் திருச்சூர் அருகே இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 145 தேங்காய்களை வெறும் கையால் அடித்து உடைத்து சாதனை செய்துள்ளார். திருச்சூர் அருகே பூஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் அபிஸ் டோமினிக். இவர் கேரளா...

அதிக இரட்டையர்களை கொண்ட பாடசாலை!!

பாடசாலை ஒன்றில் 28 இரட்டையர் ஜோடிகள் கல்வி கற்றுவரும் நிகழ்வு சீனாவில் இடம்பெற்றுள்ளது. மத்திய சீனாவின் ஷியான் நகரிலுள்ள, யூயன் ஆரம்ப பாடசாலையில், சுமார் 28 ஜோடி இரட்டைக்குழந்தைகள் கல்விகற்று வருவதாக சீன ஊடகமொன்று...

பூனைகளுக்கான ஐந்து நட்சத்திர விடுதி​!!

  உலகில் முதல்முறையாகப் பூனைகளை பராமரிப்பதற்கான ஐந்து நட்சத்திர விடுதி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள சம்பவம் மலேசியாவில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு ஒரேவிதமான வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும். அதனால் அவற்றிக்கு விடுமுறை வசதிகளை ஏற்படுத்தி...

30 வரு­டங்­க­ளாக தினமும் செல்பீ படம்­பி­டித்த மனிதர்!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ஒருவர் கடந்த 30 வரு­டங்­க­ளாக செல்பீ படம்­பி­டித்து வந்­துள்ளார். கார்ல் பெடேன் எனும் இவர், செல்பீ எனும் வார்த்தை பயன்பாட்டுக்கு வரு­வ­தற்கு வெகு காலத்­துக்கு முன்­னரே தன்னைத் தானே படம்­பி­டிக்க ஆரம்­பித்­தாராம். போஸ்டன்...

தாய்லாந்தில் கரையொதுங்கிய விசித்திர கடல்வாழ் உயிரினம்!!

  மயிர்கள் நிறைந்த மாபெரும் விசித்திர கடல்வாழ் உயிரினம் ஒன்று தாய்லாந்துக் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. இதைக் காண பெருமளவு எண்ணிக்கையிலான மக்கள் தாய்லாந்தின் தினாகத் தீவின் கக்டய்னோ கடற்கரைக்கு வந்தவண்ணம் உள்ளனர். கடந்த ஞாயிறன்று, தாய்லாந்துக்கு...