உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்!!
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 - இல் வாழ்வில் ஒருமுறையாவது பயணித்துவிடுங்கள்.
ஏனெனில், பிரமாண்டமான சொகுசு மாளிகை போன்று காட்சியளிக்கும் இந்த விமானத்தில் 4 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒரு இன்ஜின் பழுதடைந்தால் விமானத்தை...
மின்னலுக்கு பின் இடி இடிப்பது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?
மழை பெய்யும் போது அதை ரசிப்பவர்களை விட இடி இடிக்கும் போது அதை கண்டு அஞ்சுபவர்களே அதிகம். ஆனால் அப்படி மின்னல் நிகழும் போது, இடி ஏற்படுவது ஏன்? என்பது பற்றி உங்களுக்கு...
கொ ரோ னா வை ர ஸ் பாதிப்பினால் கைகளை சுத்தப்படுத்த ரோபோக்கள் : எங்கு தெரியுமா?
ரோபோக்கள்
கொ ரோ னா வை ர ஸ் தொற்றினை தடுப்பதற்காக கைகளை சுத்தப்படுத்தக்கூடிய திரவங்களைப் பயன்படுத்தி நன்றாக கழுவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் இந்தியாவின் கேரளாவில் உள்ள கொச்சியில் இரு ரோபோக்கள் பணியாளர்களின் கைகளை...
30 வருடங்களாக தினமும் செல்பீ படம்பிடித்த மனிதர்!!
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கடந்த 30 வருடங்களாக செல்பீ படம்பிடித்து வந்துள்ளார்.
கார்ல் பெடேன் எனும் இவர், செல்பீ எனும் வார்த்தை பயன்பாட்டுக்கு வருவதற்கு வெகு காலத்துக்கு முன்னரே தன்னைத் தானே படம்பிடிக்க ஆரம்பித்தாராம்.
போஸ்டன்...
ஆச்சரியமளிக்கும் வடிவமைப்பில் மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு!!
அரேபியன் பெனின்சுலாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பேர்ல் கத்தாரின் செயற்கைகோள் புகைப்படமானது, Binocular(தொலைநோக்கி) வடிவத்தில் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேர்ல் கத்தார் எனும் தனித்தீவு, சுமார் 1.5 சதுர கிலோ மீட்டரில் மனிதர்களால் உருவாக்கப்பட்டதாகும்....
3 கைகளுடன் அதிசய சிறுவன்!!
நேபாளத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கவுரப் கரும். இவன் 3 கைகளுடன் பிறந்தான். 3வது கை அவனது நடுமுதுகில் இருந்து முளைத்து வளர்ந்து வருகிறது.
இதனால்அவன் தனது அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவதிப்படுகிறான்,...
திருநங்கையை மணக்கும் பலமான குள்ளமனிதர்!!(படங்கள்)
டென்மார்க்கைச் சேர்ந்த உலகின் பலமான குள்ள மனிதர் ஒருவர் 6 அடி உயரமான திருநங்கையொருவரை காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.
டென்மார்க்கை சேர்ந்த 52 வயதான அன்டன் கிராஃப்ட் உலகின் சக்தி வாய்ந்த 5 மனிதர்களில்...
வவுனியாவில் மக்களை வியக்கவைத்த இருவேறு அதிசயங்கள்!!
வவுனியா செட்டிகுளம், மகாறம்பைக்குளம் ஆகிய பகுதிகளில் இன்று இருவேறு அதிசங்கள் இடம்பெற்றுள்ளது.
வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திலுள்ள கங்கன்குளம் ஸ்ரீ சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி 9ஆம் நாள் பூஜையின்போது கும்பத்திற்கு வைக்கப்பட்ட தேங்காயில்...
அறிவுக்கூர்மையில் ஐன்ஸ்டீனை விஞ்சிய தமிழ்ச் சிறுமி!!
ஐன்ஸ்டீனை விஞ்சிய தமிழ்ச் சிறுமி
பிரித்தானியாவில் வசித்து வரும் தமிழ்ச் சிறுமி, அல்பர்ட் ஐன்ஸ்டினை விட மிகுந்த அறிவுக்கூர்மை பெற்றவர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். தமிழகத்தின் காரைக்குடியை பூர்விகமாக கொண்ட ராதாகிருஷ்ணன் பிரித்தானியாவிலுள்ள இந்தியாவை...
50 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தாய்நாடு நோக்கி பயணம்!!
இரட்டையர்கள்..
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மருத்துவர்களின் கடும் போ ராட்டத்திற்கு பின்னர் பிரிக்கப்பட்டு இன்று தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரித்தானியாவில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கடும்...
விபத்து வாய்ப்பு குறைவான, உலகின் மிகவும் பாதுகாப்பான 5 விமானங்கள்!!
விமானப் பயணங்கள் இனிமையானவை என்றாலும் மிகக் கோரமான விபத்துக்கள் விமானப் பயணங்கள் மீதான அச்சத்தை உண்டாக்குகின்றன.
இருப்பினும், தற்போது விற்பனையில் உள்ள சில விமானங்கள் மிக மிக பாதுகாப்பான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்றன.
என்றாலும், எல்லாவற்றையும் மீறி...
வாயால் எழுதி பரீட்சையில் சாதித்த சிறுவன்!!
இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வாயால் தேர்வு எழுதி சாதித்துள்ளதுடன், பிரித்தானியாவின் ஸ்டீபன் ஹாக்கிங் தான் தன்னுடைய இன்ஸ்பிரேசன் என்று கூறியுள்ளான்.
மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரைச் சேர்ந்த சிறுவன் துகின் தேவு. இவன் பிறக்கும்...
2 வயதில் மகள் மீது அசிட் வீசிய அப்பா : தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?
மகள் மீது அசிட் வீசிய அப்பா
இந்தியாவில் இரண்டு வயதில் அப்பாவால் ஆசிட் வீசப்பட்ட பெண் இப்போது 23 வயதில் பல பெண்களுக்கு உதவி செய்து வருகிறார். மும்பையைச் சேர்ந்தவர் Anmol Rodrigous, இவர்...
தினமும் 10 சிகரெட்களை ஊதித்தள்ளும் ஆமை(படங்கள் இணைப்பு)..!
சீனாவில், வீட்டில் வளர்க்கப்படும் ஆமை ஒன்று,ஒரே நாளில், 10 சிகரெட்டுகளை ஊதித் தள்ளுகிறது. எஜமானர் சிகரெட் தர மறுத்தால், வினோத ஒலியை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறது. சீனாவின், சேங்சுன் நகரைச் சேர்ந்த ஒருவர்,...
ஒரு நாளைக்கு 20 லிட்டர் தண்ணீர் குடிக்கும் விசித்திர மனிதன்!!
ஜேர்மனியில் நபர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜேர்மனியில் கட்டிடக் கலை நிபுணராக பணிபுரிந்து வருபவர் மார்க்வுப்பன் கார்ஸ்ட்(36)....
பிரசவத்தில் பெண்ணுக்கு கடற்கன்னி குழந்தை பிறந்த அதிசயம்!!
இந்தியாவில் பெண் ஒருவருக்கு கடற்கன்னி உருவம் கொண்ட குழந்தை பிரசவத்தில் பிறந்த நிலையில் நான்கு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் முஷ்குரா பிபி (23) என்ற பெண்...