மனைவியின் கனவில் வந்த யானை… பாசக்கார கணவர் செய்த காரியத்தைப் பாருங்கள்!!
யானை…
தன் மனைவியின் கனவில் வரும் மிருகங்களை எல்லாம் வாங்கி, மனைவிக்கே பரிசளிக்கும் விசித்திர வழக்கத்தை கொண்டுள்ளார் லால்மொநிர்ஹத் பகுதியைச் சேர்ந்தவர் துலால் சந்திர ராய்.
வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் யூனியன் பிரதேசம் லால்மொநிர்ஹத் பகுதியில் விவசாயம்...
40 கிலோ எடை விண் கல் : ஒரே நாளில் பணக்காரர் ஆன விவசாயி எப்படி தெரியுமா?
விவசாயி..
விண்வெளியிலிருந்து பூமிக்குள் விழும் விண்கற்களுக்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. சில நாடுகளில் விண்கற்களின் வகைக்கு ஏற்றார் போல பணம் வழங்கப்படுகிறது.
அப்படி வடகிழக்கு பிரேசிலின் தொலைதூர நகரமான சாண்டா ஃபிலோமினாவில் வசிக்கும் விவசாயிக்கு...
இலங்கை காட்டில் அதிசயமான வெள்ளை யானை!!
வெள்ளை யானை..
மாதுருஓயா தேசிய வனப் பகுதியில் வெள்ளை யானை ஒன்று சுற்றி திரிவது மற்றும் அந்த யானையின் புகைப்படத்தை அந்த வனத்தின் கட்டுப்பாட்டாளர் புத்திக விதாரன தன முகநூலில் வெளியிட்டுள்ளார். இது குறித்து...
மூன்று கண்களுடன் பி றந்த அதிசய கு ழந்தை : வைரலாகும் வீடியோ!!
அதிசய கு ழந்தை ..
ச மூகவலைத்தளங்களில் மூன்று க ண்ணுடன் இருக்கும் கு ழந்தையின் வீ டியோ அ திகமாக ப கிரப்பட்டு வரும் நிலையில், அதன் உ ண்மை என்ன என்பது...
மனித முகச்சாயலில் இருக்கும் அரியவகை வினோத மீன் : இளம் பெண் போன்ற உதடு!!
வினோத மீன்..
இயற்கையின் பேரழகையும், அ திசயத்தையும் வர்ணிக்க அழகுப்பூர்வாமான வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.
பனி படர்ந்த மலைகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரிக்கும் அருவிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இயற்கையின் படைப்பில் சில வினோதமான...
புதிதாக வாங்கிய வீட்டு அலமாரியை திறந்த நபருக்கு காத்திருந்த ஆச்சரியம்!!
காத்திருந்த ஆச்சரியம்..
அமெரிக்காவில் வீடு ஒன்றின் கூரையில் வழி ஒன்று இருப்பதைக் கண்ட அந்த வீட்டை வாங்கிய நபர் அந்த வழியாக நுழைந்து சென்றுள்ளார். பார்த்தால், அங்கு ஒரு வீடே மறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
அது எங்கே...
இலங்கையருக்கு கிடைத்த அபூர்வ வாழைப்பழம்!!
அபூர்வ வாழைப்பழம்..
இலங்கையில் ஒருவருக்கு அபூர்வ வாழைப்பழம் ஒன்று கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரந்தொலுகம பிரதேசத்தை நபர் ஒருவருக்கே இந்த வாழைப்பழம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கடந்த வாரம் வர்த்தக நிலையம் ஒன்றில்...
தங்க முகக்கவசத்துடன் வலம் வரும் நபர் : அதன் மதிப்பு மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா?
தங்க முகக்கவசத்துடன்..
இந்தியாவில் நபர் ஒருவர் முகக் கவசத்துடன் வலம் வந்து கொண்டிருப்பது தான் இன்றைய வைரல் செய்தி. உலக நாடுகளை கொரோனா அ ச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள...
3 முட்டைகளை அடுக்கி கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!!
கின்னஸ் சாதனை..
கோலாலம்பூரைச் சேர்ந்த முகமது முக்பெல் என்ற இளைஞர் 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சரியாக நிற்க வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை 5 வினாடிகளில் செய்து முடிக்கப்பட...
11 வயது சிறுமியின் கண்களில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டே இருக்கும் பரிதாபம்!!
சிறுமியின் கண்களில் இருந்து..
11 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கண்களில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டே இருந்ததால் ப யந்து போன அவரது தாய் அந்த சிறுமியை மருத்துவமனையில்...
சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கைகள் : ஆபூர்வ காட்சியின் புகைப்படங்கள்!!
ஆபூர்வ காட்சி..
உலகின் பல்வேறு பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்ட நிலையில், தமிழகத்தின் தருமபுரியில் இந்த கிரகணம் காரணமாக உலக்கை செங்குத்தாக நிற்கும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பூமி, சூரியன்,...
24 வயது வளர்ப்பு மகனை மணந்து கொண்ட 65 வயது பெண் : மணமகன் கொடுத்த வரதட்சணை எவ்வளவு...
வளர்ப்பு மகனை..
இந்தோனேசியாவில் தனது வளர்ப்பு மகளை 65 வயதான பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். Mbah Gambreng (65) என்ற பெண் கடந்தாண்டு Ardi Waras (24) என்ற இளைஞனை தத்தெடுத்து கொண்டார்.
Mbah...
ஒரு குடும்பமும் ஒரு சைக்கிளும் : 70 வருடகால சுவாரசியம்!!
70 வருடகால சுவாரசியம்..
70 வருடங்கள் பயன்பாட்டில் இருக்கும் சைக்கிள் பற்றிய சுவாரஷ்ய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.
ஒரு குடும்பம், அதன் நான்கு தலைமுறைகளாக ஒற்றை சைக்கிளைப் பயன்படுத்தி வரும்...
இலங்கைக்கு தேனிலவு செல்ல ஆசைப்பட்ட ஜோடிக்கு நேர்ந்த சோ கம்!!
இளம் தம்பதி..
பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் இளம் தம்பதி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டு இலங்கைக்கு தேனிலவு செல்ல வேண்டும் என திட்டமிட்ட நிலையில் கொரோனாவால் அனைத்தையும் ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பிரித்தானியா...
வயிற்று வலியால் துடித்த இளைஞன் : சிறுநீரகப்பையில் மருத்துவர்கள் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!
சிறுநீரகப்பையில்..
இந்தியாவில் பா லியல் இன்பத்திற்காக இளைஞன் ஒருவர் பிறப்புறுப்பு வழியாக மொபைல் சார்ஜர் கேபிளை செலுத்திக் கொண்டது, மருத்துவர்களிடையே அ திர்சசியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர், தன்னுடைய...
ஆசிரியர் என்றும் பார்க்காமல் மாணவர்கள் செய்த கேவலமான செயல் :ஆசிரியைக்கு நேர்ந்த கொடு மை!!
சாய் ஸ்வேதா..
கொரோனா வைரஸ் தா க்கத்தினால் இந்தியா முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள பள்ளிக்கூடங்கள் தற்போது வரை...