நிழற்படங்கள்

பொய் சொல்லும் கமெராக்கள் : சமூக ஊடகங்களில் போட்டோக்களை எடிட் செய்து ஏமாற்றும் அழகிகள்!!

ஏமாற்றும் அழகிகள்.. இன்று சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரைக் குறிவைத்து ஏமாற்றிப் பிழைப்போர் பெருகிவிட்டார்கள். அதுவும் ஊரடங்கின்போது தங்களைப் பின்பற்றுவோரால் பெரும் வருமானம் பார்க்கும் ஒரு கூட்டம் அழகிகள் இருக்கிறார்கள். இப்போது பல அழகிகள் மேக் அப்...

பிச்சைக்காரியை காதலித்து திருமணம் செய்து கொண்டது ஏன்? இளைஞன் கூறிய ஆச்சரிய காரணம்!!

பிச்சைக்காரியை காதலித்து திருமணம்.. இந்தியாவில் பிச்சைக்காரியை இளைஞன் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் அனில். இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது முதலாளியின்...

500 ரூபாயை வைத்துக் கொண்டு லம்போர்கினி கார் வாங்கப் போன சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. கையில் வெறும் 500 ரூபாய் வைத்து கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை வாங்க சென்ற 5 வயது சிறுவனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் விலை...

அறையில் அந்தரத்தில் மிதந்த மகன் : பதற்றத்தில் தாய் செய்த காரியம்!!

அந்தரத்தில் மிதந்த மகன்.. மகன் ஒருவர் தனது அறையில் அந்தரத்தில் படுத்திருப்பது போன்று நடித்த காட்சியினை அவதானித்த தாய் உண்மை தெரிந்ததும் ஏற்பட்ட கோபம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. தனது அறையில் இருந்த மகனை அவதானிக்க...

கிட்ட வராதே என்று அழுதாள்… கொரோனாவால் தவித்த மனைவி குறித்து கணவன் உருக்கம்!!

கொரோனாவால் தவித்த மனைவி.. கொரோனா வைரஸ் காரணமாக பல நாட்கள் மனைவி அனுபவித்த து யரம் குறித்து சீனாவின், வுஹானை சேர்ந்த கணவர் உருக்கமாக பேசியுள்ளார். வுஹானில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு...

கொ ரோ னா வை ர ஸ் பாதிப்பினால் கைகளை சுத்தப்படுத்த ரோபோக்கள் : எங்கு தெரியுமா?

ரோபோக்கள் கொ ரோ னா வை ர ஸ் தொற்றினை தடுப்பதற்காக கைகளை சுத்தப்படுத்தக்கூடிய திரவங்களைப் பயன்படுத்தி நன்றாக கழுவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் இந்தியாவின் கேரளாவில் உள்ள கொச்சியில் இரு ரோபோக்கள் பணியாளர்களின் கைகளை...

இயேசு நாதர் சிலையிலிருந்து வடிந்த நீர் : தமிழகத்தில் நடந்த அதிசயம்!!

அதிசயம்.. நெல்லை கூடங்குளம் அருகே இயேசு நாதர் சிலையிலிருந்து நீர் வடிந்ததால் ப ரபரப்பு ஏற்பட்டது. நெல்லை கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் சிலுவை நாதர் தேவாலயம் உள்ளது. கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம்...

கப்பலை கரை சேர்ப்பது போரில் வெல்வது போல : இந்தியாவின் முதல் மாலுமியான தமிழ் பெண் பகிர்வு!!

முதல் மாலுமியான தமிழ் பெண் விண்வெளி, மருத்துவம், சட்டம், காவல்துறை என பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை எனும் அளவுக்கு நாளுக்கு நாள் சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், தான் எடுத்துக்கொண்ட...

பிரசவத்தில் என் கருப்பையை திருடிவிட்டார்கள் : கணவனை பிரிந்தேன் : இளம் பெண்ணின் அதிர்ச்சி தகவல்!!

இளம் பெண்.. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் 17 வயதில் தான் பிரசவம் அடைந்த போது, தன்னுடைய அனுமதி இல்லாமல் க ருத்தடை அறுவை சிகிச்சை செய்துவிட்டதாகவும், அது எனக்கு 11 ஆண்டுகளுக்கு...

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!!

ஒரே பிரசவத்தில்.. மத்தியரே பிரதேச மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன. மத்தியரே பிரதேச மாநிலத்தின் ஷியோபூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு, நேற்று காலை 10...

டயபர் அணிந்து கொண்டு தொட்டிலில் தூங்கி குழந்தையாக வாழும் 25 வயது அழகிய இளம்பெண்!!

அழகிய இளம்பெண் அமெரிக்காவில் வசிக்கும் 25 வயது இளம்பெண், குழந்தை போல டயபர் அணிந்து கொண்டும், தொட்டிலில் தூங்கி கொண்டும் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் பெண் பைஜி மில்லர் தனது வாழ்க்கையை...

கண்ணில் டாட்டூ குத்திக்கொண்ட அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த வி பரீதம்!!

இளம்பெண்.. போலந்தில் கண்ணில் கருமை நிற டாட்டூ போட்ட இளம்பெண் பார்வையை இழந்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோக்லாவ் நகரத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா. மொடலான இவர், ராப்...

இஸ்லாமிய பெற்றோரின் இந்து மகளுக்கு திருமணம் : நெகிழ்ச்சி சம்பவம்!!

நெகிழ்ச்சி சம்பவம்.. கேரள மாநிலம் காசர்கோடில், இஸ்லாமிய பெற்றோரிடம் வளர்த்த இந்து மகளை அவரது மதத்திலேயே திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. காசர்கோடில், உள்ள அப்துல்லா, கதீஜா தம்பதியினர் வீட்டில் வேலை பார்த்தவர்...

விபத்தில் உயிரிழந்த நாய் : வயிற்றை மருத்துவர் கிழித்து பார்த்த போது காத்திருந்த ஆச்சரியம்!!

விபத்தில் உயிரிழந்த நாய்.. தமிழகத்தில் உ யிரிழந்த நாயின் வயிற்றில் இருந்து ஐந்து நாய் குட்டிகள் உ யிருடன் எடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வேலூரில் தெருநாய் ஒன்று சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக...

மின்சாரம் பாய்ந்து இறந்த தாய் : சடலத்தை எழுப்ப போ ராடிய குட்டி குரங்கு : காண்போரை கலங்க...

கலங்க வைக்கும் காட்சி இந்தியாவில் மின்சாரம் பாய்ந்து இறந்த தாயின் சடலத்தை குட்டி குரங்கு எழுப்பிய சம்பவம் வீடியோவாக வெளியாகி நெஞ்சை ப தபதைக்க வைத்துள்ளது. அசாமில் உள்ள ககோஜானா வனப்பகுதியிலே இத்துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது....

8 வயதில் 80 வயதுக்கான முதுமையுடன் இருந்த அபூர்வ சிறுமிக்கு நேர்ந்த கதி!!

அபூர்வ சிறுமி உக்ரைனில் 8 வயது சிறுமி மரபணு நோயால் 80 வயதான முதுமையுடன் காணப்பட்ட நிலையில் ம ரணமடைந்துள்ளார். உக்ரைனில் வசித்து வருபவர் இவானா. இவருக்கு அன்னா சாகிடோன் என்ற 8 வயது...