சவுதியில் கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் சடலத்தை கையளிக்குமாறு கணவன் கோரிக்கை!!
சவுதி அரேபியாவில் கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அப்பெண்ணின் கணவரால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த கந்தையா தர்ஷினி என்பவரே...
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 110 கிலோ கஞ்சா மீட்பு!!
இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக ராமேஸ்வரம் அருகேயுள்ள தீவுப் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 கிலோ கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடலில் உள்ள சிங்கிலி தீவு மற்றும் மனோழி தீவில்...
எதிர்க்கட்சி தலைவர் யார் : சபாநாயகர் இன்று அறிவிப்பார்!!
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பிலான இறுதியும் உறுதியுமான முடிவை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 27 உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து அமைச்சுப்பதவிகளை...
கமலினி செல்வராஜன் காலமானார்
இலங்கை தமிழ் கலைத்துறையில் பல்துறைக் கலைஞராக திகழ்ந்த கமலினி செல்வராஜன் காலமானார். தமிழ் நாடகம், திரைப்படத் துறைகளில் திறமையான நடிகையாகவும் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பாளராகவும் விளங்கிய கமலினி கடுமையான சுகயீனமுற்றிருந்த நிலையில்...
வவுனியாவில் தீயில் எரிந்து வர்த்தக நிலையம் நாசம்!!
வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் வாகனங்களுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் கடை ஒன்று தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது. நேற்று திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் இந்தத் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடை வியாபார நடவடிக்கைகள்...
வவுனியாவில் மாணவி தூக்கில் தொங்கி மரணம்!!
வவுனியா, பட்டக்காடு பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றைச் சேர்ந்த 16...
வவுனியா கனகராயன்குளத்தில் பாலியல் வன்கொடுமையால் மரணமடைந்த சரண்யாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு!!(படங்கள்)
வவுனியா - கனகராயன்குளம் - மன்னகுளத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த சரண்யா என்ற 16 வயதுடைய சிறுமியின் சடலம் இன்று திங்கட்கிழமை சட்ட...
உலக சாதனையை சமன் செய்த இலங்கை வீரர் சானக வெலகெதர!!
வேகப்பந்து வீச்சாளரான சானக வெலகெதர உள்ளூர் கழகங்களுக்கிடையிலான டி 20 போட்டியொன்றில் 4 ஓவர்கள் பந்து வீசி 2 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து சாதனையொன்றை சமப்படுத்தியுள்ளார்.
தமிழ் யூனியன் கழகத்துக்காக விளையாடிவரும் அவர் எஸ்.எஸ்.சி...
வவுனியாவில் நெல் கொள்வனவு தற்காலிகமாக இடைநிறுத்தம் : விவசாயிகள் கவலை!!
வவுனியாவிலுள்ள அரசாங்கத்தின் மூன்று நெல் களஞ்சியசாலைகளும் நிரம்பி வழிவதனால் நெல் கொள்வனவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வவுனியா, வேப்பங்குளம் மற்றும் மாமடு பகுதிகளில் உள்ள மேற்படி மூன்று களஞ்சியசாலைகளும் முன்னறிவித்தல் எதுவுமின்றி இவ்வாறு நெல் கொள்வனவை...
வவுனியா விபத்தில் படுகாயமடைந்த தாயும் பலி!!
வவுனியா, பனிக்கங்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முச்சக்கரவண்டியும் பிக்கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த மூவரில் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
இந்த விபத்தில்...
கைக்குழந்தையுடன் இளம் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை!!
மிஹிந்தலை - தொரமடலாவ பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகனுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவத்தில் 20 வயது இளம் தாயும் அவரது ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...
கஹவத்தையில் தொடரும் மர்மக் கொலைகள் : விசாரணைகள் மீள ஆரம்பம்!!
இரத்தினபுரி - கஹவத்தை பகுதியில் 2011ஆம் ஆண்டிலிருந்து பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பங்கள் தொடர்பில் காவல்துறைக் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொது அமைதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கொலை சம்பவங்களுடன் தொடர்புடையோரை அடையாளம் காண்பதே...
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலி : இருவர் காயம்!!
புத்தளம் - புளிச்சாங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டியும் லொறியொன்றும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
வவுனியா விபத்தில் குழந்தை பலி : மூவர் படுகாயம்!!(படங்கள்)2ம் இணைப்பு!!
வவுனியா பனிக்கங்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழந்தை பலியாகியதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் இருந்து...
மலேசிய விமான வெடித்துச் சிதறியது : முன்னாள் தூதர் உட்பட 6 பேர் பலி!!
மலேசிய சிரிய ரக விமானம் வெடித்து சிதறிய விபத்தில், அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மலேசிய பிரதமருடைய மகளின் திருமண நிகழ்வுக்கு சென்றுவிட்டு திரும்பிய போதே இந்த விபத்து...
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு நிகழ்வுகள்!!(படங்கள்)
இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அனுஸ்டித்தனர்.
மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட...
















