வவுனியாவில் காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவுங்கள் : குடும்பத்தினரின் கண்ணீர்!!
வவுனியா பூவரசங்குளம் கந்தன்குளம் கிராமத்தில் வசித்துவரும் மணியம் பூமணி குடும்பத்தினரின் இளைய மகள் நிரோஜினி (வயது20), கடந்த 15.09.2015 அன்று வேலைக்குச்சென்று திரும்பும்போது காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் வன்னி மாவட்ட பாராளுமன்ற...
தரம் 5 புலமைபரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள்!!
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பாடசாலைகள் ரீதியான வெட்டுப் புள்ளிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.அதன் அடிப்படையில் தமிழ் மொழி மூல ஆண்கள் பாடசாலைகளுக்குரிய வெட்டுப்புள்ளிகள் வருமாறு:
கொழும்பு றோயல் கல்லூரி – 178
கண்டி...
வவுனியா வைத்தியசாலையில் ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!!
சுகயீனம் காரணமாக வவுனியா புளியங்குளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நேற்று பிற்பகல் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரும் வழியில் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
புளியங்குளத்தைச் சேர்ந்த நகுலேஸ்வரன் கரன்...
முல்லைத்தீவில் செருப்பு குறும்படம் வெளியீடு!!
முள்ளியவளை நண்பர்கள் கலை வட்டத்தினரால் முல்லை வர்மன் இயக்கி நடித்த "செருப்பு" குறும்படம் நேற்று 18.12.2015 வெளியிடப்பட்டுள்ளது.
முள்ளியவளை ஆலடிச் சந்தியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் சங்கீத ஆசிரியர் திருமதி சாந்தி கமலகாந்தன் தலைமையில்...
வவுனியா முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமறியல்!!
வவுனியா முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபரை மீண்டும் விளக்க மறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி மாதம் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா பதில் நீதவான் என்.அருணகிரிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இவருடன் இச்...
வவுனியாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருவர் கைது : மேலும் இருவர் தப்பி ஓட்டம்!!
வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று (17.12.2015) காலை 8 மணியளவில் இருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுவதை அவதானித்த வர்த்தக நிலைய உரிமையாளர் அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பொலிசாருக்கு தகவல்...
வவுனியாவில் சீருடை வவுச்சர்களைவிட மேலதிகமாக பணம் வசூலிக்கத்தடை!!
வவுனியாவில் மாணவர்களுக்கு பாடசாலைகளில் வழங்கப்பட்ட வவுச்சர்களுக்கு அவர்களுக்கு தேவையான சீருடையினை மட்டும் வழங்குமாறும் அதற்கு மேலாக மாணவர்களிடம் பணம் அறவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில்...
பம்பலபிட்டிய கடலில் சடலம் மிதப்பு!!
பம்பலப்பிட்டிய கடற்பகுதியில் சடலம் ஒன்று மிதப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் 8 இடங்கள் டெங்கு அபாய வலயமாக அறிவிப்பு!!
வவுனியா மாவட்ட செயலகத்தில் வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில் வவுனியாவில் 8 இடங்கள் டெங்கு அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டன.
இதன் நிமிர்த்தம் கற்குழி, தேக்கவத்தை, தோணிக்கல், வவுனியா நகர்,...
வவுனியாவில் பாடசாலைச் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டி மற்றும் வான்களுக்கு ஜனவரி முதல் புதிய நடைமுறை!!
வவுனியா மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் மாணவர்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கரவண்டி மற்றும் வான் என்பனவற்றிற்கு புதிய நடைமுறை பின்பற்றுவது தொடர்பாக நேற்று முன்தினம் (15.12.2015) காலை வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில்...
முல்லைத்தீவு விபத்தில் தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் பரிதாபமாகப் பலி!!(காணொளி)
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் நின்ற மாட்டுடன் மோதி தீப்பற்றி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த ஒருவர் மரணம் அடைந்ததுடன் மற்றும் ஓருவர்...
சிம்பு சரணடைகிறார் : அனிருத் குடும்பம் வீட்டிலிருந்து வெளியேறியது!!
ஆபாசப் பாடல் பாடிய குற்றச்சாட்டில் பொலிஸிடம் நடிகர் சிம்பு சரண் அடைகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் ஆஜராவாரா என்பது கேள்விகுறியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசப் பாடல் பாடியதாக சிம்பு, இசை...
நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரி : கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாகியுடன் ஒருவர் கைது!!
கட்டநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி வைத்திருந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
24ல் பூமியை கடக்கிறது பிரமாண்ட விண்கல் : நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு நிகழுமா?
எதிர்வரும் 24ம் திகதி பூமியை ஒரு கோடியே 10 லட்சம் கி.மீ. தொலைவில் பிரமாண்ட விண்கல் ஒன்று கடந்து செல்ல உள்ளது. இதனால் பூமியில், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள்...
இலங்கையில் தீப்பெட்டிக்கு தட்டுப்பாடு!!
கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் தீப்பெட்டிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சந்தைக்கு தீப்பெட்டிகளை விநியோகிக்காமையே இதற்கான பிரதான காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தீப்பெட்டியைக்...
வவுனியாவில் கடந்த வாரத்தில் 11பேர் டெங்கு தாக்கத்தினால் பாதிப்பு!!
வவுனியாவில் கடந்த வாரத்தில் மட்டும் 11பேர் டெங்கு தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக வவுனியா சுகாதார திணைக்கள மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் க.மேஜெய தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மொத்தமாக 74பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகி பரிசோதனையினை மேற்கொண்டுள்ளதாகவும், கடந்த...
















