பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அவுஸ்திரேலிய அணி!!

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் 3வது காலிறுதி போட்டி அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இன்று இடையே அடிலைட்டில் நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பாஹ் அல் ஹக் முதலில் துடுப்பாட்டத்தை...

இலங்கை அகதியை நாடுகடத்தும் திட்டத்திற்கு இறுதி நேரத்தில் தற்காலிகத் தடை!!

பிரித்தானியாவில் இருந்து அகதி ஒருவரை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தும் திட்டம் இறுதி நிமிடத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கண்ணன் காளிமுத்து எனும் 36 வயதான இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள்...

8 வயது பெறாமகளை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் கைது!!

புத்தளம் வண்ணாத்துவில்லு பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 25 வயதான நபரை வண்ணாத்துவில்லு பொலிஸார் கைது செய்துள்ளனர். வண்ணாத்துவில்லு – கரைத்தீவு பொம்மறிப்பு பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு...

பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற, கூட்டமைப்பு சார்ந்த சிலரினால் வதந்திகள் பரப்பப்படுகின்றது : புளொட் தலைவர் த.சித்தார்த்தன்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் எந்த மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்பது, மக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு புளொட் அமைப்பு தீர்மானிக்குமே தவிர, மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது என கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை...

பால்தேநீர், தேநீர் மற்றும் அப்பத்திற்கு நிர்ணய விலை!!

நுகர்வோர் அதிகார சபையால் பால்தேநீர், தேநீர் மற்றும் அப்பம் ஆகியவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி பால் தேநீர் 25 ரூபா , தேநீர் 10 ரூபா, அப்பம் 10 ரூபாவாக விற்பதற்கு விலை...

வவுனியா கல்வாரி பாதயாத்திரிகர்களுக்கு வவுனியா பிரதேசசெயலகம் வரவேற்பு!!(படங்கள்)

தவக்காலத்தை முன்னிட்டு மன்னாரில் இருந்து வவுனியா கோமரசங்குளம் கல்வாரி திருத்தலம் நோக்கி சென்ற பாத யாத்திரிகர்களை இன்று (19.03) வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள் வரவேற்றுள்ளனர். நேற்று மன்னார் புனித செபஸ்ரியார் ஆலையத்தில் குரு...

வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி!!

உலகக்கிண்ண காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதியில் தென்னாபிரிக்க அணி...

இப்படியும் ஒரு சாரதி!!

பஸ்ஸில் விட்டுச்சென்ற பணப்பையை, நேர்மையாக நடந்துகொண்ட அந்த பஸ் சாரதியின் உதவியுடன் மாணவியொருவர் மீளப்பெற்றுக்கொண்ட சம்பவமொன்று அட்டன் நோர்வூட் பகுதியில் நேற்று (18.03) புதன்கிழமை இடம்பெற்றது. பொகவந்தலாவை - கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.சதாநந்தனி...

குடிநீர் விஷமானதால் யாழில் 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சுமார் ​25 பேர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிணற்று நீர் விஷமானதாலேயே இவர்கள் இவ்வாறு சுகயீனமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது...

தமிழிலும் தேசிய கீதம் பாடலாம் : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு!!

தமிழ் மொழியில் தேசிய கீதத்தைப் பாடலாம் என ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாக வௌியான தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதற்கு முன்வந்துள்ளமை நல்லதொரு காரியம்...

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் ஏப்ரல் 7ம் திகதிக்கு முன்னர் வௌியிடப்படும்!!

2014ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாத ஆரம்பத்தில் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் மாதம் 07ம் திகதி அல்லது அதற்கு முன்னர் பரீட்சை...

இலங்கை அணி தோல்வி : கிளிநொச்சியில் வாள்வெட்டில் இரு இளைஞர்கள் படுகாயம்!!

கிளிநொச்சியின் முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது, சிட்னியில் நேற்று...

முடிவுக்கு வந்தது சாதனை நாயகர்களின் சகாப்தம்!!

இலங்கையின் கிரிக்கெட் அணியின் சாதனை நாயகர்களும் நட்சத்திர வீரர்களுமான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். குமார்சங்கக்கார மற்றும் ஜயவர்தன இருவரும் இந்த உலகக்...

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை குறித்து மீளாய்வு செய்யப்படும் : மங்­கள சம­ர­வீர!!

இலங்­கை­யினால் தடைவிதிக்­கப்­பட்­டுள்ள 16 அமைப்­புக்கள் மற்றும் 424 நபர்கள் மீதான தடை குறித்து அர­சாங்கம் மீளாய்வு செய்­ய­வுள்­ள­தாக வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரிவித்தார். மேலும் கடந்த ஆட்சிக்காலத்தில் இலங்கையுடன் முரண்பட்டிருந்த...

புகையிரதத்தில் மோதுண்டு ஆறு மாடுகள் பலி : ஐந்து மாடுகள் காயம்!!(படங்கள்)

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த புகையிரதத்தில் மோதுண்டு ஆறு மாடுகள் இறந்துள்ளதுடன் ஐந்து மாடுகள் பலி காயமடைந்துள்ள சம்பவம் புதன்கிழமை அதிகாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் குகநேசபுரம் பகுதியில் இடம் பெற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு!!

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் இன்று (18.03) தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். நேற்றய தினம் இரவு சிதம்பரபுரம், பழைய கற்குளம் பகுதியில் வசிக்கும் விஜயரட்ணம் சபீஸ்வரி என்ற...