வளலாய் மக்களை நேரில் சென்று பார்வையிட்ட வட மாகாண முதலமைச்சர்!!
வடமாகாண முதல்வர் தலைமையிலான குழுவினர் வளலாயில் இராணுவத்தினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிக்கு நேற்று சென்று, மீள்குடியேறுவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக அம்மக்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.
இராணுவத்தால் முகாம்களை அமைப்பதற்கு எனவும், உயர்பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதற்கெனவும்...
விடைபெற்ற சங்கக்காரவை வாழ்த்தி வழியனுப்பிய வருண பகவான்!!
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இன்றைய காலிறுதி ஆட்டத்தில் சங்கக்கார ஆட்டமிழந்த அடுத்த நொடியே மழை பெய்யத் தொடங்கியது.
இதனையடுத்து உலகக்கிண்ணத் தொடரோடு விடைபெறும் சங்கக்காரவுக்கு அந்த வருண பகவானே நேரில் வந்து வாழ்த்து தெரிவித்ததாக...
இலங்கை அணியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்த தென்னாபிரிக்க அணி!!
உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது காலிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
சிட்னியில் சற்று முன்னர் நிறைவடைந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை...
மூத்த தமிழ் ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு : 50 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு!!
ஊடகவியலாளர்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான ஊடக உபகரணங்கள் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நேற்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப் கலந்து...
பளையில் நடந்த கோர விபத்தில் இருவர் பலி!!
யாழ்ப்பாணம் பளை ஏ 9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று புதன்கிழமை அதிகாலை நெல்லியடிப் பகுதியில் இருந்து தென்னிலங்கைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியின் முன்பக்க ரயர்...
வவுனியாவில் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!(படங்கள்)
வவுனியா பட்டக்காடு 7ம் ஓழுங்கையில் அமைந்துள்ள வீட்டுக்கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் குணரத்தினம் லக்சிகா வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது..
குணரத்தினம் லக்சிகா...
சிவனொளிபாதமலைக்கு சென்ற சிங்கப்பூர் பிரஜை திடீர் மரணம்!!
சிவனொளிபாத மலைக்கு வழிபாடுக்கு சென்ற சிங்கப்பூா் பிரஜை ஒருவர் நேற்று (16.03) திங்கட்கிழமை இரவு திடீரென உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
55 வயதுடைய டொன் ஏன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், தற்போது...
நாளை நடைபெறவுள்ள தென்னாபிரிக்க அணியுடனான காலிறுதிப் போட்டி : தீவிர பயிற்சியில் இலங்கை அணியினர்!!(படங்கள்)
உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது காலிறுதியில் தென்னாபிரிக்க அணியை சந்திக்கவுள்ள இலங்கை அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் 2015 இன் லீக் போட்டிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் முதலாவது...
6 வயது மகளை வல்லுறவுக்குட்படுத்திய தந்தை பொலிஸாரால் கைது!!
தனது ஆறு வயது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தந்தை ஒருவரை (வயது29) சிலாபம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்கப்பள்ளி தெமட்டபிட்டிய...
மீண்டும் தோண்டப்படுகிறது மன்னார் மனிதப் புதைக்குழி!!
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் காணப்பட்டிருந்த மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பிரதேசத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பகுதியில்...
எம் மனதில் ஒருகாலமும் தமிழர்களுக்கு எதிரான மனோநிலை இருந்ததில்லை : அத்துரலியே ரத்ன தேரர்!!
தமிழ் மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்லர். பயங்கரவாதமானது எம் இரு சமுதாயத்தினரையும் அழிவை நோக்கி இட்டுச் சென்றதாலேயே அதனை தோல்வியடையச் செய்வதற்கு நாம் முயற்சித்தோம். பௌத்த பிக்குமார் என்ற வகையில் எம்...
புத்தளத்தில் பிடிபட்ட அரிய வகை மீன்!!
அரிய வகை மீன் இனம் ஒன்று புத்தளம் வாவியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.
மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர்களின் வலையிலேயே பாரிய பாம்பினைப் போன்ற வடிவிலான இந்த மீன் பிடிபட்டுள்ளது.
‘குழுவி’ என அழைக்கப்படும்...
யாழில் பாடசாலை மாணவியைக் கடத்தி வல்லுறவுக்குட்படுத்திய உறவினர் : அதிர்ச்சித் தகவல்!!
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவி நேற்றுமுன்தினம் பாடசாலையில் நடக்கவுள்ள விளையாட்டுப் போட்டிக்காகப்...
எல்லை மீறும் மீனவர்களை சுடும் அதிகாரம் கடற்படைக்கு உண்டு : ரணில் மீண்டும் சர்ச்சையில்!!
மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கையும் இந்தியாவும் இணைந்து செயற்படுவதாகவும் ஆனால் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் எவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த இலங்கை கடற்படையினருக்கு அதிகாரம் உள்ளதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க...
சட்டவிரோதமாக இந்தியா சென்ற இலங்கை எயிட்ஸ் தொற்று நோயாளர் கைது!!
மண்டபம் மேற்கு கடற்கரையில் சுற்றித்திரிந்த இலங்கையர் ஒருவர் மண்டபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளத்தைச் சேர்ந்த 45 வயதுடைய கஜேந்திரன் என்பரே கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இவர் ஒரு எயிட்ஸ் தொற்று நோயாளி என்றும் தமிழகத்தில்...
பண்டாரவளையில் நிலச்சரிவு :17 குடும்பங்கள் இடம்பெயர்வு!!
பண்டாரவளை - அம்பதன்டேகம - கலஹிட்டியாவ பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவு காரணமாக 17 குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. 25 அடி உயரமுடைய பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளின் ஆலோசனைக்கு...
















