மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹமட் நஷீட்டுக்கு 13 வருடங்கள் சிறை!!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹமட் நஷீட்டுக்கு 13 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 22ம் திகதி (22.02.2015) முஹமட்...

இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!

சிம்பாவே அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக்கிண்ண போட்டித்தொடரின் 39வது லீக் போட்டியில் இன்று இந்தியா- சிம்பாவே அணிகள் ஒக்லாந்தில் விளையாடியது. நாணய சுழற்சியில் வெற்றி...

வவுனியா சிறையில் இருந்து மேலும் 43 தமிழக மீனவர்கள் விடுதலை!!

வவுனியா சிறையில் இருந்து மேலும் 43 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 22ம் திகதி நடுக்கடலில் மீன் பிடித்த 86 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்பு!

இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரே சந்தித்து...

சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் பாரதியின் பாடலை பாராளுமன்றத்தில் கூறிய மோடி!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தை வந்தடைந்தார். அவரை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வரவேற்றார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடுவார். இந்த பாராளுமன்றம் ஆசியாவின் பழமையான பாராளுமன்றங்களில் ஒன்று. இரு நாடுகளுக்கும் இடையில் கலாச்சார...

பகீரதி விடுதலை பிணையில் : வெளிநாடு செல்லத் தடை!!

கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கடற்படை தலைவி என கருதப்படும் முருகேசு பகீரதி கொழும்பு நீதவான் நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் நோக்கிச் செல்லவிருந்த பகீரதி தனது எட்டு...

பங்களாதேஷுடன் போராடி வென்றது நியூசிலாந்து அணி : காலிறுதியில் இந்திய அணியை சந்திக்கும் பங்களாதேஷ்!!

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இன்று இடம்பெற்ற ஏ பிரிவு 37வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி பங்களாதேஷ் அணியை 3 விக்கெட்களால் போராடி வென்றுள்ளது. ஹெமில்டன் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற...

இலங்கை வந்தடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை 5.30அளவில் இலங்கையை வந்தடைந்தார். அவரை ஏற்றி வந்த விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. பிரதமர் மோடியை இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார். இந்தநிலையில்...

வவுனியாவில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்!!(படங்கள்)

உலக சிறுநீரக தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு இன்று (12.03) வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது. வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலிருந்து ஆரம்பமான ஊர்வலம், வவுனியா நகரசபை மண்டபம் வரை சென்று...

குவைத்தில் உயிரிழந்த மட்டக்களப்பு யுவதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை!!

குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த யுவதியின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம் சர்நீதியா (22)...

புதியதலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது குண்டுத் தாக்குதல்!

சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகமான புதியதலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று அதிகாலை இனந்தெரியாதோர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் இரண்டு பேர் அலுவலகத்தின் மீது குண்டுகளை...

இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம்!!

இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் உபாதை காரணமாக அவதிப்படுவதாக தெரிய வருகிறது. ஸ்காட்லாந்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் 20 பந்துகளில் அரைசதம் விளாசிய மத்யூஸ் உபாதைக்குள்ளானார். இதனால் அவர் களத்தடுப்பில் ஈடுபடவில்லை. இது...

சாதனைகளின் புதிய பெயர் சங்கக்கார : கிரிக்கெட் உலகமே வியந்து வாழ்த்தும் சாதனை நாயகன் பற்றிய சிறப்புப் பார்வை!!

நடைபெற்றுவரும் உலகக்கிண்ணம், 'சங்கா கிண்ணம்' என்று புதுப் பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு இலங்கையின் குமார் சங்கக்காரவின் ஆதிக்கம் தொடர்கின்றது. 4ஆவது தொடர்ச்சியான சதத்தை நேற்று ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக பெற்ற குமார் சங்கக்கார, உலகக்கிண்ணப்...

சட்ட விரோதமாக தங்கியிருந்த 74 இந்திய பிரஜைகள் நாடு கடத்தல்!!

சுற்றுலா விசாவில் இலங்கை வந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியர்கள் சிலரை நாடு கடத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. மத்துகம பிரதேச தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 74 பேரே இவ்வாறு நாடு...

பருப்புக்குள் மறைந்த இளைஞன் பரிதாபமாக மரணம்!!

களனி - பட்டிவல பிரதேச தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் காணாமல் போயிருந்த 24 வயது இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பருப்பு பிரித்தெடுக்கும் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பருப்பு களஞ்சியப்படுத்தி வைத்திருந்த...

ஏப்ரல் 23க்கு பின்னர் தேர்தலுக்கு செல்வதற்கு ஐ.தே.க. தீர்மானம்!!

நடை­மு­றையில் இருந்­து­வரும் விகி­தா­சாரத் தேர்தல் முறை­மையின் பிர­கா­ரமே அடுத்து நடைபெற­வி­ருக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கும் முகம்­கொ­டுப்­பது என்றும், இதன்­படி ஏப்ரல் மாதம் 23ஆம் திக­திக்குப் பின்னர் பொதுத்­தேர்­த­லுக்கு செல்­வ­தென்றும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு...