வவுனியா முச்சக்கரவண்டி சாரதி மீது கத்திக் குத்து!!(படங்கள்)

வவுனியா இலுப்பையடி முச்சக்கர வண்டி தரிப்பிட சாரதியான தூயகுமார் சிதர்சன் (வயது 25) என்பவர் மீது கத்தி குத்து நடாத்திவிட்டு இருவர் தப்பிச் சென்ற சம்பவம் நேற்று முன்தினம் (13.12.2015) இரவு இடம்பெற்றுள்ளது....

வவுனியாவில் இளைஞர்கள் மது போதையில் அட்டகாசம் : கட்டிவைத்த ஊர் மக்கள்!!

வவுனியாவில் மது போதையில் அட்டகாசம் விளைவித்த இளைஞர் குழுவொன்றினை ஊர் மக்கள் பிடித்துக் கட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. வவுனியா, மகாறம்பைக்குளம், சாந்தசோலை மற்றும்...

வவுனியாவில் 5 வயதுச் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்!!

வவுனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 55 வயது குடும்பஸ்தர் ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர். வவுனியா, வேலன்குளம், மடுக்குளம் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 5 வயது...

வவுனியாவில் உணவகங்களில் இப்படியும் நடக்கின்றது!!

வவுனியாவில் பஸ் நிலையத்தை அண்மித்த பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாட்டுப் பார்சல்களில் சாப்பாடுகளை குறைத்துப் பொதிசெய்து வழங்குவதாக பலர் வவுனியா நெற்றைத் தொடர்புகொண்டு தெரிவித்தனர். இது சம்பந்தமாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், தாம் இடியப்பம்,...

அடுத்துவரும் சில தினங்களுக்கு உலகம் இருளில் மூழ்குமா?

உலகம் அடுத்துவரும் சில தினங்களுக்கு இருளில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படும் செய்தி குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பீடப் பேராசிரியர் சந்தன ஜயரட்ன நேற்றுத்...

Facebook அலுவலகம் மீது தாக்குதல்!!

சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் சிலர் புகை குண்டுகள் மற்றும் கற்களை வீசி கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள பேஸ்புக் கிளை தலைமை...

நாட்டை கட்டியெழுப்ப முடியாவிடால் எனது பதவியை தூக்கி எறிவேன் : பிரதமர்!!

அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி நாட்டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யா­விட்டால் எனது பத­வியை தூக்­கி­யெ­றிந்து வெளி­யேறத் தயார். அதை­வி­டுத்து நாட்டின் எதிர்­கா­லத்தை ஆபத்தின் பொறிக்குள் தள்­ளி­விட்டு அதி­கா­ரத்தை பாது­காத்துக் கொள்ளும் எண்ணம் எனக்கு கிடை­யாது என நேற்று...

கிளிநொச்சி மாணவன் சாதனை!!

யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இயந்திரவியல் சிறப்பு இறுதியாண்டு மாணவனான மகேஸ்வரன் றஜிதனால் வயலில் நீர்பாய்ச்சுவதற்கான வாய்க்கால் போடும் எளிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். முழுக்க உள்ளூர் பொருட்களை கொண்டு அமைக்கப்பட்ட இவ்வியத்திரத்தின் மூலம் வேண்டியபடி...

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான நாளைய தினத்திற்கான பரீட்சையை பிற்போடுமாறு கோரிக்கை!!

கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சையில் நாளைய தினத்திற்குரிய பரீட்சையை வேறு ஒரு தினத்தில் நடத்துமாறு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை...

இன்று கைதாகிறார் சிம்பு : சென்னை வந்தனர் கோவை பொலிசார்!!

பீப் சோங் என்ற பெயரில் ஆபாசப் பாடல் ஒன்றை இசையமைப்பாளர் அனிருத்துடன் உருவாக்கி வெளியிட்டு, கடும் எதிர்ப்பு வந்த பிறகு அதற்கு விதவிதமாக விளக்கம் கூறி வரும் சிம்புவைக் கைது செய்ய கோவை...

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வி!!

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டுனெடினில் கடந்த 10ம் திகதி ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை...

யாழில் ரயில் மோதி ஆட்டோ சுக்குநூறாகியது : சாரதி படுகாயம்!!(படங்கள்)

இன்று காலை 10.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம் மோதியே முச்சக்கரவண்டி ஒன்று சுக்குநூறாகியது. இன்று காலை 10.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற சண்டே...

வவுனியா பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் மாயம் : பொலிசார் விசாரணை!!

வவுனியா பஸ் நிலையப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்.. வவுனியா பஸ்...

சவுதியில் பலியான யுவதி குறித்து முறையான விசாரணைகள் வேண்டும்!!

சவுதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாக சென்ற 18 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பெண்ணின் சடலம் அவரது சொந்த ஊரான...

இலங்கைக்கு போதை பொருள், ஆயுதங்கள் கடத்திய முக்கிய குற்றவாளி கைது!!

இலங்கை வழியாக கஞ்சா உள்ளிட்ட பொருட்களை கடத்திய முக்கிய சந்தேகநபர் ஒருவர் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராமநாதபுரம் - பட்டணம்காத்தான் சோதனை சாவடி அருகில் பொலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த...

வடக்கிற்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை : திருமலை – முல்லைத்தீவு ஊடாக அமைக்கத் திட்டம்!!

கொழும்பையும் வடக்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவித்துள்ளார். திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு, பொலன்னறுவ,...