தெஹிவளை தனியார் வங்கியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 10 லட்சம் கொள்ளை!!

தெஹிவளை - அத்திட்டிய பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றிற்குள் புகுந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி 10 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். முகத்தை முழுமையாக மறைத்து தலைகவசம் அணிந்து வந்த இருவரே இவ்வாறு...

41 இறாத்தல் எடையுடன் உயிருக்குப் போராடும் 10 மாத பெண் குழந்தை!!(படங்கள்)

10 மாத வயதில் 41 இறாத்தல் நிறை­யுடன் காணப்­படும் பெண் குழந்­தை­யொன்றின் இராட்­சத தோற்­றத்தை குண­மாக்க பெற்றோர் போராடி வரும் சம்­பவம் இந்­திய ஜர்க்கன்ட் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்பில் பிரித்தானிய டெயிலி...

யாழ்ப்பாணம் வந்தடைத்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 10.45 மணியளவில் ஆரம்பமானது. இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, நல்லூர் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில்...

யாழில் 13 கிலோ வெடி மருந்துடன் இருவர் கைது!!

13 கிலோ வெடி மருந்துடன் இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (02.03) கைது செய்துள்ளனர். யாழ். குருநகர் மடத்தடி பகுதியைச் சேர்ந்த இருவர், நேற்று குருநகர் இறங்துறைமுகத்தில் மீன்பிடிப்பதற்கு, ஆயத்தப்படுத்திய வேளையிலேயே பொலிஸாருக்கு கிடைத்த...

சீகிரிய கண்ணாடிச் சுவரில் காதலன் பெயரை எழுதிய யுவதிக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை!!

சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கி சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதிக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 23 வயதான சின்னத்தம்பி உதேனி என்ற யுவதியே இவ்வாறு சிறை வைக்கப்பட்டுள்ளார். உதேனி...

வவுனியா சிதம்பரபுரம் மக்களின் காணிப் பிரச்சினைக்கு முடிவு இல்லையேல் தொடர்ச்சியான தெருவோர உண்ணாவிரதப் போராட்டம் : ப.உதயராசா!!

மைத்திரிபால தலமையிலான அரசாங்கம் ஆட்சிமாற்றத்திற்கு வாக்களித்த மக்களிற்கான நூறுநாள் வேலைத்திட்டத்தை செயற்படுத்த முன்வரவேண்டும் என்பதுடன் அந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பழிவாங்கல் அரசியல் கலாச்சாரத்தை விடுத்து வடக்கு கிழக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ள அபிவிருத்தி...

மட்டக்களப்பில் இடம்பெற்ற சமாதான இசை விழா!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் கலாச்சார அலுவல்கள் ராஜாங்க அமைச்சு ஏற்பாடு செய்த மாபெரும் சமாதான இசை விழா நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது. கிழக்கு பல்கலைக்கழக...

க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்ப இறுதித் திகதி மார்ச் 6!!

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் 6 என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரத்தில் கணித பாடத்தில் சித்திபெறாது உயர்தரத்திற்குத்...

முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிவதற்குத் தடை!!

மோட்டார் சைக்கிளில் செல்லும் போது முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்கள் அணிவது தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மார்ச் 21ஆம் திகதி முதல் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்கள் அணிவது தடை செய்யப்பட்டுள்ளமை...

வாகனத்திற்கான தவணைப் பணம் செலுத்த முடியாததால் நிதி நிறுவனத்திற்கு முன்னால் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட நபர்!!

அம்பாறை மாவட்டத்தில் நிதி நிறுவனம் ஒன்றிற்குள் நுழைந்த நபர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. தனது வாகனத்திற்கான தவணை கட்டணத்தை செலுத்த முடியாதுள்ளதாகத் தெரிவித்தே...

பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறையின் தேசியக் கருத்தரங்கு!!(படங்கள்)

கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் ''புதிய நோக்கில் சங்க இலக்கியம்'' எனும் தேசிய கருத்தரங்கு ஒன்று 28.2.2015 அன்று பேராதனை பல்கலைக்கழக கலைத்துறை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை ஒழுங்குசெய்த...

வடமாகாண வருடாந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வவுனியா மாணவர்கள்!!(படங்கள்)

வடமாகாண விளையாட்டு திணைக்கழகத்தால் நாடாத்தப்படும் வருடாந்த தேசிய விளையாட்டுப் போட்டி நேற்று (01.03) ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை வேலாயுதம் மா.வித்தியாலையத்துக்கு முன்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப் போட்டியின் முதலாவது விளையாட்டு போட்டியாக வேகநடை போட்டியை யாழ்பாண...

ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் : மங்கள சமரவீர விசேட உரை!!

ஜெனீவா மனித உரிமை பேரவையின் 28வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது. இதில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விசேட உரையாற்றவுள்ளார். மங்கள சமரவீரவின் இந்த உரை ஜெனீவா நேரடிப்படி இன்று பிற்பகல்...

கச்சதீவு உற்சவத்துக்காக கடமைக்குச் சென்ற பொலிஸார் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழப்பு!!

கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற உற்சவத்தில் கடமை புரிந்து விட்டு படகில் திரும்பிக் கொண்டிருந்த பொலிஸார் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. பருத்தித்துறைப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சேனாதீர...

வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி நாளை பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்!!

வீட்டைவிட்டு வெளியே சென்ற 10 வயதுடைய சிறுமி நாளை திங்கட்கிழமை ஹற்றன் நீதவான் நீதிமன்றத்திற்கு ஆஜர்ப்படுத்திய பின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார் என நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொகவந்தலாவ நகரத்திலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார்...

வவுனியாவில் கிணற்றில் விழுந்து 5 வயதுச் சிறுவன் பரிதாபமாக பலி!!

வவுனியா - ஓமந்தை பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். வவுனியா பாலமோட்டை பிரதேசத்தை சேர்ந்த 5 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த...