யாழில் இளம்யுவதி தூக்கில் தொங்கி தற்கொலை : காரணம் என்ன!!

ஊர்காவற்துறை - நாராந்தனை வடக்கு பிரதேச வீடொன்றில் இளம்யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நாராந்தனை பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான...

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கைச் செய்தி!!

கர்ப்பிணிப் பெண்கள் பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் தாய்மார்களால் பிரசுவிக்கப்படும் குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியுள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளமையே இதற்குக்...

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்த இலங்கை அணி!!

உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் அணி எதிர்கொண்டது. முன்னதாக லீக் ஆட்டத்தில் இலங்கை...

வவுனியாவில் நாளை சக்தி தொலைக்காட்சியின் “U-Report” செயலமர்வு!!

சக்தி தொலைக்காட்சியின் "U-Report" செயலமர்வு நாளை (22.02.2015) ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஐயாத்துரை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தொடர்பாடல் துறையில் இணைவதற்கு ஆர்வமுள்ள இளைஞர்கள் அனைவரையும் சக்தி...

ரயில் விபத்தில் தந்தை பலி : மகள் படுகாயம்!!

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு தந்தை உயிரிழந்ததுடன், மகள் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை கண்டி நீதிமன்ற வளாகத்தின் அருகிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலி!!

வவுனியாவில் இன்று(21.02) இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா ஏ9 வீதியில் விவசாயப்பண்ணை அருகில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது பின்புறமாக வந்த வான் ஒன்று மோதியதனாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. சாஸ்திரிகூழாங்குளம், வவுனியாவைச்...

பாகிஸ்தானை பந்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக்கிண்ண தொடரின் இன்றைய பத்தாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள்...

வவுனியாவில் துட்டகைமுனுவின் இராணுவத் தளபதியை கௌரவிக்கும் வகையில் கிராமம்!!

வவுனியா மாவட்டத்தில் நந்தமித்ர என்ற பெயரில் புதிய கிராமமொன்றை அமைத்துள்ள இராணுவத்தினர் அதனை மக்களிடம் ஒப்படைத்துள்ளனர். 329 வீடுகளைக் கொண்டுள்ள இந்த கிராமத்தை ஓய்வுபெற்றுச் சென்றுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க...

கிளிநொச்சியில் இரண்டு தலைகளுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!!(படங்கள்)

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் தனியார் ஒருவரின் இல்லத்தில் வளர்க்கப்பட்ட பசு ஒன்று இரண்டு தலைகளுடனான மாட்டு கன்றினை ஈன்றுள்ளது. சிதம்பரபிள்ளை வீரகத்தி என்பவரால் வளர்க்கப்பட்டு வந்த குறித்த பசுவே இவ்வாறு இரண்டு தலைகளுடனான...

வவுனியா பட்டதாரிகள் சங்கம் நியமனம் வழங்ககோரி பிரதமரிடம் மனு கையளிக்க தீர்மானம்!(படங்கள் ,காணொளி)

வவுனியா மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டதிற்கான  பட்டதாரிகள்  மன்றத்தின் அனுசரணையுடன் வவுனியா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளுடனான அவசர சந்திப்பு வவுனியா கண்டிவீதியில் வலயக் கல்விபணிமனையின்  எதிரில்...

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளால் வடபகுதி மக்களுக்கு ஆபத்து : சிறீதரன் பா.உ. குற்றச்சாட்டு!!

யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து ரயில் கடவைகள் சரியாக நிர்வகிக்கப்படாத காரணத்தால் மக்கள் விபத்தினால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் அசமந்த போக்கே காரணமென பா.உறுப்பினர் சி.சிறீதரன்...

வவுனியா, முல்லைத்தீவு நிலையங்களுடன் இணைந்த மாங்குளம் பொலிஸ் பிரிவு!!

போர் முடிந்ததுடன் மாங்குளம் பிரதேசத்தின் பாதுகாப்புக்காக ஸ்தாபிக்கப்பட்டிருந்த மாங்குளம் பொலிஸ் பிரிவு நேற்றுடன் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். மாங்குளம் பொலிஸ் பிரிவில் இருந்த 6...

இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் சாதனை வெற்றியை பதிவு செய்த நியூஸிலாந்து அணி!!

11வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், 8 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி நியூஸிலாந்திடம் தோல்வியைத் தழுவியுள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் 9வது லீக் ஆட்டம் வெலிங்டனில் இன்று நியூஸிலாந்து மற்றும்...

தனியார் துறையினருக்கு 15 முதல் 35 வீதம் வரை சம்பள அதிகரிப்பை வழங்க இணக்கம்!!

தனியார் துறையினருக்கு 15 வீதம் முதல் 35 வீதம் வரையான சம்பள அதிகரிப்பை வழங்குவது தொடர்பில் கொள்கை அளவில் ஆராய்வதற்கு சம்பள கட்டுப்பாட்டுச் சபை முன்வந்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த...

வவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் படுகாயம்!!(படங்கள்)

இன்று (19.02) பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்தார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.. வவுனியா, ஓமந்தை பறைநாட்டாங்கல் பகுதியில் உள்ள ரயில் கடவையைக் கடக்க...

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய 1000 கிலோ எடையுடைய திருக்கை!!

மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் பாரிய திருக்கை மீன் ஒன்று இன்று காலை பிடிபட்டுள்ளது. முகத்துவாரம் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையிலேயே இந்த பாரிய திருக்கை...