வவுனியாவில் ஆலயத்தை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை!!(படங்கள்)
வவுனியா - கந்தபுரம் நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் அமைந்திருக்கும் முத்துமாரி அம்மன் கோவிலில் இன்று (19.02) கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்றைய தினம் பூசை நடைபெற்று நிறைவடைந்தவுடன் பூட்டப்பட்ட நிலையில் இருந்த...
படகு மூலம் சென்ற நான்கு இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்திரேலியா!!
படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற நான்கு இலங்கை பிரஜைகள் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய கோகஸ் தீவு கடற்பரப்பில் வைத்து குறித்த இலங்கையர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 9ம்...
வவுனியாவில் நடந்த பஸ் விபத்தில் நால்வர் காயம்!!(படங்கள்)
வவுனியாவில் இருந்து முல்லைத்தீவுக்கு சென்ற பஸ் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
வவுனியாவில் இருந்து முல்லைத்தீவுக்கு இன்று காலை சென்ற குறித்த பஸ் புளியங்குளம் - நெடுங்கேணி வீதியில் நையினமடுவுக்கு அருகில் மரம்...
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சித்த 35 தமிழர்கள் மாத்தறையில் கைது!!
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்ததாகக் கூறப்படும் 35 பேர் மாத்தறை - வெலிகம பிரதேசத்தில் வெலிகம பொலிஸின் கடற்பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் எந்த நாட்டுக்கு செல்ல இருந்தார்கள் என்பது...
பகிடிவதையால் பல்கலைக்கழக மாணவி தற்கொலை : சக மாணவர்களுக்கு சடலத்தை காட்ட வேண்டாம் என கடிதம்!!
பகிடிவதை காரணமாக மன உலைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 23 வயதான எஸ்.எஸ்.அமாலி...
வவுனியா வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் கைது!!
வவுனியாவில் இடம்பெற்ற சில வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வரை தாம் கைது செய்து வவுனியா நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் கடந்த...
கவலையுமில்லை, மகிழ்ச்சியுமில்லை : சம்பந்தன்!!
இலங்கை மீதான யுத்தக்குற்ற விசாரணை அறிக்கையை பிற்போடுவதற்கு சர்வதேச மனித உரிமைகள் பேரவை மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலையடையவும் இல்லை. அதேநேரம் இதில் மகிழ்ச்சி கொள்வதற்கும் ஒன்றும் கிடையாது...
அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!!
வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்து தழிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டே இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.
குறித்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும்...
கிழக்கு மாகாண சபையில் மு.காங்கிரசுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு இணக்கம் : அமைச்சரவையில் ததேகூ பங்கேற்பது உறுதி!!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபை ஆட்சியில் பங்கேற்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் மாகாண சபையின் இரண்டு அமைச்சுப் பதவிகளையும் உப தவிசாளர் பதவியையும் தமிழ்த் தேசியக்...
அறிக்கையை பிற்போடும் ஐ.நாவின் முடிவிற்கு அமெரிக்கா, இலங்கை வரவேற்பு!!
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கை வெளியிடுவதைப் பிற்போடும் ஐ.நாவின் தீர்மானத்தை, அமெரிக்காவும், இலங்கையும் வரவேற்றுள்ளன.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு...
வீரகேசரி இணையத்தளம் விசமிகளால் முடக்கம்!!
வீரகேசரி இணையத்தளம் இன்று காலை முடக்கப்பட்டிருந்தது. ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பின் பெயர் குறிப்பிட்டு இணையத்தளம் முடக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது இணையத்தள சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக வீரகேசரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் பூமியதிர்ச்சி!!
அவுஸ்திரேலிய குயீன்ஸ்லாந்து பிராந்தியத்தை பூமியதிர்ச்சிகள் இன்று திங்கட்கிழமை தாக்கியுள்ளன.
அரிதாக தாக்கிய இந்த பூமியதிர்ச்சிகள் நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர் தொலைவில் உணரப்பட்டுள்ளன.
முதலாவது 5.2 ரிச்டர் பூமியதிர்ச்சி எயிடஸ் வோல்ட் நகருக்கு அருகில் தாக்கியுள்ளது.
அதற்கு சுமார்...
வவுனியாவில் வீடு ஒன்று தீயில் எரிந்து நாசம்!!(படங்கள்)
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் இன்று (16.02) அயலவர் தமது காணியை துப்பரவு செய்வதற்காக வைத்த தீயினால் அப்பகுதியில் இருந்த வீடு ஒன்று முற்றாக எரிந்துள்ளது.
தீப்பொறியொன்று காற்றில் பறந்து வந்து வந்து வீட்டின் மீது...
இந்தியாவைச் சென்றடைந்த மைத்திரியை வரவேற்ற மோடி : காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்திய மைத்திரி!!
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ராஷ்டிரபவனில் வைத்து இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையில் இன்று சில உடன்படிக்கைகள் கைச்சாத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இன்று...
21 கிறிஸ்தவர்களை தலை துண்டித்து படுகொலை செய்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்!!(வீடியோ இணைப்பு)
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தற்போது லிபியாவிலும் பல பகுதிகளை கைப்பற்றி அங்கும் காலூன்றி உள்ளனர். இவர்கள் தங்களுக்கு எதிராக செயல்படும் நாடுகளை சேர்ந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து...
மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது அயர்லாந்து அணி!!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் அயர்லாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கிண்ணத் தொடரில் 5வது லீக் போட்டியில் இன்று அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் இன்று...
















