நுவரெலியாவில் கடும் பனிப்பொழிவு : 4 பாகை செல்சியஸில் மக்களை வாட்டி வதைக்கும் குளிர்!!
இன்று காலை நுவரெலியாவில் சில இடங்களில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவினால் 4 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இவ்வாறு காலநிலை காணப்பட்டால் மரக்கறி வகைகளுக்கும் தேயிலை செடிகளுக்கும்...
21 வயது இளம் தாயை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பிழைப்பு நடத்திய மூவர் கைது!!
21 வயது இளம் தாய் ஒருவரை நடமாடும் விபச்சார சேவையில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதிகள் மூவரை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் ஒற்றர்கள் மூலம் சந்தேகநபர்களும் இளம்...
உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெல்லும் : அர்ஜுன ரணதுங்க!!
நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி உலக கிண்ணத்தை வெல்லுமென இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க...
வலிகாமம் மக்களது குடிநீருக்காக வெள்ளவத்தையில் ஆர்ப்பாட்டம்!!
யாழ் வலிகாமம் மக்களது குடிநீருக்காக இன்று காலை வெள்ளவத்தையில் சமுக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள் அமைப்பு மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், கொழும்பில் உள்ள அரசியல் கட்சிகளின்...
இந்திய அணி வெற்றி : தொடரும் பாகிஸ்தான் அணியின் உலகக் கிண்ண தோல்வி!!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் டோனி துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
இந்திய அணி 50 ஓவர்...
பயணிகள் விமானத்தில் இந்தியா நோக்கிச் சென்ற ஜனாதிபதி!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர், இன்று பிற்பகல் 01.55 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இவர்கள் இலங்கை விமான நிலையத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானத்திலேயே புறப்பட்டுச்...
சீகிரியா சுவரில் பெயரை எழுதிய யுவதி கைது!!
சீகிரியா சுவரில் தனது பெயரை எழுதிய யுவதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மட்டக்களப்பைச் சேர்ந்த 27 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் இவர் நண்பர்கள் சிலருடன் அங்கு சுற்றுலாவுக்கு வந்தபோதே இவ்வாறு தனது பெயரை...
வவுனியாவில் வாள் வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதி!!
வவுனியாவில் வாள் வெட்டிற்கு இலக்காகி மூவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனா்.
வவுனியா ஆச்சிபுரத்தைச் சேர்ந்த குழுவொன்றே வவுனியா தெற்கிலுப்பைக்குளத்தை சேர்ந்த இளைஞர்கள் மீது வாளால் வெட்டியுள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடொன்றை...
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் குளவி கொட்டியதில் அதிபர் உட்பட மூவர் வவுனியா பொது வைத்தியசாலையில்!!
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தின் குளவி கொட்டியதில் அதிபர் உட்பட மூவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் இன்று மதியம் 2 மணிக்கு இடம்பெறவிருந்த நிலையில் அதற்கான...
உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி!!
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 98 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து- இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...
வெற்றியுடன் உலகக் கிண்ணத் தொடரை ஆரம்பிக்குமா இலங்கை : பரபரப்பான முதல் போட்டியில் இலங்கை – நியூசிலாந்து அணிகள்...
உலகக் கிண்ணத் தொடரின் நாளை நடைபெறவுள்ள முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது.
இலங்கை அணியை பொறுத்தவரை மூத்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இளம் வீரர்களும் கைகொடுக்கும் பட்சத்தில்...
11வது உலகக் கிண்ணம் : இலங்கைக்கு மோடி வாழ்த்து!!
நாளை ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு, இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கின் மூலமே அவர்...
பாடசாலையில் மாணவி மயங்கி விழுந்து மரணம்!!
பலாங்கொடை - புளத்கம மகா வித்தியாலய மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையில் இன்று காலை இடம்பெற்ற காலைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதே குறித்த மாணவி மயங்கி...
தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவே இனப்படுகொலை தீர்மானம் – விக்னேஸ்வரன்
மக்களின் எண்ணங்களையும் உணர்வினையும் வெளிப்படுத்துவதே, வடமாகாணத்தின் இனப்படுகொலை தீர்மானமாகும் என்று வியாழனன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான நேரடி சந்திப்பின் போது எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தச்...
பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தின் 1000 ஏக்கர் காணிகளை விடுவிக்க தீர்மானம்!
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட சுமார் 1000 ஏக்கர் காணிகளை இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த இவ் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது,...
அமெரிக்காவில் வீதி ஒன்றுக்கு இலங்கையர் பெயர் சூட்டப்பட்டுள்ளது!!
அமெரிக்காவில் உள்ள வீதி ஒன்றுக்கு இலங்கையர் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள வீதியொன்றுக்கு கல்யாண ரணசிங்க எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்கின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிய இலங்கையரே இந்த...
















