உலகத் தமிழ் இணைய மாநாடு இம்முறை சிங்கப்பூரில்!!
14 வது உலகத் தமிழ் இணைய மாநாடு எதிர்வரும் மே 30 ஆம் திகதி முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை 3 நாட்கள் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலுமிருந்து...
அண்ணாவுக்கு டொபியும், தம்பிக்கு குளிர்பானமும் கொடுத்து துஷ்பிரயோகம் செய்த 67 வயது முதியவர்!!
சிறுவன் ஒருவருக்கு குளிர்பானம் கொடுத்து 67 வயதுடைய முதியவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்டுபத்திய சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது..
புதிய காத்தான்குடி 2ஆம் குறிச்சி பகுதியில்...
மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற பாடசாலை மாணவன் பரிதாப மரணம்!!
அம்பலாந்தோட்டையில் மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவன் ஒருவர் மயங்கி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அம்பலாந்தோட்டை பொலன மஹா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமாக இன்று மரதன் ஓட்டப் போட்டி...
வவுனியாவில் பலத்த காற்றுடன் மழை : வாகனங்கள் சேதம்!!
வவுனியாவில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழையினால் நகரின் பல இடங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா நகரசபைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த பேரூந்து ஒன்று பலத்த சேதமடைந்ததுடன், துவிச்சக்கர வண்டிகள்...
திஸ்ஸ அத்தநாயக்க நாடாளுமன்றிற்கு செல்ல அனுமதி!!
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நாடாளுமன்றிற்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. திஸ்ஸ அத்தநாயக்க தற்போது விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளில் அத்தநாயக்கவை பங்கேற்கச் செய்ய அனுமதிக்குமாறு கோட்டே...
கேபி நாட்டை விட்டு வௌியேற தடை உத்தரவு!!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாபான் என்ற கே.பி. இலங்கையை விட்டு வெளியேற, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, குடிவரவு மற்றும்...
முன்னாள் நிதியமைச்சர் கே.என்.சொக்ஸி காலமானார்!!
முன்னாள் நிதியமைச்சரும் அரசியலமைப்பு தொடர்பான சட்டத்தரணியுமான கே.என்.சொக்ஸி தனது 82 வயதில் இன்று கொழும்பில் காலமானார்.
1933ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ம் திகதி பிறந்த கே.என்.சொக்ஸி, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சராகவும்,...
வவுனியா பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கிசூடு!!
வவுனியா பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிசூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாவக்குளம் அருகில் நேற்று இரவு குறித்த துப்பாக்கிசூடு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் 36 வயதுடைய...
தைவானில் விமானம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 19 பேர் பலி!!
தைவான் நாட்டில் 53 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் 19 பேர் பலியானதாக தைவான் உள்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தைவான் நாட்டு செய்தி ஏஜென்சி குறிப்பிடுகையில்,...
ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானம் ஈரானில் அவசரமாகத் தரையிறக்கம்!!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நோக்கி பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானமொன்று ஈரானின் தெஹரான் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
யு.எல்.563 என்ற விமானம் இவ்வாறு அவரமாக தரையிறக்கப்பட்டதாக...
வவுனியா விளக்கமறியல் இருந்த 7 பேர் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை!!
இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலுமுள்ள சிறைக்கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய தினத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் சுமார் 491 சிறைக்கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில்...
வவுனியா நோக்கிச் சென்ற ரயில் மோதி நால்வர் பலி!!
மாத்தறையில் இருந்து வவுனியாவுக்கு சென்ற “ரஜரட்ட ரெஜின” புகையிரதத்தில் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதால் அதில் பயணித்த நான்கு பேர் பலியாகியதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல்...
புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சை திகதிகள் அறிவிப்பு!!
2015ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப்பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி பரீட்சை ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.
கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை ஆகஸ்ட் 4ஆம் திகதி முதல் 28ஆம் திகதி...
முல்லைத்தீவில் வீட்டுக்குள் புகுந்த விசித்திர உயிரினம்!!
முல்லைத்தீவு வண்ணாங்குளம் பகுதியில் நேற்றிரவு ஒருவரின் வீட்டுக்குள் வித்தியாசமான உயிரினம் ஒன்று புகுந்துள்ளது. அதனை இனம் கண்டுகொள்ளாத வீட்டுக்காரர் அயலவர்களுடன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த பொலிஸார் அது அணுங்கு (Pangolin)...
வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்!!(படங்கள்)
காணாமல் போனோரின் உறவுகள் இன்று செவ்வாய்கிழமை (03.02.2015) வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் நாங்கள் இயக்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் பிரஜைகள் குழுவின் தலைவர்...
மலேசியாவில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழா!!(படங்கள்)
தைப்பூசமான இன்று (03.02.2015) அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்புப் பூசைகளும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
உலகப் புகழ் பெற்ற மலேசியா முருகன் ஆலயத்திலும் மிகச் சிறப்பாக தைப்பூச நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இலட்சக் கணக்கான பக்தர்கள்...
















