வவுனியாவிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற மக்களின் காணிகளை சுவீகரிப்பதை தடுத்து நிறுத்துக : எம்.பி.நடராஜ்!!
வடமாகாண சபையில் வவுனியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் எம்.பி.நடராஜ் அவர்களால் வடமாகாண சபையின் 40வது அமர்வில் முன்வைக்கப்பட்டபிரேரணை வருமாறு..
வவுனியா மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து போர் மற்றும் அச்சம் காரணமாக பிறமாவட்டங்களுக்கும் இந்தியா மற்றும்...
15 வயதில் சவுதி சென்ற சிறுமி 19 வயதில் சடலமாக!!
அவிசாவளை புவக்பிட்டிய பிரகதிபுர பகுதியில் வசித்த ஜீ.கிரிஷாந்தி 2012 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
1997 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி பிறந்த இவர் சவுதி சென்றபோது,...
வடமாகாணத்திற்குள் இடம்மாற்றம் பெறும் ஆசிரியர்கள் விபரம் இணைப்பு (பட்டியல்)
வடமாகாணத்தினுள் 2016 ஆம் ஆண்டு இடம்மாற்றம் பெற்றுக்கொள்ளும் ஆசிரியர்கள் 198 பேரது விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வவுனியா முல்லைத்தீவு மன்னார் வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் அவரவர் முன்னர் சேவையாற்றிய வலயங்களில்...
வவுனியாவில் அடைமழை : 104 பேர் தற்காலிக நலன்புரி நிலையத்தில்!!
வவுனியாவில் பரவலாக மீண்டும் தொடர்மழை ஆரம்பித்துள்ளது. கடந்த இரு நாட்களாக பெய்த கடும் மழையினால் 94 குடும்பங்களை சேர்ந்த 389 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்ந்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ரி.என்....
வவுனியா வைத்தியசாலையில் 200 கட்டில்கள் கொண்ட விடுதிக்கட்டடத் தொகுதி திறந்து வைப்பு!!
இந்திய அரசின் 180 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கட்டப்பட்ட நோயாளர் விடுதி இன்று (11.12.2015) பிற்பகல் 2 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா,...
யானையுடன் மோதியது புகையிரதம்: மாங்குளத்துடன் தடைப்பட்டது புகையிரத சேவை!!(படங்கள்)
யானையுடன் புகையிரதம் மோதியதால் யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை மாங்குளத்துடன் தடைப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது..
நேற்று (10.12.2015) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மாலை 6.30 மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் புகையிரதப்பாதையில்...
வவுனியாவில் வீடு புகுந்து திருட்டு!!
வவுனியா குட்செட் வீதியில் யன்னல் வழியாக கைப்பை ஒன்றில் இருந்த பணம் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த திருடர்கள் வீட்டு அறை ஒன்றின் யன்னலைத்...
வவுனியா பொதுப் பூங்காவை புனரமைப்புச் செய்யுமாறு பொது மக்கள் கோரிக்கை!!
வவுனியா நகரசபைக்கு சொந்தமான பொதுப் பூங்காவை புனரமைப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகள் வவுனியா நகரசபை செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகரசபையின் செயலாளரை சந்தித்த பொது...
கிளிநொச்சியில் எந்த நேரமும் வீடுகளுக்குள் முதலைகள் நுழையலாம் : அச்சத்தில் மக்கள்!!
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக சீரற்ற காலநிலை தொடர்ந்த நிலையில் முதலைகளின் தொல்லையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் பெய்த கடும் மழையினால் கிளிநொச்சியின் பல பகுதிகளில் வெள்ளப்...
ஆப்கான் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு : 19 பேர் பலி!!
ஆப்கானிஸ்தான் விமான நிலையம் ஒன்றில் தலிபான் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்துக்குள் தான் இந்த தாக்குதல் நடைபெற்றது.
விமான நிலையத்திற்கு...
வவுனியா நகரசபையின் சந்தை கட்டிடத்தொகுதி மக்கள் பாவிக்க முடியாத நிலையில்!!(படங்கள்)
வவுனியா சின்னப்புதுக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள நகரசபை நவீன சந்தை கட்டடத் தொகுதியானது பொதுமக்கள் பாவிக்க முடியாதவகையில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
மேற்படி சந்தை கட்டடத் தொகுதியானது மரக்கறி சந்தை மற்றும் மீன்சந்தை உட்பட பொதுமக்களின் பன்முகத்தேவைக்காக...
வவுனியாவில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
வவுனியா கார்கில்ஸ் புட்சிட்டிக்கு முன்பாக இன்று(09.12.2015) மதியம் 12.30 மணியளவில் வவுனியா வங்கி ஊழியர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்
வங்கிகளுக்கு சார்பற்ற வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராகவே இன்றைய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவருவதாக...
வவுனியாவைச் சேர்ந்த காண்டீபன் மொரோக்கோ சர்வதேச இளைஞர் மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாகத் தெரிவு!!
மொரோக்கோவில் எதிர்வரும் டிசெம்பர் 11ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை நூறு நாடுகளின் நூறு பிரதிநிதிகள் பங்குபற்றும் இளைஞர் மாநாட்டில், இலங்கையின் பிரதிநிதியாக இலங்கை சாரணர் சங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று வவுனியா...
பிறந்து 28 நாட்கள் மட்டுமேயான குழந்தை துஷ்பிரயோகம்!!
பிறந்து 28 நாட்களேயான குழந்தையொன்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட கொடூர சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் உள்ள கிராமமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
25 வயதான இளைஞர் ஒருவரே குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோர் வாக்களிக்கும் பொருட்டு சென்ற...
தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!
தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையால் நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.
கண்டி பகுதியில் தொடரும் சீரற்ற காலனிலை காரணமாக இரங்கல் நகரில் இருந்து கிரண்டியல்ல கீழ் பிரிவு தோட்டத்திற்கு...
நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை : கொழும்பு வீதிகளில் வாகன நெரிசல்!!
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
கொழும்பின் வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளமையால் பிரதான வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்...
















