யாழ் – கொழும்பு பஸ்ஸில் தீ விபத்து!!(படங்கள்)

யாழ் – கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பஸ் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை 5 மணிக்கு தீடீரென்று தீ பிடித்து எரிந்துள்ளது. கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வத்தளைக்கு...

யாழில் கழிவு எண்ணெய் பரவலால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

இன்று காலை 8.30 மணி தொடக்கம் சுன்னாகம் மின் நிலையம் முன்பாக கழிவு எண்ணெய் பரவலால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். சுன்னாகம் தெல்லிப்பழை மல்லாகம் உடுவில் பிரதேச மக்களின் கிணறுகளில்...

வவுனியாவில் ஐ.தே.கட்சியின் தேசிய ஊழியர் சங்க அலுவலகம் திறந்துவைப்பு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய ஊழியர் சங்கக் கிளை அலுவலகம் இன்று(17.01) வவுனியா, இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்போவில் திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் றோகண கமகே...

வவுனியாவில் தாயக புலம்பெயர் உறவுகளின் பொங்கல் விழா!!

வவுனியா நீலியாமோட்டை கிராமத்தில் நியூசிலாந்து ஸ்ரீ கணேசா ஆலய சந்துரு குருக்கள், வாசு குருக்கள், ஆலய பொறுப்பு சபை உறுப்பினர் திரு ரா.பாலராஜா ஆகியோரின் அனுசரணையில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில்...

கட்டுநாயக்க – மத்தள விமான சேவைகள் நிறுத்தம்!!

கட்டுநாயக்க – மத்தள இடையில் நடத்தப்பட்டு வந்த உள்ளூர் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த விமான சேவை காரணமாக நஷ்டம் ஏற்படுவதால், அதனை நிறுத்த தீர்மானித்தாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதனடிப்படையில்...

இலங்கை – நியூஸிலாந்து 3வது போட்டி கைவிடப்பட்டது!!

மழை காரணமாக இன்று இடம்பெற்ற இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி முடிவுகள் இன்றி கைவிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை, முன்னதாக நியூஸிலாந்துடன் இரண்டு...

மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்த மக்கள்!!

பாடசாலை மாணவிக்கு தனது மர்ம உறுப்பைக் காட்டியதாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை, பொதுமக்கள் மரத்தில் கட்டிவைக்கப்பட்டு பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தம்புள்ளை 40 மைல் கல் பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சந்தேக...

நடுரோட்டில் பெண்ணுக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை செய்யப்பட்ட கொடூரம்!!

சிரியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி நடுரோட்டில் வைத்து பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரியாவில் இயங்கி வரும் ஜபத் அல் நுஸ்ரா என்ற இயக்கத்தினரே இக்கொடூர தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். அல்கொய்தாவுடன் சேர்ந்து குறித்த இயக்கம் பணியாற்றி...

புதிய ஜனாதிபதியின் மற்றுமொரு அதிரடி உத்தரவு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்அவுட்கள் மற்றும் பேனர்களை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட பின் நாடு முழுவதிலும் அவரது கட்அவுட்கள் மற்றும் பேனர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக அகாற்றுமாறு...

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த ரயிலில் மயக்க மருந்து கொடுத்து கொள்ளை!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தபால் ரயிலில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மயக்க மருந்து கலந்த ரொட்டியைக் கொடுத்து அவர்களிடமிருந்த பணம், நகை என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே...

“இறைவன் இலங்கையை ஆசீர்வதித்துக் காப்பாராக” : ருவிட்டரில் தமிழ்மொழியில் பாப்பரசரின் ஆசிச் செய்தி!!

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் முதல் தடவையாக தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் தளத்தில் இலங்கை மக்களுக்கு தமிழ் மொழியில் ஆசிச்செய்தி வெளியிட்டுள்ளார். பாப்பரசர் இலங்கைக்கான பயணத்தை நிறைவு செய்து கொண்டு நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான...

பாப்பரசரை வழியனுப்பி வைத்தார் ஜனாதிபதி மைத்திரி!!

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை இன்று காலை 9.10 மணியளவில் விசேட விமானம் ஒன்றில் பிலிபைன்ஸ் நோக்கி பயணமானார். பரிசுத்த பாப்பரசரை வழியனுப்பி வைப்பதற்காக...

இலங்கை மீன்களை கொள்வனவு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடை!!

சட்டவிரோதமான முறையில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தும் கணக்கிலெடுக்காததால் அதனை தண்டிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் இன்று (15.01) தொடக்கம் இலங்கையில் உற்பத்தி செய்யும் மீன்களை கொள்வனவு செய்வதை...

2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. ஹெமில்டனில் நடைபெற்ற போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி 50...

மடுதிருதலத்துக்கு விஜயம் செய்த பாப்பரசர் : மக்களுக்காக மடு மாதாவிடம் வேண்டுதல்!!(படங்கள்,வீடியோ)

இங்கு இன்று  ஒன்று கூடியிருக்கும் குடும்பங்கள் நீண்டகால முரண்பாடு காரணமாக இலங்கை அன்னையின் இதயத்தை கிழித்த பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தவர்களாக உள்ளனர்.  இலங்கை வாழ் எவராலும் இவ்விடத்தின் துன்பம் நிறைந்த சம்பவங்களை,...

வவுனியாவில் பாப்பரசரின் வருகையை முன்னிட்டு 8 சிறைக் கைதிகள் விடுதலை!!

பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் விளக்க மறியலலில் வைக்கப்பட்டிருந்த 8 சிறைக்கைதிகள் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் வருகையை முன்னிட்டு சிறு குற்றங்களுக்காகவும், தண்டப்பணம் செலுத்தாமையாலும்...