மடு தேவாலயத்தில் பாப்பரசர் : ஆறு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்!!

புனித பாப்பரசர் அருட்தந்தை பிரான்சிஸின் உலங்கு வானூர்தி மூலம் வடக்கின் மடு தேவாலயத்திற்கு வருகைதந்துள்ள நிலையில் விசேட ஆராதனைகள் ஆரம்பமாகியுள்ளது. பாப்பரசரின் ஆசீர்வாத நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண...

அமைச்சர் பதவிகளை ஏற்கப் போவதில்லை : 100 நாள் வேலைத்திட்டத்திற்காக காத்திருக்கிறேன் : பா. உ. செல்வம் அடைக்கலநாதன்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய அரசாங்கத்தில் தனக்கு எந்தவிதமான அமைச்சர் பதவிகளையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

ஊவா மாகாண புதிய முதலமைச்சராக ஹரின் பெர்ணான்டோ பதவியேற்பு!!

ஊவா மாகாணசபை முதலமைச்சராக ஐக்கிய தேசியக்கட்சியின் ஹரின் பெர்ணான்டோ இன்று பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார். ஆளுநர் நந்தா மெத்யூ முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் சற்றுமுன்னர் இடம்பெற்றது. ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சசீந்திர ராஜபக்ச...

பாப்பரசரின் திருப்பலி ஆராதனையில் 4 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்பு!!

காலி முகதத்திடலில் தற்போது இடம்பெறும் பரிசுத்த பாப்பரசரின் திருப்பலி ஆராதனைக்கு உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து 4 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை தந்துள்ளனர். காலி முகத்திடலிற்கு நேற்றிரவிலிருந்து மக்கள் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ...

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் சாதனை நாயகன் சங்கக்கார!!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர்கள் முடிவில் சர்வதேச கிரிக்கெட் பேரவை தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இலங்கை மற்றும் நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவில் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தென்...

நிர்வாண போஸ் கொடுக்க தயாராகும் அனுஷ்கா : அதிர்ச்சியில் விராத் கோலி!!

இந்திய கிரிக்கெட் வீரர் கோலியின் காதலி மற்றும் பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆங்கில இதழுக்கு நிர்வாண போஸ் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். பிரபல பொலிவுட் நடிகையான அனுஷ்கா சமீபத்தில் நடித்து வெளியான பிகே...

8 லட்சம் ரூபா பணத்துக்கு ஆசைப்பட்டு 35 ஆயிரம் ரூபாவை இழந்த நபர் : யாழில் நடந்த சுவாரஸ்ய...

இனந்தெரியாதோரின் அழைப்பை நம்பி 8 லட்சம் ரூபா பரிசுப் பணத்துக்கு ஆசைப்பட்ட நபர், அவரின் அறியாமையால் 35 ஆயிரம் ரூபாவை இழந்தார். இந்தச் சம்பவம் யாழ். ஊரெழுப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இது...

யாழில் நீதிமன்றத்திற்கு முன்பாக இரு இளைஞர்கள் மீது வாள் வெட்டு!!

மல்லாகம் நீதிமன்றத்திற்கு முன்பாக இரு இளைஞர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பாக வந்திருந்த இரு இளைஞர்கள் அதை முடித்துக்...

இலங்கையை வந்தடைந்தார் பாப்பரசர்!!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை இலங்கை மண்ணை வந்தடைந்தார். பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியின் பாரியார், பிரதமர் ரணில்...

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் : புதிய ஜனாதிபதி!!

எவராவது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வார்களாக இருந்தால் அவர்கள் தராதரம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன இன்று தெரிவித்தார். நடைபெற்று முடிந்த புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றும் போதே...

புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் முழு விபரம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு...

அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் முழு விபரம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு...

வடக்குக் கிழக்கின் வாக்குப் பலத்தை நிரூபித்த தேர்தல் : வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா!!

இலங்கை மக்களும் அண்டை நாடுகளும் சர்வதேசமும் ஆவலோடு எதிர்பார்த்த 7வது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து. அதிமேதகு மைத்திரிபால சிறிசேனா அவர்கள் ஜனாதிபதியாக சுப நேரத்தில் பதவியேற்று தன்னுடைய கடமைகளை ஆரம்பித்துள்ளார். இலங்கையின் அரசியலில் யாரும்...

தைப் பொங்கலுக்கு முதல் நாளும் விடுமுறை!!

எதிர்வரும் 14ம் திகதி புதன்கிழமையை விசேட அரச மற்றும் வங்கிகள் விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு விடுக்கப்படுவதாக உள்நாட்டு அலுவலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான...

புதிய அமைச்சரவை இன்று 6 மணிக்கு சத்தியப்பிரமாணம்!!அமைச்சரவை விபரங்கள் !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை இன்று (12.01) மாலை ஆறு மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று மாலை ஆறுமணிக்கு ஆரம்பமான...

சுத்திகரித்த போது மலசலகூட குழி வெடித்ததால் ஒருவா் பலி!!

ஹற்றன் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் உள்ள மலசலகூடத்தின் குழியை சுத்திகரிப்பதற்காக காபைட் இரசாயன பொருளை போட்டதனால் அது வெடித்ததால் ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹற்றன்...