கண்டியில் மைத்திரி சூளுரை ! ஊழல்மோசடிகள் முறைகேடுகள் இல்லாத இலங்கையை உருவாக்குவோம்!.(படங்கள்)
நாட்டுக்கு தேவை ஓர் மன்னரின் சேவையல்ல, மெய்யான மனிதரின் சேவை என புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியிலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதலாவது உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின்...
இலங்கை அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி!!
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி மூன்று விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை, முன்னதாக நியூஸிலாந்துடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஏழு ஒருநாள்...
அமைச்சுப் பதவி குறித்து ஆராய்ந்து முடிவெடுப்போம் : சுமந்திரன் எம்.பி!!
தேசிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவியேற்றுக்கொள்ளும்படி புதிய பிரதமர் விடுத்த அழைப்பு குறித்து பின்னர் ஆராய்வதாக கூட்டமைப்பு தெரிவித்த போது அழைப்பு குறித்து உடனடியாக மீள் பரிசீலனை செய்யும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்தார்...
நாட்டை விட்டுத் தப்பிச் சென்றவர்களை ஜனாதிபதி திரும்ப அழைப்பு!ஊடகங்கள் இணையங்கள் மீதான தடை நீக்கம் !
நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனையாளர்கள் மீளவும் நாடு திரும்ப முடியும் என புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அடக்குமுறைகள் காரணமாக நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாடுகளில்...
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக பி.எம்.யூ.டி.பஸ்நாயக!!
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக பி.எம்.யூ.டி.பஸ்நாயக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகும்.
முன்னதாக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ...
மைத்திரியின் வெற்றியில் முக்கிய பங்கு தமிழ் பேசும் மக்களுக்கே உள்ளது : அநுரகுமார திஸாநாயக்க!!
பொது எதிரணியின் வெற்றியில் மறை முகமான பங்கு எமக்கு உள்ளது எனினும் பொது எதிரணியில் உறவு வைத்துக்கொள்ளவோ வெற்றியில் பங்கு கேட்கவோ விரும்பவில்லை நாம் சுயாதீனமாக செயற்பட ஆசைப்படுகின் றோம் என தெரிவிக்கும்...
புதிய ஜனாதிபதி சிறுபான்மையினரின் நலன்களைப் புறக்கணிக்கமாட்டார் : சீ.வி.விக்னேஸ்வரன்!!
மைத்திரிபால சிறிசேன சிறுபான்மையினரின் தேவைகளையும் நலன்களையும் புறக்கணிக்கமாட்டார் என்று நம்புவதாக, வடமாகாண முதலமைச்சர் மற்றும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
நல்லதொரு முடிவை என்...
பொதுநலவாய அமைப்பின் தலைவர் பதவியை இழந்தார் மஹிந்த ராஜபக்ஷ!!
இலங்கையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்துள்ள நிலையில் பொதுநலவாய அமைப்பின் தலைமைத்துவ பதவியில் இருந்தும் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுழற்சி முறை மூலம் பொதுநலவாய அமைப்பின்...
இலங்கையின் 7வது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் சத்தியப் பிரமாணம்!!
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்புக்கு இணங்க 08.01.2015 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தற்பொழுது உயர்...
மத்திய வங்கி ஆளுனர் பதவி விலகத் தீர்மானம்!!
மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியின் தெரிவின் படி அப்பதவிக்கு பிறிதொருவரை நியமிக்க இடமளிக்கும் வகையில் அவர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மைத்திரிபால சிறிசேனவிற்கு நரேந்திர மோடி வாழ்த்து!!
இலங்கையில் இடம்பெற்ற 7வது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரபால சிறிசேனவை தொலைபேசியில் அழைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்...
பாலியல் குற்றச்சாட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் கைது!!
பங்களாதேஷத்தின் முன்னணி கிரிக்கெட் வீரரான ருபெல் ஹொசைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது பெண்தோழியுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் நோக்கில் அவரை திருமணம் செய்துகொள்வதாக போலியாக உறுதியளித்தார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இப்படியானக் குற்றச்சாட்டை...
வவுனியா மாவட்ட தேர்தல் முடிவுகள் : மைத்திரிபால சிறிசேன 75% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி!!
வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வன்னி தேர்தல் தொகுதியின் வவுனியா மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 75% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.
மைத்ரிபால சிறிசேன 55,683 (75.17%)
மகிந்த ராஜபக்ஷ ...
தோல்வியை ஏற்று அலரி மாளிகையை விட்டுச் சென்றார் மஹிந்த ராஜபக்ஷ!!
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுநேரத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
இன்று (09.01) அதிகாலை எதிர்கட்சித் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி...
மாவட்ட ரீதியான தேர்தல் முடிவுகள் : அனைத்து மாவட்டங்களும்!!
முடிவுகளை தெரிந்துகொள்ள தேவையான மாவட்டத்தின் மீது கிளிக் செய்யுங்கள்..
வவுனியா
மன்னார்
முல்லைத்தீவு வன்னி தேர்தல் மாவட்டம்
யாழ்ப்பாணம்
கிளிநொச்சி
கொழும்பு
மட்டக்களப்பு
அம்பாறை
திருகோணமலை
இரத்தினபுரி
கம்பஹா
களுத்துறை
கண்டி
மாத்தளை
நுவரேலியா
காலி
மாத்தறை
அம்பாந்தோட்டை
குருநாகல்
புத்தளம்
அனுராதபுரம்
பொலநறுவை
பதுளை
மொனராகலை
கேகாலை
தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் : அனைத்து மாவட்டங்களும்!!
உங்கள் மாவட்டத்தின் மீது கிளிக் செய்யவும்..
இரத்தினபுரி
கொழும்பு
கண்டி
நுவரெலியா
அம்பாந்தோட்டை
யாழ்ப்பாணம்
வன்னி
மட்டக்களப்பு
திருகோணமலை
அனுராதபுரம்
பொலநறுவை
காலி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 42956
மைத்திரிபால சிறிசேன 37095
மொனராகலை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 8281
மைத்திரிபால சிறிசேன 7513
மாத்தளை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 8483
மைத்திரிபால சிறிசேன 8394
மாத்தறை மாவட்டம்
மஹிந்த...















