வவுனியாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் நேரில் சென்று ஆய்வு!!
வவுனியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில்சென்று ஆய்வுசெய்த சுகாதார, சுதேச வைத்தியத்துறை சமூகசேவைகள், நன்னடத்தை, புனர்வாழ்வு, மகளிர் விவகார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர நிவாரணப்பொருட்களை வழங்கி வைத்தார்.
செட்டிகுளம் பிரதேச செயலக...
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வர் அரச கட்சிக்கு தாவல்!!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மூவரும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் தாம் அரசுக்கு ஆதரவளிப்பதாக இன்று(26.12) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து...
வவுனியா பூந்தோட்டத்தில் நடைபெற்ற ஆழிப்பேரலை நினைவு!!
ஆழிப்பேரலையின் பத்தாவது ஆண்டு நினைவு நிகழ்வு வவுனியா பூந்தோட்டத்தில் உள்ள ஆழிப்பேரலை நினைவிடத்தில் நடைபெற்றது. வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையும் பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டு கழகமும் இணைந்து இந்நிகழ்வை ஒழுங்கு...
சுனாமி 2004 : உலகின் கவனத்தை ஈர்த்த புகைப்படத் தொகுப்பு!!
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பல லட்சம் உயிர்களை காவுகொண்டது. சுனாமியின் போதும், சுனாமிக்கு பிறகும் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலகின் கவனத்தை ஈர்த்தன. அவ்வாறான ஒரு புகைப்படத் தொகுப்பு..
...
பதுளை மண்சரிவில் ஐவர் பலி, 14 பேர் மாயம்!!
பதுளை ரில்பொல என்னும் இடத்தில் ஏற்பட்ட மண் சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 14 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது. வீடுகளின் மீது...
விமானியை நிர்வாணப்படுத்தி சிறைபிடித்த தீவிரவாதிகள்!!
ஜோர்டான் நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ்.ஐ.எஸ் அதில் சென்ற விமானியை நிர்வாணப்படுத்தி சிறைபிடித்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ்யின் அட்டூழிங்களை ஒழிக்க அமெரிக்கா தலைமையிலான...
வவுனியாவில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு பொது அமைப்புகளிடம் கோரிக்கை!!
மழையினால் பாதிக்கப்பட்ட வவுனியா மக்களுக்கு உதவ முன்வருமாறு அரச சார்பற்ற நிறுவனங்களிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியாவில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக...
மலையகத்தில் விடாமல் பெய்யும் மழை: எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்!!
மலையகத்தில் பெய்யும் கன மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் 2 திறக்கப்பட்டுள்ளன.
இதனால் நீர்தேக்கத்தின் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவிக்கின்றார்.
அதிக மழை காரணமாக...
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 14 பேர் மாத்தறையில் கைது!!
மாத்தறை, திக்வெல்லயிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட நீர்கொழும்பு, வைக்கால பிரதேசத்தைச் சேர்ந்த 14 பேரை மாத்தறைப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறைப் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வான்...
வவுனியாவில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய்!!(படங்கள்)
வவுனியா பொது வைத்தியசாலையில் பெண் ஒருவருக்கு ஒரே சூலில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவம் நடைபெற்றிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு 7 ஆம் வட்டாரம் சிவநகரைச் சேர்ந்த ரமேஸ்குமார் சுமங்களா என்ற...
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தாழமுக்கமாக மாற்றம் : நாடெங்கும் சீரற்ற காலநிலை தொடரும்!!
இலங்கையை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தாழமுக்கமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இதன்காரணமாக 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் வளிமண்டலவியல் திணைக்கம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு, தென்கிழக்கு தென் மாகாணங்களின்...
வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற நத்தார் தின சிறப்பு ஆராதனை!!(படங்கள், காணொளி)
இன்று கிறிஸ்துமஸ் உலகெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் வண.பிதா சத்யராஜ் தலைமையில் சிறப்பு ஆராதனைகளும் வழிபாடுகளும் இடம்பெற்றன.
கடும் மழை பெய்தபோதும் பெருந்திரளான மக்கள்...
கண்ணீருடன் முடிந்த கே.பாலச்சந்தரின் இறுதிச் சடங்கு!!
இயக்குனர் கே.பாலச்சந்தர் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. அவரது உடல் இன்று காலை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.
ரஜினி, விஜய்,...
இயக்குனர் கே. பாலச்சந்தரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரளும் திரையுலகினர்!!(படங்கள்)
திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மரணமடைந்தார். இவருடைய உடலுக்கு நேற்று முதல் இன்று வரை பெரும் திரளான திரையுலகினர் அஞ்சலி செலுத்தி...
தண்ணீரில் மூழ்கிய மடு வீதி- தம்பனைக்குளம் கிராமம் : தற்காலிக முகாம்களில் மக்கள்!!
நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மடுவீதியில் உள்ள தம்பனைக்குளம் என்ற கிரமாமம் முற்றாக தண்ணீரில் மூழ்கியுள்ளதாக பிரதேச மக்கள் எமக்குத் தெரிவித்தனர்.
இக் கிராமத்தின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில்...
இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் மரணம் : அதிர்ச்சியில் சினிமா உலகம்!!
ரஜினிகாந்த, கமல் ஹாசன், சுஜாதா, சரிதா, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழ் நடிகர்-நடிகையரை அறிமுகப்படுத்தியதுடன் சமூக சீர்திருத்த கருத்துகளுடன் கூடிய கதையம்சத்துடன் அமைந்த பல புரட்சிப் படங்களை இயக்கியதன் மூலம் இயக்குனர் சிகரம் என...
















