யாழ்தேவி புகையிரதத்தை காங்கேசன்துறை வரை 2ம் திகதி ஆரம்பித்து வைக்கிறார் ஜனாதிபதி!!

யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ம் திகதி முதல் காங்கேசன்துறை வரை நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரத்துக்காக யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச இந்தச் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

லண்டனில் 145 மில்லியன் பவுண்ட் மோசடி செய்த தமிழ் தம்பதியினருக்கு 19 வருட சிறைத் தண்டனை!!

லண்டனில் வசித்து வந்த தமிழ் தம்பதியினர் 145 மில்லியன் பவுண்ட்களை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூத்ததம்பி ஸ்ரீஸ்கந்தராஜா (59), திலகேஸ்வரி (48) ஆகிய தம்பதியினர் லண்டனில் உள்ள ஐசில்வர்த்தில் (Isleworth) வசித்து...

இந்தியாவிற்கு ஒன்றரை கிலோ தங்கத்தை கொண்டு சென்ற மூதாட்டி கைது!!

  சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கத்தை இந்தியாவிற்கு எடுத்துச் சென்ற இலங்கை மூதாட்டி ஒருவர் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 71 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய...

வெள்ளத்தால் 14 மாவட்டங்களைச் சேர்ந்து சுமார் 5 இலட்சம் பேர் பாதிப்பு!!

நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 14 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 369 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 52 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14...

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகும் தினம் அறிவிப்பு!!

நடந்து முடிந்த க.பொ.த உ.த பரீட்சை பெறுபேறு எதிர்வரும் 27 அல்லது 28ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவுற்று தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

யாழில் பெண்ணொருவர் மீது வாள் வெட்டு!!

யாழ்.போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த நிஷாந்தினி (24) என்பவரே வாள்...

இரணைமடு வான்கதவுகள் இன்று காலை திறப்பு : வெள்ளக்காடாக கிளிநொச்சி நகரம்!!

பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருவதன் காரணமாக இரணைமடு பெருங்குளத்தின் வான் கதவுகள் இன்று காலை திறந்து விடப்பட்டுள்ளது. இரணைமடு பெருங்குளத்தின் நீர் மட்டம் 31 அடியை கடக்கும் நிலையை எட்டியுள்ளதால், குளத்தின் அணைகளின் நிலை...

மலேசியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 இலங்கையர் உட்பட 2986 பேர் கைது!!

மலேசியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஆறு இலங்கையர் உட்பட 2986 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவின் ஜொகூர் பொலிஸாரால், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விபச்சாரம் தொடர்பான 10,300 சுற்றி...

வெள்ளப்பெருக்கு காரணமான பஸ்கள் பாதையை விட்டு விலகல்!

வாகரை திருகோணமலை பிரதான வீதியில் வெள்ளப் பெருக்கு காரணமாக போக்குவரத்துக்கு பாதை தெரியாமையால் இரண்டு பேருந்து பாதையை விட்டு விலகிச் சென்றுள்ளது. கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தும், திருக்கோயிலில் இருந்து...

சீரற்ற காலநிலையால் சுமார் 40,000 பேர் இடம்பெயர்வு!!

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 40,000ற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையினை அடுத்து ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக வடக்கு, கிழக்கு...

வவுனியா ஊடான வடக்கு ரயில் சேவை பாதிப்பு : பாதையின் ஒரு பகுதி நீரில் மூழ்கியது!

வவுனியா ஊடான வடக்கு ரயில் பாதையில் தலாவ மற்றும் தம்வுத்தேகம இடைப்பட்ட பகுதியில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரயில் பாதையில் வௌ்ளநீர் தேங்கியுள்ளமையே இதற்குக் காரணம் என ரயில்வே கட்டுபாட்டு நிலையம்...

வட பகுதிக்கான ரயில் போக்குவரத்து பாதிப்பு : அணைக்கட்டு உடையும் அபாயம் காரணமாக மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை!!

வடக்கு ரயில் பாதையில் தலாவ மற்றும் தம்புத்தேகமவுக்கிடையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையில் மழை நீர் தேங்கியுள்ளமையே இதற்குக் காரணம் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனால் வவுனியாவில் இருந்து கொழும்பு...

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரிக்கு மரண தண்டனை!!

பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பாடசாலை ஒன்றினுள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 139 மாணவர்கள்...

கடும் மழை காரணமாக இலங்கையின் சில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன!!

அதிக மழை காரணமாக இலங்கையின் சில பிரதேசங்களிலுள்ள போக்குவரத்து பாதைகள் நீரில் மூழ்கியுள்ளது. பொலனறுவை மட்டக்களப்பு, கல்லெல்ல மற்றும் மன்னம்பிட்டி பிரதேசங்களின் உள்ள பாதைகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து...

வவுனியா கோவில்குளத்தில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் அட்டகாசம் : வீட்டில் இருந்தவர்களை தாக்கி விட்டு பணம் நகைகள் கொள்ளை!!

வவுனியாவில் கடந்த சிலதினங்களாக திருடர்கள் தமது கைவரிசையை காட்டிவருகின்றனர். இன்று (20.12) அதிகாலையில் வவுனியா கோவில்குளம் ஒன்பதாம் ஒழுங்கைப் பகுதியில் இரண்டு வீடுகளில் கூரிய ஆயுதங்களுடன் வீட்டு கதவுகளை உடைத்து உள் நுழைந்த...

சவுதியில் நபர் ஒருவருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை!!

சவுதியில் போதைப் பொருள் கடத்திய நபர் ஒருவருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதியில் வசிக்கும் முகமத் சாதிக் ஹனீப் என்ற நபர் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக கடந்த அக்டோபர் மாதத்தில்...