சங்கக்கார, ஜெயவர்த்தன ஓய்வால் இலங்கை அணி பாரிய பின்னடைவை சந்திக்கும்!!

இலங்கை அணியின் மூத்த வீரர்களான சங்கக்கார, ஜெயவர்த்தன ஆகியோரின் ஓய்வு முடிவால் இலங்கை அணி பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார். சர்வதேச ஒருநாள்...

யாழில் ரயில் மோதி ஒருவர் பரிதாபமாக பலி!!

யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு அருகில் உள்ள பாதுகாப்பான ரயில் கடவை பகுதியில் இன்று காலை ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் 10.30 மணியளவில யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணித்த கடுகதி ரயில் குறித்த நபரை...

வவுனியாவில் புலம் பெயர் உறவுகள் நலம் வேண்டி விசேட பூசை நிகழ்வு!!

நேற்று (18.12) சர்வதேச புலம் பெயர் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் ,தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பு, ஆதி விநாயகர் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து ஏற்பாடு செய்த...

வவுனியாவில் காணாமற்போனோர் தொடர்பில் சாட்சிப் பதிவுகள் நிறைவு!!

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வவுனியா மாவட்டத்திற்கான பகிரங்க சாட்சிப் பதிவுகள் இன்றுடன் நிறைவடைந்தன. கடந்த 14 ஆம் திகதி முதல் செட்டிக்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலகப் பிரிவுகளில்...

இலங்கைப் பெண்ணின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு தமிழக அரசாங்கத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!!

இலங்கைப் பெண் ஒருவர் விடுத்துள்ள கோரிக்கையை மீளவும் பரிசிலீக்குமாறு சென்னை மேல் நீதிமன்றம் தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது. விடுதலைப்புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது கணவரை விடுவித்து...

ஓய்வு பெறுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை : டில்சான்!!

ஒரு நாள் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை என இலங்கை அணியின் சகலத்துறை வீரர் திலகரட்ன டில்சான் தெரிவித்தார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 7ஆவதும் இறுதியுமான...

ஜெயலலிதாவுக்கு பிணை நீடிப்பு!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு வழங்கப்பட்ட பிணை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டு...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 70 வயது முதியவர்!!

எழுபது வயதான முதியவர் ஒருவர் நேற்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் கணிதப்பாட பரீட்சையில் தோற்றியுள்ளார். பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த நிமல் சில்வா எனப்படுகின்ற குறித்த பரீட்சார்த்தியே இவ்வாறு கணித பாட...

வீட்டுப்பாடம் செய்யாத மாணவனை அடித்துக்கொன்ற ஆசிரியை!!

உத்திரபிரதேசத்தில் வீட்டுப்பாடம் செய்யாத 7 வயது மாணவனை ஆசிரியர் அடித்ததில் அந்த மாணவன் உயிரிழந்துள்ளான். உத்திரபிரதேசம் பேரலியில் உள்ள நர்சிங் பள்ளி ஒன்றில் அராஜ் என்ற 7 வயது சிறுவன் படித்து வருகிறான். சம்பவத்தன்று...

எதிர்வரும் சில தினங்களுக்கு மழை பெய்யும்!!

எதிர்வரும் சில நாட்களுக்கு மேலும் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அதிக மழை எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இடி மின்னல்களில் இருந்து தங்களைப்...

லண்டனில் உதைபந்தாட்டப் போட்டியின் போது மயங்கி விழுந்த இலங்கைச் சிறுவன் மரணம்!!

விளையாடிக் கொண்டிருக்கும் வேளை உதைப்பந்து பட்டு வயிற்று வலியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இலங்கை சிறுவன் ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார். சுஜென்த் ஜெயகுமார் என்ற 14 வயது சிறுவன் கடந்த செவ்வாய்கிழமை வடக்கு லண்டனில் ஹரோவில்...

கண்டியிலிருந்து யாழுக்கு கடுகதி ரயில் சேவை!!

கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடுகதி ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி எல்.ஏ.ஆர் ரத்னாயக்க தெரிவித்தார். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அதிகாலை 3.55 க்கு கண்டியிலிருந்தும், ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்தும் இந்த ரயில் தனது...

வவுனியாவில் மூதாட்டி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை!!

வவுனியா தவசிகுளம் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த நிலையில் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்.. வவுனியா,...

அபார வெற்றியுடன் தாய் மண்ணில் இருந்து விடைபெற்ற ஜெயவர்தன, சங்கக்கார : இலங்கை அணி தொடரை 5-2 எனக்...

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 5-2 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற 7வதும்...

பாகிஸ்தானில் பாடசாலையக் கைப்பற்றிய தீவிரவாதிகள் : 84 குழந்தைகள் உட்பட 104 பேர் பலி, 500க்கும் மேற்பட்டோர் சிறைப்பிடிப்பு!!

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷவாரிலுள்ள பாடசாலை ஒன்றைக் கைப்பற்றிய தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதில் 84 குழந்தைகள் உட்பட 104 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 500க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தில் தீவிரவாதிகளால் சிறைப்பிடித்து...

தாயும் மகளும் கிணற்றில் விழுந்து தற்கொலை!!

தாய் ஒருவர் தனது மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். காலி மாவட்டத்தில் பிட்டிகல - வத்தஹேன பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 36...