தாய் மண்ணில் இறுதிக் களம்காணும் சாதனை நாயகர்கள் : உணர்வுபூர்வமாக அமையப்போகும் இன்றைய போட்டி!!

இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள ஏழாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியானது இலங்கையின் முன்னாள் தலைவர்களும் சாதனை நடசத்திரங்களுமான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார...

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அடிதடி : விவசாய அமைச்சருக்கு மூக்குடைப்பு!!

யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இன்று இடம்பெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஏற்பட்ட மோதலால் வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் காயமடைந்துள்ளார். யாழ் கச்சேரியில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் ஈபிடிபி...

2014 ஆம் ஆண்டிற்கான உலக அழகியான தென்னாபிரிக்காவின் மருத்துவ மாணவி!!

2014 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 22 வயதான, தென்னாபிரிக்க அழகி ரோலன் ஸ்ட்ராஸ் தட்டிச் சென்றார். 64 வது உலக அழகிப் போட்டி லண்டனில் நேற்று நடைபெற்றது. இதில் 121...

வவுனியாவில் 1125 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!!

ஜனாதிபதி தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கப்பட்ட 1125 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிதெரிவித்தார். தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 4290 விண்ணப்பங்களில் 1125 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள்...

அவுஸ்திரேலியாவில் பதற்றம் : பயங்கரவாதிகளால் 50 பொதுமக்கள் சிறைபிடிப்பு!!!

அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியில் 20 பொது மக்கள் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம்...

டுபாயில் 11 வயது இந்திய சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த இலங்கையர் கைது!!

ஐக்கிய அரபு இராச்சியம் - டுபாயில் 11 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அல்குசேயின் என்ற கடையில் ஒக்டோபர் 7ம் திகதி இந்திய சிறுமியை வல்லுறவு செய்யும்...

மைதானத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட பாகிஸ்தான் ஹொக்கி வீரர்கள்!!(வீடியோ)

சம்பியன்ஸ் கிண்ண ஹொக்கி போட்டியின் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் சட்டையை கழற்றி தவறான செயல்களில் ஈடுபட்டனர். சம்பியன்ஸ் கிண்ண ஹொக்கி தொடரின் அரையிறுதிப் போட்டி ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள...

வவுனியா நகரசபையின் வரவுசெலவுத் திட்டம் மக்கள் பார்வைக்கு!!

வவுனியா நகரசபையின் பாதீடு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக நகரசபையின் செயலாளர் க.சத்தியசீலன் தெரிவித்தார். இது தெர்டாபில் அவர் தெரிவிக்கையில், வவுனியா நகரசபையின் 2015 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் 16 ஆம் திகதியில் இருந்து...

மத்திய கிழக்கில் துன்புறுத்தல்களுக்கு இலக்கான 81 பேர் நாடு திரும்பினர்!!

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புக்காக சென்ற 81 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். குறித்த 81 பேரும் அவர்கள் தொழில் புரியும் இடங்களில் துன்புறுத்தல்களுக்கு இலக்காகியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்திற்கு அறிவித்ததையடுத்தே...

இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை 4-2 என கைப்பற்றிய இலங்கை அணி!!

இங்கிலாந்துக்கு எதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 90 ஓட்டங்களால் வெற்றியீ்ட்டியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் முன்னதாக இடம்பெற்ற ஐந்து போட்டிகளில் இலங்கை...

இந்திய அணியை தோற்கடித்த அவுஸ்திரேலியா!!

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அடிலெய்டில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஐந்து நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில்...

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல நகரங்களை படம்பிடிக்கும் கூகிள்!!

இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்கள் பொருத்தப்பட்ட கார்கள் மூலம் இலங்கையின் வீதிகள் படம் பிடிக்கப்படும். இதன்மூலம், இலங்கையிலுள்ள...

டோனியை முந்திய விராட் கோலி!!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய கோலி இந்திய அணித்தலைவர் டோனியை முந்தியுள்ளார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் டோனி இதுவரை 88 போட்டிகளில் விளையாடி 6 சதம் அடித்துள்ளார். நேற்றைய...

இந்துக் கடவுள் சிவபெருமானின் பெயரில் நடந்த சூதாட்டம் : இந்துக்கள் கடும் எதிர்ப்பு!!

ஜேர்மனியில் உள்ள சூதாட்ட விடுதியில் சிவபெருமான் பெயரால் சூதாட்டம் நடத்தப்பட்டதால் அப்பகுதி இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜேர்மனியின் எஸ்பல்காம்ப் என்ற நகரில் உள்ள சூதாட்ட விடுதியில் உள்ள சூதாட்ட இயந்திரங்களில் சிவபெருமான் படம்...

அதிக பனிமூட்டம் காரணமாக விமானத்தை செலுத்த சிரமமாகவுள்ளது : விமானியின் இறுதிப் பதில்!!

அதிக பனிமூட்டமே இந்த விமான விபத்துக்கு காரணம் என கடுவலை நீதவான் தம்மிக்க ஹேமபால குறிப்பிட்டுள்ளார். விபத்து இடம்பெற முன்னரே பனி மூட்டம் நிலவுவதாகவும், சீராக விமானத்தைச் செலுத்த முடியாதிருப்பதாகவும் இரத்மலானை விமானப் படைத்...

அத்துருகிரியவில் அன்ரனோவ் விமானம் விபத்துக்குள்ளானத்தில் நால்வர் பலி : மூன்று வீடுகள் சேதம்!!

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய ஹோகந்தரவில் விமானமொன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து தொடர்பான தகவலை சிவில் விமான சேவைகள் கட்டுப்பாட்டுத் திணைக்களம் உறுதி செய்துள்ளது. அன்ரனோவ் 32 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது....