ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகல விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி வழங்கி...
முதற்கட்ட இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து வெளியேறிய தமிழ் இளைஞர்கள்!!
இராணுவத்தின் 23 ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் ஆகிய மூவின இராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு நாள் நிகழ்வுகள் நேற்று பகல் புணாணையிலுள்ள...
இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர மறுத்த நந்தினிக்கு சீன பல்கலைக்கழகத்தில் அனுமதி!!
இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர தடை விதிக்கப்பட்ட ஈழ அகதி நந்தினிக்கு சீனா பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளது.
1990ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக குடும்பத்துடன் சென்ற இவர் அரச்சலூர் நவரசம் மெட்ரிக்...
விராத் கோலியின் களவியூகத்தை கிண்டல் செய்த ஷேன் வோன்!!
அடிலெய்ட் டெஸ்டின் முதல் நாளில் இந்திய அணித்தலைவர் விராத் கோலி அமைத்த களவியூகம் பற்றி ஷேன் வோன் நகைச்சுவையான கருத்தை தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய வீரர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் ஏற்றவாறு அணித்தலைவர் கோலி நன்றாகவே களவியூகம் அமைத்தார்....
அரச கரும மொழியை அமுலாக்குமாறு வவுனியா நகரசபையிடம் மனு கையளிப்பு!!
வவுனியா நகரசபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களிலும் வீதி விளம்பர பலகைகளிலும் அரச கரும மொழியைப் பயன்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் தினமான இன்று கிராம முகாமைத்துவத்திற்கான நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நகரசபையிடம் மனுகையளிக்கப்பட்டது.
இது தொடர்பில்...
யாழ். பல்கலை விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்!!
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று செவ்வாய்கிழமை அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீட்டினை நிறுத்த வேண்டும். உயர்கல்விக்கு 6 வீதம் ஒதுக்க வேண்டும். சம்பள உயர்வு அதிகரிக்கப்பட...
வவுனியாவில் காதல் தகராறு கத்தி வெட்டில் முடிந்த பரிதாபம் : இளைஞன் பலி : பெண் படுகாயம்!!
வவுனியா, தாலிக்குளம் பகுதியில் காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கத்தி வெட்டு சம்பத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா, தாலிக்குளம்...
சச்சித்திர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பாணி சரியானதே : ஐசிசி அறிவிப்பு!!
இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் சச்சித்திர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பாணி ஐசிசி விதிமுறைக்கு ஏற்றது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இலங்கை அணியின் சச்சித்திர சேனாநாயக்க மற்றும் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன்...
பெற்ற குழந்தையை தூக்கியெறிந்த தாய்!!
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம 4ம் பிரிவு தோட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள மரக்கறி தோட்டமொன்றிலிருந்து சிசு ஒன்றை டயகம பொலிஸாரும்,பொது மக்களும் நேற்று மீட்டுள்ளனர்.
குறித்த சிசு நேற்று மாலை 6 மணியளவில்...
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவருக்கு முதுகு வழியாக வயிற்றுப் பகுதிக்குள் வாள் வந்த கொடுர சம்பவம் : மூவர்...
தாவடி பகுதியில் மூவர் மீது சாரமாறியாக வாள்வெட்டு இடம்பெற்றதில் ஒருவருக்கு முதுகு வழியாக வயிற்றுப் பகுதிக்குள் வாள் வந்த கொடுர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வாள்வெட்டில் தாவடி பகுதியைச் சேர்ந்த ஞானகுமார் (38) பிரதீபன்...
வவுனியாவில் பெற்ற மகளை இரண்டு தடவைகள் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!!
ரம்புக்கனையில் வைத்து பெற்ற மகளை இரண்டு தடவைகள் துஷ்பிரயோத்திற்கு உள்ளாக்கினார் என்ற சந்தேகத்தில், ஒருவரை வவுனியாவில் கைது செய்துள்ளதாக குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாவக்குளத்தில்...
சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு!!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள இடங்களுக்கு கடுமையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமானது.
சாதாரண தரப் பரீட்சை...
பாஜக கூட்டணியிலிருந்து விலகிய வைகோவின் மதிமுக!!
பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுகவும் இடம்பெற்றிருந்தது.
இந்த கட்சிக்கு 7 தொகுதிகள்...
புதிய மைல்கல்லை எட்டிய சங்கக்கார, ஜெயவர்த்தன ஜோடி!!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி6 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் 266 ஓட்டங்கள் இலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது. இதில் ஜெயவர்த்தன,...
திட்டமிட்டு களங்கப்படுத்தி விட்டனர் : வருத்தத்தில் விபச்சாரத்தில் கைதான நடிகை!
என்னை திட்டமிட்டு களங்கப்படுத்தி விட்டனர் என்று விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாசு கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்வேதா பாசு, இவர் சமீபத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைதானார்....
இங்கிலாந்தை 6 விக்கட்டுகளால் வீழ்த்திய இலங்கை அணி!!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில்...
















