வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் கௌரவிப்பு!!(படங்கள் )

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இந்த ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 06.12.2014 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில்...

பேஸ்புக்கில் ஆபாசப் படத்தைப் போட்டு பெண்களுக்கு அவதூறு ஏற்படுத்திய இருவர் கைது!!

பேஸ்புக்கில் ஆபாச படங்களை பதிவேற்றி, பெண்கள் இருவருக்கு அவதூறு ஏற்படுத்திய குற்றசாட்டில் குடும்பஸ்தர் ஒருவரும் இளைஞர் ஒருவரும் யாழ். நெல்லியடி பொலிசாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி கரவெட்டி பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரை...

சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு!!

சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலைகளை 250 ரூபாவினால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 12.5 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலையே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 2146 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட...

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு!!

இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் வகைகளில் விலைகளில் குறைப்பு செய்யப்படுகிறது. நேற்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் வகையில் சகல பெற்றோல் வகைகள் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் 7ரூபாவால் குறைக்கப்படுகின்றன. மண்ணெண்ணெய்யின் விலை 5...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!

மோதரை - மட்டக்குளிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் தாக்குதலுக்கு இலக்கானவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இவர் மட்டக்குளிய, ஃபாம் வீதியைச் சேர்ந்த 39 வயதான...

மாலைதீவில் தண்ணீரின்றி தவிக்கும் மக்கள் : ஒரு இலட்சம் போத்தல்களை அனுப்பும் இலங்கை!!

மாலைதீவின் தலைநகர் மலேயில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நீர் விநியோகம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேயில் நீரை விநியோகிக்கும் பிரதான நிறுவனத்தின் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நீரின்றி...

ஜனவரி 15 வரை கட்டணம் செலுத்தாவிடினும் நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!!

நீர் கட்டணம் செலுத்தாமல் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் திட்டம் இன்று (06.12) தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என நீர்வள மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று தொடக்கம் ஜனவரி 15ம் திகதிவரை நீர்...

குடிநீர் இன்றி தவிக்கும் மாலைதீவு மக்கள் : நெருக்கடி நிலை பிரகடனம்!!

இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தீவுத் தேசமான மாலைதீவுகளின் தலைநகரில் பாதுகாப்பான குடிநீர் தீர்ந்துபோயுள்ளதையடுத்து அந்நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வேகமாகக் குறைந்துவரும் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதில் மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன....

சவுதியில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இலங்கைப் பிரஜை!!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் சாரதியாக பணியாற்றி வந்த இந்த இலங்கை பிரஜைகளின் வாகனத்தில் விபத்துக்குள்ளாகி அந்நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் குற்றம்...

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி உங்களுக்கு உள்ளதா என இங்கே சரி பார்த்துக்கொள்ளவும்!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான உரிமையை அறிந்துகொள்வதற்காக தேர்தல் திணைக்களம் புதிய யுக்தி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கத் தகுதியானவரா உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை...

மேலும் ஒரு தொகை தங்கம் உரியவர்களிடம் ஒப்படைப்பு!!

வடமாகாண வங்கிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட மற்றுமொரு தொகை தங்கம் இராணுவத்தினரால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று அலரிமாளிகையில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மன்னாரில் இருந்து 223 பேரும், வவுனியாவில் இருந்து...

அகதிகளுக்கான தற்காலிக வீசாவினை வழங்க அவுஸ்திரேலிய செனட்டில் அங்கீகாரம்!!

தமது நாட்டில் தஞ்சம் கோருகின்ற இலங்கையர் உட்பட்ட அகதிகளுக்கு தற்காலிக வீசாவை வழங்குவதற்கான திருத்தச் சட்டமூலம் அவுஸ்திரேலிய செனட் சபையில் இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி அவுஸ்திரேலியா செல்லும் அகதிகளுக்கு சில வருடங்கள்...

வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்!!

வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.. வவுனியா வேப்பங்குளத்தில் முச்சக்கரவண்டி ஒன்று திரும்பிச் செல்ல முற்பட்ட...

இரட்டைச் சாதனை படைத்த குமார் சங்கக்கார!!

இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. மழையால் பாதிக்கப்பட்டு 35 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8...

ஊழல் தொடர்பான பட்டியலில் இலங்கைக்கு 85ம் இடம்!!

டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள சர்வதேச ஊழல் தொடர்பான சுட்டெண் பட்டியலில் இலங்கை கடந்த வருடத்தை விட சற்று முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இதன்படி 175 நாடுகளில் 85ம் இடத்தினை இலங்கை பிடித்துள்ளது. கடந்த வருடம்...

தந்தையை அடித்தே கொன்ற மகள்!!

ஹொரண - கய்காவல - கனன்வில பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மகளால் தாக்கப்பட்ட நிலையில் தந்தை ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர் கய்காவல பகுதியைச் சேர்ந்த...