அவுஸ்ரேலியா வீசாக்களில் புதிய மாற்றங்கள்!!
தற்காலிக பாதுகாப்பு வீசாவை (Temporary Protection Visa) மீண்டும் அறிமுகம் செய்யும் சட்டம் செனட்டில் வெற்றிபெறும் வகையில் அரசு முன்பு முன்வைத்த சட்டமூலத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளன என்று அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர்...
ஐந்து விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றி!!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
நேற்று ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
போட்டி...
வவுனியாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீவிபத்து : மோட்டர் சைக்கிள் எரிந்து நாசம்!!(படங்கள், வீடியோ)
வவுனியா நகர மத்தியில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகாமையில் அமைந்திருக்கும் வவுனியா தெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றது.
மேற்படி...
பிலிப் ஹியூஸ் இறுதிப்பயணம்!!
பவுன்சர் பந்துவீச்சில் தலையில் படுகாயமடைந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ், சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்ற வருகிறது. அதனையொட்டி நடைபெறும் வழியனுப்பு நிகழ்வில் பலரும்...
மைதானத்துக்குள் ஹோர்ன்கள் கொண்டுவரத் தடை!!
இலங்கை கிரிக்கெட் சபை, உடன் அமுலுக்கு வரும் வகையில் பார்வையாளர்கள் ஹோர்ன்களை (horn) மைதானத்துக்குள் கொண்டு வர தடை செய்துள்ளது.
இவற்றால் ஏனையோருக்கு ஏற்பாடும் அசௌகரியங்களை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவை மைதானத்துக்குள்...
யாழில் காற்பந்தாட்ட தொழில்நுட்ப பயிற்சி நிலையம் திறந்து வைப்பு!!
யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த யாழ் காற்பந்தாட்ட தொழில்நுட்ப பயிற்சி நிலையம் மற்றும் மைதானம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இதற்கான நிதியுதவி சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது. செலவிடப்பட்ட தொகை 100...
ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை பாராட்டு!!
ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் பாராட்டு வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கும் ஐரோப்பிய நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு...
ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!!
இலங்கையில் பல பாகங்களில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, மற்றும்...
மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் 5ம் திகதி மூடப்படும்!!
இவ்வருடத்திற்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் 5ம் திகதி வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, சிங்கள, தமிழ் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம்...
உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்தில் வெளியிடப்படும் : பரீட்சைகள் திணைக்களம்!!
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதத்தில் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத இறுதியில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பரீட்சை விடைத்தாள்...
வன்னியின் முன்னாள் பா.உ இராஜ குகனேஸ்வரன் ஐ.தே.கவில் இணைவு!!
வன்னியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இராஜ குகனேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இன்று இணைந்து கொண்டுள்ளார்.
1984 ஆம் ஆண்டில் இருந்து 1994 ஆம் ஆண்டுவரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தின் ஊடாக ஈ.பி.ஆர்.எல்.எவ்...
2வது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி!!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி அபார வெற்றியீட்டியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் முதலாவது போட்டியில் இலங்கை வெற்றிபெற்ற நிலையில்,...
யாழ் சொகுசு பஸ்சில் இருந்து கேரள கஞ்சா மீட்பு!!
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சொகுசு தனியார் பஸ் ஒன்றினுள் இரண்டு கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 அளவில்,...
எபோலா நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!!
எபோலா என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆபிரிக்காவில் லைபீரியா, கினியா, சியாரா லோன் ஆகிய நாடுகளில் கடுமையாக தாக்கி உள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட 6 நாடுகளில் பரவலாக உள்ளது.
இந்த உயிர்...
சென்னையில் கைதான இலங்கையரான பாகிஸ்தான் உளவாளிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை!!
ஜாகீர் உசேன் சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையரான பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
இலங்கை கண்டியைச் சேர்ந்த முகம்மது ஜாகீர்...
நாட்டில் மழையுடனான காலநிலை தொடரும்!!
நாட்டின் பல பாகங்களிலும் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
















