வெடி மருந்துகளுடன் பயணித்த மூவர் யாழில் கைது!!

அதி உயர் சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை வைத்திருந்த மூன்று நபர்களை கைதுசெய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் பகுதியைச் சேர்ந்த இவர்கள் யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவதற்காக முச்சக்கர...

அஸ்வர் எம்.பி. பதவி விலகினார்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அஸ்வர் இன்று தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL போட்டிகளில் இருந்து நீக்கம் : உச்சநீதிமன்றம் அதிரடி!!

ஐ.பி.எல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை உடனடியாக நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஷேர் ஹோல்டிங் பற்றிய விவரங்களை தருமாறும், சென்னை சூப்பர் கிங்ஸ்...

திருகோணமலையி குழியினுள் விழுந்து இரு குழந்தைகள் பரிதாப மரணம்!!

திருகோணமலை வெருகல் துறைமுகத்துவாரம் பகுதியில் குழி ஒன்றினுள் விழுந்து இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு வயதான பெண் குழந்தை ஒன்றும், இரண்டரை வயதான ஆண் குழந்தை ஒன்றுமே குழியில் விழுந்து...

தலையில் பந்து தாக்கிய அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

தலையில் பந்து பட்டதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த, அவுஸ்திரேலிய அணியின் வீரர் பிலிப் ஹியுஸ் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியாவில் முதல் தர போட்டியான ‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடரில் தெற்கு அவுஸ்திரேலியா, நியூ சவுத்...

இங்கிலாந்திற்கு எதிரான தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை அணி!!

இங்கிலாந்து அணிக்கெதிரான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற...

வடக்கு மக்களுக்கு தங்கம் வழங்குகிறார் ஜனாதிபதி!!

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மீட்கப்பட்ட வடகிழக்கு மக்களின் தங்கம் மீண்டும் அந்த மக்களுக்கே வழங்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2379 பேருக்கு தங்கம் பிரித்து வழங்கப்படும் என...

இலங்கை- இங்கிலாந்து தொடருக்கு புதிய சிக்கல்!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 7 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த தொடரில் மழை ஒரு பெரிய பிரச்சனையாக இருப்பதால் தொடர் சரியாக நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. பயிற்சி...

யாழில் குறுந்தூர ரயில் சேவை ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கிடையே குறுந்தூர ரயில் சேவை ஒன்று இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி இன்று காலை 6.05 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட ரயில் கிளிநொச்சியிலிருந்து மீண்டும் 8.05 மணிக்கு...

குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்ய முயற்சித்த தந்தை!!

மன்னார் மடு பிரதேசத்தில் குழந்தைக்கு விஷத்தை கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபர் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். விஷம் கொடுக்கப்பட்ட குழந்தை பெரிய பண்டிவிரிச்சான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்...

யாழில் இவ்வருடத்தில் மாத்திரம் 13 பேருக்கு எயிட்ஸ்!!

யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தில் மாத்திரம் 13 போ் எயிட்ஸ் நோய்க்கு ஆளாகியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எயிட்ஸ் தொற்றுக்கு இலக்கானவா்களில் 3 போ் குழந்தைகள் எனவும் மற்றையவா்களில் பெரும்பாலோனோர் இளவயதுப்...

வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் 2015ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக 95 வாக்குகளால் சற்று முன்னர் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 152 வாக்குகளும் எதிராக...

யாழ்.நாவாந்துறை பகுதியில் பதற்றம் : படையினர் குவிப்பு!!

யாழ்.நாவாந்துறை பகுதியில் உதைபந்தாட்டப் போட்டியினால் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் மற்றும் வன்முறை காரணமாக பல வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் காயமடைந்தும், பொதுச்சொத்துக்கள் சேதமாக்கப்பட்டும் உள்ள நிலையில் அப்பகுதியில் பொலிஸார்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

வவுனியா வைரவபுளியங்குளம் கதிரேசு வீதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (24.11) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. வவுனியா, வைரவபுளியங்குளம்...

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் தீ!!

முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ, பரவியதால் வைத்தியசாலையின் கதிரியக்கப்பிரிவு (எக்ஸ்ரே) சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீயை கட்டுப்படுத்த இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதில் வைத்தியசாலை...

யாழில் வாள் வெட்டில் முடிந்த உதைப்பந்தாட்டப் போட்டி : பலர் படுகாயம்!!

யாழ்.நாவாந்தறைப் பகுதியில் இரு விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் உருவான வாய்த்தாக்கம் வாள் சண்டையாக முடிந்த நிலையில் இளைஞர்கள் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை நாவாந்துறைப் பகுதியில் உள்ள இரு விளையாட்டு கழகங்களுக்கிடையில் உதைபந்தாட்டப் போட்டி...