வவுனியா வர்த்தகர் சங்கத்தினரால் கொஸ்லந்தை பகுதி மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!!

வவுனியா வர்த்தசங்கத்தின் ஒழுங்கமைப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அனுசரணையில் சேகரிக்கப்பட்ட 15 இலட்சம் பெறுமதியான நிவாரண பொருட்கள், பதுளை உறவுகளுக்காக நேற்றைய தினம்(22.11) வவுனியா மாவட்ட...

வவுனியாவில் மின்னல் தாக்கத்தில் உடைமைகளை இழந்த மாணவனுக்கு உதவி!!

வவுனியா, பொன்னாவரசன் குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில், வீட்டு உடமைகளை முழுமையாக இழந்து கற்றலுக்கு எந்தவிதமான வசதிகளுமின்றி வாழ்ந்த மாணவனுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியா பாடசாலையொன்றில் தரம் 7ல் கல்விகற்கும் எஸ்.கஜன்...

கபடிப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்!!

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணிக்கு வெண்கலப் பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது. நான்காவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் தாய்லாந்தின் பூகெட்டில் (Phuket) இடம்பெற்று வருகின்றன. இதில் இலங்கை ஆண்களுக்கான கபடி அணி வெண்கலப்...

வவுனியாவில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

வவுனியா, குருமன்காடு காளிகோவில் வீதியில் தூக்கிட்டு இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக திடீர் மரணவிசாரணை சிவநாதன் கிசோர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.. வவுனியா, குருமன்காடு காளிகோவில் வீதியில்...

ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிப்பு!!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ம்...

எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன : முடிவிற்கு வந்தது நீண்டநாள் சர்ச்சை!!

எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குறிப்பாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நகர...

வவுனியாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்!!

வவுனியா – தவசிக்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோதமாக பெறப்பட்ட மின் இணைப்பு காரணமாகவே இவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்....

வவுனியா மன்னர் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் நின்ற மாடு ஒன்றுடன் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில்...

மட்டக்களப்பில் கரையொதுங்கிய விசித்திர மீன்!!

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பாரியளவிலான விசித்திர மீன் ஒன்று நேற்றையதினம் கரையொதுங்கியுள்ளது. இவ்வாறாக இறந்த நிலையில் கரையொதுங்கிய மீனினமானது சுமார் நான்கு அடி நீளமுடையதாக காணப்பட்டது. அண்மைக்காலமாக கடல் வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி...

அலரிமாளிகையில் குவியும் செய்தியாளர்கள்: தேர்தல் தொடர்பான அறிவிப்பில் ஜனாதிபதி கையொப்பமிட்டார்!!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு குறித்து முந்திக் கொண்டு செய்திகளை வழங்கும் நோக்கில் அலரிமாளிகையில் செய்தியாளர்கள் குவிந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. சோதிடர்களின் ஆலோசனைப்படி நண்பகல் 1.15 தாண்டிய பின் தேர்தல் தொடர்பான...

சட்டவிரோதமாக தங்கியிருந்த பிரித்தானிய பிரஜைக்கு சிறைத் தண்டனை!!

இலங்கையில் 24 வருடங்கள் வீசா அனுமதியின்றி தங்கியிருந்த பிரித்தானிய பிரஜைக்கு குறைவாக வேலைகளுடன் கூடிய ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத சிறைத் தண்டனை முடிந்த பின்னர் பிரித்தானிய பிரஜையை மிரிஹானவில்...

பேஸ்புக் விமர்சனத்தால் சுகவீனமடைந்த பாடசாலை அதிபர்!!

பாடசாலை அதிபர் ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த செய்தியைப் பார்த்த பின் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நாவலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது. நாவலப்பிட்டியவில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை இழிவுபடுத்தி முகப்புத்தகத்தில் செய்தி தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று...

கனடா, அமெரிக்காவில் பாரிய பனிப்புயல் : பலர் உயிரிழப்பு!!

அமெரிக்காவில் நியூயோர்க், நியு ஹம்ப்சயர் மற்றும் மிச்சிக்கன் ஆகிய பகுதிகளில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு காரணத்தால் குறைந்தது 6 பேர்கள் வரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியுயோர்க்கின் மேற்கு பாகத்தில் நேற்று செவ்வாய்கிழமை 120-சென்ரி...

5 மீனவர்கள் இன்று திருச்சி பயணம் : இலங்கை குறித்து இந்தியா, மீனவர்கள் குடும்பம் மகிழ்ச்சி!!

மரண தண்டனை பெற்று விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவர் இன்று (20.11) வியாழக்கிழமை கொழும்பில் இருந்து விமானம் மூலம் திருச்சி நோக்கி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழக மீனவர்கள் இலங்கையால் விடுவிக்கப்பட்ட நிகழ்வு,...

பிரித்தானியாவில் இலங்கைத் தமிழரின் சுப்பர் மார்க்கெட் கொள்ளையர்களால் சூறையாடப்பட்டது!!

பிரித்தானியாவில் சுப்பர் மார்கெட் மற்றும் ஏடிஎம் ஒன்றில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். பிரித்தானியாவின் சட்பரி ஹில் ரோட்டில் சுப்பர் மார்க்கெட் ஒன்றும் மற்றும் அதற்கு அருகாமையில் ஏடிஎம் மெஷினும் உள்ளது. இந்த சுப்பர் மார்க்கெட்...

சிறையில் ஏன் ஜெயலலிதா சீருடை அணியவில்லை : பெங்களூரில் புதிய சர்ச்சை!!

சட்டத்தின் முன் அனைவரும் சமம். தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால், கர்நாடக சிறைத் துறை மட்டும் இதற்கு விதிவிலக்கானது. சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு அவர் கைதி என்பதையே மறந்து சலுகைகளை அள்ளித் தந்திருக்கிறது. இது...