பிளஸ் 2 பரீட்சையில் 1170 மதிப்பெண் பெற்ற இலங்கை புலம்பெயர் மாணவிக்கு மருத்துவம் படிக்க மறுத்த தமிழகம்!!

இலங்கையில் A/L பரீட்சை இந்தியாவில் பிளஸ் 2 பரீட்சை என அழைக்கப்படுகின்றது. இந்தப் பரீட்சையில் 1200 க்கு 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் முகாமைச்...

வவுனியாவில் 15 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடத்திய 45 வயது தந்தை கைது!!

வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் பிரதேசத்துக்குட்பட்ட கன்னாட்டி கணேசபுரம் கிராமத்தில் 15 வயது சிறுமியுடன் ஒரு வருடகாலமாக குடும்பம் நடத்திய வந்த 45 வயது தந்தையை பொலிசார் கைதுசெய்துள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிவருவதாவது.. கன்னாட்டி...

தமிழ்நாட்டு சிறப்பு முகாம்களில் தொடரும் அவலம்!!

திருச்சி சிறப்புமுகாமில் ஈழ அகதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவரூபன் எனும் 27 வயது வாலிபர் கடந்த ஒரு வருடமாக திருச்சி சிறப்புமுகாமில் எந்தவிதமான வழக்குகளுமின்றி அடைக்கப்பட்டுள்ளார்....

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை வர்த்தகருக்கு சிறை!!

உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி குறித்த சூதாட்டில் ஈடுபட்ட இலங்கை வர்த்தகர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை வர்த்தகர் உள்ளிட்ட மூவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஐந்து வருட சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நான்கு...

பாணந்துறை ஆடை வர்த்தக நிலைய தீ பரவலுக்கு மின் கோளாறே காரணம் : பொலிஸ்!!

பாணந்துறை பிரதேசத்திலுள்ள பிரபல ஆடை வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (21.06) அதிகாலை இந்த தீ பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாணந்துறை வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள இந்த வர்த்தக...

அவுஸ்திரேலியாவில் மற்றுமொரு இலங்கை அகதி தற்கொலை முயற்சி!!

அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரில் மற்றுமொரு இலங்கை அகதி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டதன் காரணமாக இந்நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நபர் தனது வீட்டில் பெற்றோல் ஊற்றி தீக்குளித்து...

இராணுவ வீரர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் பணியில் இருந்து நீக்கப்படுவார் : இராணுவத் தளபதி!!

மூளை வளர்ச்சி குறைந்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் சம்பந்தமாக, உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆலோசனை...

மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய இராணுவத்தைச் சேர்ந்தவர் கைது!!

மனவளர்ச்சி குன்றிய 15 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய இராணுவ பொறியியலாளர் ஒருவர் முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (20.06) அதிகாலை 1.30 மணியளவில் இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணதுறை,...

தமிழ்நாடு – நாமக்கல் விபத்தில் இலங்கை அகதிகள் இருவர் பலி!!

தமிழ்நாடு, நாமல்கல் மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியிலிருந்து திருச்சி செல்லும் சாலையிலுள்ளது எம்.மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாம். இந்த முகாமைச் சேர்ந்த ஆனந்தன் மகன் நிஷாந்த்...

வவுனியா கோவில்குளத்தை அண்டிய பகுதிகளில் அடிக்கடி நள்ளிரவில் காணாமல் போகும் மின்சாரம் : பொதுமக்கள் விசனம்!!

வவுனியா கோவில்குளத்தை அண்டிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நள்ளிரவு வேளைகளில் மின்சாரம் தடைப்படுகின்ற சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. அதன் தொடர்ச்சியாகநேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை ஐந்து மணி வரை குறிப்பிட்ட சில...

இன்று கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு : 1000 பாத யாத்திரீகர்கள் இன்று காட்டிற்குள் பிரவேசிப்பர்!!

கதிர்காம பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை இன்று 20ம் திகதி வெள்ளிக்கிழமை திறக்கப்படுகிறது. காட்டுப்பாதையால் பயணிப்பதற்கென உகந்தையில் சுமார் 1000 பேரளவில் நேற்று வியாழக்கிழமை தங்கியிருந்ததாக வேல்சாமி அங்கிருந்து தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5...

தொலைபேசியில் தொடர் கொலை அச்சுறுத்தலால் தூக்கில் தொங்கிய யாழ். இளைஞன்!!

யாழ் வரணி வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தநிலையில் நேற்று குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குமாரசாமி கிருபாகரன் (30) என்ற இளைஞனே தூக்கில் தொங்கிய நிலையில்...

அவுஸ்ரேலியாவில் இறந்த மகனின் இறுதிச் சடங்கை ஸ்கைப்பில் பார்த்து கதறிய பெற்றோர்!!

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டு அவுஸ்ரேலியாவில் இறந்த மகனின் இறுதிக் கிரியைகளை ஸ்கைப் மூலம் பார்த்த பரிதாப சம்பவம் இந்தியாவில் உள்ள இலங்கைப் பெற்றோருக்கு நடந்துள்ளது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சீமோன்பிள்ளை மற்றும் எலிசபெத் 1990...

இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழில் பேரணி!!

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதைக் கண்டித்து இன்று யாழில் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் பேரணியானது, இன்று காலை 10.30க்கு நல்லூர் கைலாச பிள்ளையார்...

மலேசிய விமானம் பற்றிய தகவல் இன்னும் சில தினங்களில்!!

காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டுபிடிக்கலாம் என்ற புதிய நம்பிக்கை பிரித்தானியாவின் செய்மதி நிறுவனம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 239 பேருடன் கடந்த மார்ச் 8 ம் திகதி காணாமல் போன மலேசிய விமானம் வீழ்ந்த...

கோண்டாவில் – உரும்பிராய் குழு மோதலில் மாணவன் பலி : 20 பேர் கைது : மக்கள் இடம்பெயர்வு!!!

மாணவன் ஒருவர் வாளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து யாழ்.கோண்டாவில் மற்றும் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சுமார் 20 பேருக்கு மேல் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தெரியவந்துள்ளதாவது, உரும்பிராய்ப் பகுதியில் ஒரே...