வடக்கைச் சேர்ந்த 13 இளைஞர்கள் மொரட்டுவ பகுதியில் கைது!!
மொரட்டுவை பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த வட மாகாணத்தைச் சேர்ந்த 13 இளைஞர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நெடுங்கேணி, முள்ளியவளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா...
கள்ளத் தொடர்பு காரணமாக பெண் சுட்டுக் கொலை!!
பிபில, வெத்தாபெதிஇன்ன, பிடகுபுர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவன் செய்த முறைப்பாட்டின் படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவரே...
கத்திக் குத்தில் முடிந்த கணவன் – மனைவி சண்டை!!
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை பகுதியில் கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் வெளிநாடு சென்று வந்து சில தினங்களேயான நிலையில் கணவன்...
வவுனியாவில் வன்னி தேர்தல் அலுவலக ஏற்பாட்டில் இடம்பெற்ற வாக்களர் தின எழுச்சிப் பேரணி!!( படங்கள்)
வன்னி தேர்தல் அலுவலக ஏற்பாட்டில் வவுனியா மாநகரில் வாக்காளர் தினமான ஜூன் முதலாம் திகதியை பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வவுனியா கச்சேரி முன்றலில் இவ் எழுச்சிப் பேரணி இன்று...
சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வங்கி முகாமையாளர் கைது!!
கந்தளாய் பிரதேசத்தில் அரச வங்கி ஒன்றின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் மகா வித்தியாலயத்தின் பயிலும் 12 வயதான மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இந்த வங்கி முகாமையாளர்...
இரத்தினபுரியில் மண்சரிவில் முத்துமாரியம்மன் ஆலய குருக்களின் இளம் மனைவி பரிதாப மரணம்!!
இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று முன்தினமிரவு 11. 30 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் அப்பகுதியில் வசிக்கும் ஆலய குருக்கள் ஒருவரின் மனைவி (21) ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
இரத்தினபுரி பகுதியில் நேற்று முன்தினம்...
இலங்கையில் சீரற்ற காலநிலையால் 17 பேர் பலி : இருவரை காணவில்லை : இன்றும் தொடர்கிறது மழை!!
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
மேலும்...
பேஸ்புக்கில் மலர்ந்த காதலால் 63 வயதான நபரை கரம் பிடித்த 17 வயது சிறுமி!!
63 வயதான பேஸ்புக் காதலனை கரம் பிடித்த 17 வயதான சிறுமி ஒருவர் தொடர்பிலான தகவல்கள் மொரட்டுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சமூக வலைத்தளமான பேஸ்புக் ஊடாக 60 வயதான வயோதிபர் ஒருவருக்கும் 14 வயதான...
யாழில் குடும்பஸ்தரும், அவரது குழந்தையும் சடலங்களாக மீட்கப்பட்ட பரிதாபம்!!
வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரும் அவரது இரண்டரை வயது ஆண் குழந்தையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதே இடத்தைச் சேர்ந்த ம.மரியதாஸ் (29), அவரது இரண்டரை வயது மகன் ம.அன்புசன்...
சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிகளுக்கு கொடுப்பனவு!!
நீண்ட காலமாக சிறைகளில் தண்டனை அனுபவித்து விடுதலையாகும் கைதிகளுக்கு 50,000 ரூபா கொடுப்பனவு ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
விரைவில் இந்தக் கொடுப்பனவு தொகை வழங்கப்பட...
அதிக மழையினால் ரயில் போக்குவரத்து பாதிப்பு : மண்சரிவில் இருவர் பலி!!
அதிக மழையால் ராகமை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட வௌ்ளநிலைமை காரணமாக ரயில் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரதான ரயில் பாதைகள் மற்றும் வடக்கு ஊடான புத்தளம் ரயில் பாதைகளில் ரயில் போக்குவத்து தற்காலிகமாக...
திருமணம் செய்வதாக பெண்ணை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த ஆசாமி தப்பியோட்டம்!!
பெண் ஒருவருக்கு திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து, அவரை அழைத்துச் சென்று கட்டி வைத்து தங்க நகைகளை பறித்து, பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய நபர் தப்பிச் சென்றுள்ளார்.
ஹட்டன் பகுதியில் பிரபல தமிழ் பாடசாலையில்...
ஹற்றனில் கை,கால்கள் கட்டப்பட்டு காட்டில் போடப்பட்ட பெண் நள்ளிரவில் மீட்பு!!
ஹற்றன் பிரதேசத்தில் உள்ள பிரதான தமிழ் பாடசாலை ஒன்றில் எழுதுவிளைஞராக பணியாற்றும் 37 வயதான பெண், கை, கால்கள் கட்டப்பட்டு நோர்வூட் பொலிஸ் பிரிவின் கோர்த்தி தோட்டத்தில் பாழடைந்த இடமொன்றில் போடப்பட்டிருந்த நிலையில்...
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!!
கோதுமை மா ஒரு கிலோவின் விலை நேற்று முன்தினம் (30.05) நள்ளிரவு முதல் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதன் காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டடாது என...
மட்டக்களப்பில் மாவை எம்.பி.மயங்கி வீழ்ந்ததால் பரபரப்பு!!
மட்டக்களப்பு, கல்லடி துளசி மண்டபத்தில் நேற்று நடைபெற்ற “அனைத்துல சமூகமும் தமிழ் தேசிய அரசியலும் - ஒரு சமகால பார்வை” எனும் கருத்தரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தமிழ்த் தேசியக்...
இங்கிலாந்து அணியை வீழ்த்திய இலங்கை அணி தொடரை 2-2 என சமப்படுத்தியது!!
இங்கிலாந்து எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஏழு ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. லண்டன் லோட்ஸ் மைதானத்தில் சற்று முன் நிறைவடைந்த இந்தப் போட்டியில், நாணயசுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில்...
















