பல பெண்களை ஏமாற்றி நகைகளை கொள்ளையிட்ட காதல் மன்னன் கைது!!
பல பெண்களை ஏமாற்றி தங்க நகைகளை கொள்ளையிட்ட இளைஞன் வௌ்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ, கிளானி தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதான ஜெயராமன் புவனேஸ்வரன் என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணம் செய்து...
மலேசியாவில் மரணமான இலங்கையர் தொடர்பில் மர்மம் : கொலை என சந்தேகம்!!
மலேசியாவில் மரணமான இலங்கையர் அவுஸ்திரேலியா அனுப்புவதாக ஏமாற்றியே கொலை செய்யப்பட்டுள்ளார்
மலேசியாவில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வாகன விபத்தில் மரணித்தமை தொடர்பாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
கடந்த 24ம் திகதி மலேசியாவில் விபத்தின் போது...
யாழில் மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 40 பேர் கைது!!
யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைவிரித்தாடும் அடிதடி, வாள்வெட்டு, கோஸ்ரி மோதல் சம்பவங்களை அடுத்து இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்ட 40 பேர் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.எம்.திலகரட்ண...
கடந்த வாரம் மட்டும் யாழில் 38 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!
யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் 38 இலட்சம் ரூபாய் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிசார் இதனைக் கூறியுள்ளனர்.
கடந்த வாரம் யாழ்....
ரயிலில் இருந்து விழுந்து மாணவி தற்கொலை!!
கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் ரயிலில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
களுத்துறை - மருதானையில் இடையில் பயணிக்கும் ரயிலில் இருந்து பாய்ந்த மாணவி காயமடைந்து...
அளுத்கம கடலில் கண்டெடுக்கப்பட்ட சில்லு விமானத்தின் பாகங்கள் அல்ல : விமானப்படை!!
அளுத்கம கடல் பகுதியில் நேற்று கண்டெடுக்கப்பட்ட சில்லு போன்ற பொருள் விமானத்தின் பாகங்கள் அல்லவென இலங்கை விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இந்த பொருள் கண்டெடுக்கப்பட்ட பின்னர் அது கடந்த மாதத்தில் காணாமல் போன...
அம்மாவுக்கு 15 வயது மகளுக்கு 4 வயது : மோசமாகும் நாட்டின் சமூக நிலை!!
பண்டாரவளை பிரதேசத்தில் 13 மற்றும் 15 வயதான சகோதரிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மைத்துனரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
22 வயதான சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது....
ஜப்பானில் முட்டை வீச்சு தாக்குதல் நடத்திய இலங்கையர் உட்பட மூவர் பேர் கைது!!
ஜப்பானில் வெளிநாட்டு மாணவர்கள் மீது முட்டை மற்றும் கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 மற்றும் 19 வயதான இந்த இளைஞர்கள்...
14 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை, மாமா, தாத்தா, இரு சகோதரர்கள்!!
14 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 5 பேரை கைது செய்ய கருவலகஸ்வெவ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, மாமா, தாத்தா மற்றும் இரண்டு உறவுக்கார சகோதரர்களே...
விபத்தில் பல்கலைக்கழக மாணவி பலி!!
நீர்கொழும்பு- கண்டி விதியில் அமைந்துள்ள வனவாசல மேம்பாலத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணவியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் வாகனமொன்று வீதியை விட்டு...
இலத்திரனியல் அடையாள அட்டை 2016ம் ஆண்டில் அறிமுகம்!!
இலங்கையில் 2016ம் ஆண்டு முதல் இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜீ.ஏ.ஆர்.தேசப்பிரிய தெரிவித்தார்.
இதன் பின்னர் தற்போது பயன்பாட்டில் இருக்கும் அடையாள அட்டை இரத்துச் செய்யப்படும் எனவும்...
இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணி!!
இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி...
வவுனியா கல்மடு மகாவித்தியாலய மாணவனை காணவில்லை!!
வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்த மகாலிங்கம் றஜீவன் எனும் 17 வயதுடைய மாணவன் நேற்று (27.05) முதல் காணாமல் போயுள்ளதாக அறிய முடிகின்றது.
நேற்று (27.08) தரணிக்குளம்...
புதுக்குடியிருப்பில் மின்னல் தாக்கி சிறுமி மரணம், தாய் படுகாயம்!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, சிவநகர் நகரில் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி சிறுமி ஒருவர் மரணமடைந்ததுடன், தாய் படுகாயமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தமிழரசன் உதயகுமாரி (06) என்ற சிறுமியே இவ்வாறு...
கைத்தொலைபேசி பாவனையாளர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் : தொலைத்தொடர்பு ஆணைக்குழு!!
கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தமக்கான தொடர்புகளை பெற்றுக்கொள்ளும் போது அவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை கைத்தொலைபேசி விற்பனையாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரைக்காலமும்...
இணையக்குற்றங்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!
இணையக்குற்றங்கள் தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே இணையத்தள பாவனை மற்றும் குறிப்பாக இ.வங்கி சேவைகளின் போது கவனமாக நடந்து கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
இணையத்தள பணமாற்றங்களின் போது மாற்று சிம் அட்டைகளை...
















