இங்கிலாந்து அணியை பந்தாடிய இலங்கை அபார வெற்றி!!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 157 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது. செஸ்டர் லீ ஸ்ட்ரீட் - ரிவர்ஸைட் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...

தனது இரு மகள்மாரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய தந்தை விளக்கமறியலில்!!

தனது இரு மகள்மாரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தந்தை ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மதுரங்குளிய, சேம்பட்டே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம்...

விடுதலைப் புலிகள் இயக்க சந்கேநபர்கள் மூவர் மலேசியாவில் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவின் சிலாங்கூர் பிரதேசத்தில் இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கடந்த 15ஆம் திகதி மேற்கொண்ட தேடுதலின்போது சந்தேகநபர்கள்...

தமிழ் பெண்ணிடம் தாலிக்கொடி அபகரிப்பு : தெஹிவளையில் சம்பவம்!!

விதியில் சென்று கொண்டிருந்து தமிழ் பெண்ணொருவரின் ஐந்தரைப் பவுண் நிறையுடைய தாலிக்கொடியை அபகரித்துச் சென்ற சம்பவமொன்று தெஹிவளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய குறித்த பெண்மணி...

நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் மோதல்!!

நாவல திறந்த பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (24.05) மாலை இந்த மோதல் ஏற்பட்டுள்ள அதேவேளை மோதல் காரணமாக மேலும் பல...

வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று கர்ப்பிணிகளாக திரும்பும் பெண்கள்!!

வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு செல்லும் இலங்கைப் பெண்கள் கர்ப்பம் தரித்த நிலையில் நாடு திரும்புவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக சென்ற 300க்கும் மேற்பட்ட பெண்கள்...

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட ஆட்டோ சாரதி கைது!!

அம்பாறையில் 15 வயது சிறுமியை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, சுற்றித் திரிந்த சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது.. ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி...

பல்கலைக்கழக மாணவி மர்மமான முறையில் கொலை!!

21 வயதான பல்கலைக்கழக கலைப்பீட மாணவி ஒருவர் எல்பிட்டிய பஸ் தரிப்பிடத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நியாகம, தல்கஸ்வல பிரதேசத்தை சேர்ந்த இந்த யுவதி கொழும்பு திரும்புவதற்காக இன்று காலை...

மட்டக்களப்பு ஏறாவூரில் பிடிபட்ட 1000 கிலோ நிறையுடைய திருக்கை மீன்!!!(படங்கள்)

மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி கடலிலிருந்து சுமார் 1000 கிலோ கிராம் நிறையுடைய இராட்சத கொம்புத்திருக்கை மீன் ஒன்று இன்று சனிக்கிழமை பிடிபட்டுள்ளது. சண்முகம் வடிவேல் என்ற மீனவரின் வலையிலேயே இந்த மீன் சிக்கியுள்ளது. குறித்த...

இலங்கையிலிருந்து தங்கம் கடத்திச் சென்ற நபர் கைது!!

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து நேற்று பகல் ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த சர்வேஸ் அகமது...

திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த பெற்றோரை கொலை செய்த ஊமை மகனுக்கு 24 ஆண்டு சிறைத் தண்டனை!!

வயது கூடிய பெண்ணை திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் மற்றும் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த ஊமை மகனுக்கு காலி மேல் நீதிமன்றம் 24 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. இரண்டு...

மோடியின் பதவியேற்புக்கு வருமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை நிராகரித்தார் சி.வி.விக்னேஷ்வரன்!!

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் நிராகரித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளிவிவாகர அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, கௌரவ பேராசிரியர்...

மர்மப் பொருளால் கால் பாதத்தை இழந்த நபர் : யாழில் சம்பவம்!!

யாழ். எழுதுமட்டுவாள் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறை புகைக்கூட்டிலிருந்த கிரேனைட் வெடித்ததால் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த வெடிப்புச் சம்பவத்தில் சந்திரகுமார் பிரதீபன் (22) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார்...

வட மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்களுடன் ஆலோசித்த பின்னரே முடிவு : சிவி.விக்னேஸ்வரன் பதில்!!

நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள வருமாறு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பிற்கு உடனடி பதில் கூற முடியாது என வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அழைப்பு குறித்து சற்று...

மோடி பதவியேற்பு விழாவிற்குச் செல்ல வருமாறு வட மாகாண முதல்வருக்கு ஜனாதிபதி அழைப்பு!!

நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்விற்குச் செல்லும் தான் உள்ளிட்ட குழுவுடன் இணைந்து கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 26ம் திகதி நரேந்திர மோடி இந்திய...

14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 18 வயது சிறுவன் கைது!!

14 வயது சிறுமியை பெற்றோரிடம் இருந்து பிரித்துச் சென்று 3 மாதங்கள் அவளுடன் குடும்பம் நடத்திய 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் - மஹவிலத்தவ பகுதியைச் சேர்ந்த சிறுவனே கைது...