கள்ளக் காதலனுடன் இணைந்து தனது மகளை துன்புறுத்திய தாய் கைது!!
தனது சொந்த மகளை துன்புறுத்திய தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனது கள்ளக் காதலனுடன் இணைந்து தனது ஆறு வயதான சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டில் குறித்த பெண் பதவிய பொலிஸால் கைது செய்யப்பட்டார்.
இன்று சந்தேகநபரை நீதிமன்றில்...
மாணவியின் தலை முடியை வெட்டிய ஆசிரியைகள் கைது!!
மாணவி ஒருவரின் தலை முடியை பலாத்காரமாக வெட்டிய சம்பவம் தொடர்பில் வத்தேகம பகுதி பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் 6ம் தரத்தில் கல்விப் பயிலும் மாணவி ஒருவரே பாடசாலை அறையில்...
வறிய மாணவரின் கல்விக்காக நிதியம் ஆரம்பிக்கும் மண்டியிட்ட ஆசிரியை!!
நீதிமன்றத்தின் உத்தரவின் படி தமக்கு கிடைத்த நட்ட ஈட்டைக்கொண்டு நிதியம் ஒன்றை ஸ்தாபித்து வறிய மற்றும் கல்வியில் திறமை மிக்க மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக நவகத்தேகம நவோத்திய பாடசாலையின் முன்னாள்...
100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் : சிறுமி பலி!!(படங்கள்)
வத்தளையிலிருந்து பொகவந்தலாவ நோக்கி சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கினிகத்ஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில், களனி கங்கையை அண்மித்த பகுதியில் வீதியை விட்டு விலகி 100...
குற்றவாளியை கைது செய்யக்கோரி இலங்கை அகதிகள் போராட்டம்!!
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் பகுதியில் மூதாட்டியை கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி இலங்கை அகதிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இலங்கை அகதி முகாமில் இருந்த 62 வயதான பெலிசிட்டா குரூஸ்,...
வெசாக் வாரத்தை முன்னிட்டு மதுபான, இறைச்சி கடைகள் மூடல்!!
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் களியாட்ட விடுதிகள் மூடப்படவுள்ளன.எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு இவ்வாறு மூடப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டின் சகல மதுபானக் கடைகளும் எதிர்வரும் இரண்டு...
சிறு வயது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 12 வருட சிறை!!
தனது சிறு வயது மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட தந்தைக்கு 12 வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது...
பெயர்ப்பலகையில் தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட வேண்டும் : அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உத்தரவு!!
பெயர்ப் பலகையில் தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட வேண்டுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களுக்கு தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொரளை, பத்தரமுல்ல ஆகிய பிரதேசங்களில் பாதை திருத்த வேலைகள் தொடர்பிலான...
யாழ்.செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடந்த அதிசயம் : பிரமித்துப்போன யாத்திரீகர்கள்!!
கதிர்காமத்திற்கான பாதயாத்திரையில் கொண்டு செல்லப்படும் வெண்கலவேல் பூஜைக்காக யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் வைக்கப்பட்டு காலையில் வெளியில் எடுத்தபோது வெள்ளி வேலாக மாறியிருந்தது.
இவ்வதிசயம் அற்புதம் பாதயாத்திரை தொடங்கிய கடந்த சனிக்கிழமையன்று காலை சந்நிதி...
ரயில் தாமத பிரச்சினைக்கு இன்று தீர்வு!!
இன்று இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் மூலம் ரயில் தாமதம் பிரச்சினை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தமது சட்டப்படி வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இன்றைய பேச்சுவார்த்தையில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என...
சிகரெட் பெட்டியில் 50-60% சுகாதார எச்சரிக்கை விளம்பரத்திற்கு நீதிமன்றம் அனுமதி!!
சிகரெட் பெட்டியொன்றில் 50 - 60 சதவீதமான பகுதியில் புகைத்தலால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் குறித்து விளம்பரம் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் சுகாதார அமைச்சுக்கு இன்று அனுமதி அளித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு...
8 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 62 வயது தோட்ட நிர்வாகி கைது!!
சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 62 வயதான தோட்டம் ஒன்றின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் - விஜய கட்டுப்பத்த பிரதேசத்தில் உள்ள தனியார்...
14 ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறிய இலங்கைப் பெண்ணொருவர் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படவுள்ளார்!!
கனடாவில் 14 வருடங்களாக குடியிருந்த இலங்கை பெண்ணொருவர் அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடவுச்சீட்டு காணாமல் போனமையே இந்த பெண் நாடு கடத்தப்படுவதற்கான வழக்கின் முக்கிய சம்பவமாக கருதப்படுகிறது.
இலங்கையில்...
மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் தானும் தற்கொலை : புதுக்குடியிருப்பில் சம்பவம்!!
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வள்ளிபுனம் வீட்டுத்திட்டப் பகுதியில் மனைவியின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த கணவன், தானும் காட்டில் தற்கொலை செய்து கொண்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை...
80 வயது மூதாட்டி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை!!
மூதாட்டி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அலவத்துகொட ரம்புக்கேஹெல வீதியில் உள்ள வீடொன்றில் 80 வயதான பெண்மணியின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட வயோபதிபப் பெண்மணி திருமணம் செய்யாதவர்...
பொலிஸ் கொலை சந்தேகநபர்கள் இவர்கள்தான் : தகவல் வழங்கினால் 10 லட்சம் பரிசு!!
குருநாகல் பிரதேசத்தில் போக்குவரத்து பொலிஸாரை கொலை செய்தமை மற்றும் அதே தினத்தன்று வேவெல்தெனிய பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரது புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த நபர்கள்...
















