யாழ்ப்பாணத்தில் வாள் வீச்சு சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி, இருவர் காயம்!!

யாழ்ப்பாணம், அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாள் வீச்சு சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரண்டு பெண்கள் மற்றும் ஒரு...

அறிவிப்பு பலகைகளில் தமிழ் எழுத்துப் பிழை குறித்த விசாரணைகள் ஆரம்பம் : அமைச்சர் வாசுதேவ!!

அரச நிறுவனங்களின் அறிவிப்பு பலகைகளில் தமிழ் மொழி பிழையாக எழுத்தப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பு - காலி அதிவேக நெடுஞ்சாலையில்...

பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பு வைத்திருந்த யாழ்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேர் சென்னையில் கைது!!

பாகிஸ்தான் உளவாளி முகமது ஜாகீர் உசேன், என்பவரோடு தொடர்பு வைத்திருந்த மேலும் 2 பேர் நேற்று அதிகாலையில் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் இலங்கை, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில்...

டயர்களினால் எரியூட்டப்பட்ட காலத்தை மக்கள் மறக்கவில்லை : ஜனாதிபதி!!

சட்டத்தினால் மட்டும் பண்பான சமூகத்தை உருவாக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பண்பான சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு விஹாரைகள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், கோயில்கள் போன்ற மத வழிபாட்டுத் தளங்களின் வழிகாட்டுதல் அவசியமாகின்றது. நாட்டில் சட்டம்...

வறட்சியினால் வடக்கில் நெல் உற்பத்தி பாதிப்பு!!

மழை இல்லாத காரணத்தால் வடக்கில் கடந்த பெரும்போகத்தில் நெல் விதைப்பதற்கெனத் திட்டமிட்டிருந்த நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு பரப்பிலேயே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. முளைத்த நெற்பயிர்களும் தொடர் வறட்சி காரணமாகப் பாதியிலேயே கருகிப்போனதால் ஏறத்தாழ ஒன்றே முக்கால்...

ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு : 300 வீடுகள் புதைந்தன : 2000 பேரின் நிலை கேள்விக்குறி!!

ஆப்கானிஸ்தானின் பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அங்கு வசித்த 2000 பேரை காணவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள்...

மீண்டும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்த 54பேர் முல்லைத்தீவில் கைது!!

கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் முல்லைத்தீவு கடற்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று (02.05) அதிகாலை 5.00 தொடக்கம் 5.30 வரையான காலப்பகுதியில், கடற்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை...

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு!!

குருணாகல், பொத்துஹெர ரயில் நிலையத்திற்கு அருகில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 25 000 இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்...

14 வயது சிறுமியை கடத்திச் சென்று குடும்பம் நடத்திய இளைஞர் கைது!!

14 வயது சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும், 19 வயது இளைஞரைக் கைதுசெய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், சிலாபம் பொலிஸார் மேற்கொண்ட...

இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகம் சென்ற அவுஸ்திரேலிய பெண்!!

இலங்கையில் இருந்து 46 வயதுடைய அவுஸ்திரேலிய பெண் ஒருவர் படகு மூலம் தமிழகம், அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்துள்ளார். உலகின் அனைத்து நாடுகளுக்கும் விஜயம் செய்யும் தமது பயணத்தின் ஒரு கட்டமாக இந்த விஜயம் அமைந்துள்ளது. சென்ரோ...

வவுனியா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் புதைக்கப்பட்ட 40 சடலங்கள்!!

வவுனியா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் நாற்பது சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சில மாதங்களாக வவுனியா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்களே இவ்வாறு புதைக்கப்பட்டுள்ளன. சடலங்கள் பற்றி அறிவிக்கப்பட்டும் எவரினாலும் உரிமைக் கோரப்படவில்லை என வவுனியா...

இலங்கையில் கடந்த 6 ஆண்டுகளில் 11531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள்!!

இலங்கையில் கடந்த ஆறு ஆண்டுகளில் பெண்கள் மீது 11531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2007ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 11531...

சென்னை குண்டுவெடிப்பில் பலியான பெண்ணின் சோகக்கதை!!

சென்னை சென்ட்ரலில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த சுவாதிக்கு இரண்டு மாதங்களில் திருமணம் நடக்க இருந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பில் இறந்த சுவாதி ஆந்திராவைச் சேர்ந்த குண்டூரை சேர்ந்தவர். அவரது தந்தை...

வவுனியாவில் “மே தினத்தை” முன்னிட்டு மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும்!!(படங்கள்)

வவுனியாவில் அகில உலக "மே தினத்தை" முன்னிட்டு மாபெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது!! இன்று காலை 09:30 மணியவில் தொழிலார்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் வவுனியாவில் ஐக்கியப்பட்ட தொழிலார்களின் புரட்சிகர மேதின பேரணியும் மாபெரும்...

சென்னை குண்டு வெடிப்பு : கழிறையில் ஒளிந்திருந்தவர் கைது!!(படங்கள்)2ம் இணைப்பு!!

சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யட்ட நபரிடமிருந்து பெரிய பை ஒன்றை பொலிஸ்...

சென்னையில் இரு குண்டுகள் வெடிப்பு : ஒருவர் பலி, பலர் படுகாயம்!!

சென்னையில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 12 பேர் காயமடைந்துள்ளனர். சென்னையின் முக்கிய ரயில் நிலையமான சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காலை 7.15 மணி அளவில் 9வது மேடைக்கு வந்து சேர்ந்த பெங்களுர்-கவுகாத்தி...