இலங்கை அணியினருக்கு இன்று பாராளுமன்றத்தில் செங்கம்பள வரவேற்பு!!

20க்கு 20 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு பாராளுமன்றத்தில் இன்று செங்கம்பள வரவேற்பளிக்கப்படவுள்ளது. செங்கம்பள வரவேற்பை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அணியினர் சபாநாயகர் கலரிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். பங்களாதேஷில் நடைபெற்ற 20க்கு...

இலங்கையின் வெற்றி நிகழ்வை இடைநிறுத்திய கனடாவின் ஒளிபரப்பு நிறுவனம் மன்னிப்பு கோரியது!!

கனடாவின் ஐசிசி 20-20 உலக கிண்ண ஒளிபரப்பாளர் நிறுவனம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. 2014 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கான விருது வழங்கும் நிகழ்வை ஒளிபரப்ப முடியாமைக்காகவே அந்த நிறுவனம்...

சூரிய ஒளியால் சித்திரம் வரையலாமா : நிரூபித்துக் காட்டிய 9 வயதுச் சிறுவன்!!

அம்பாறை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய தமிழ்க் கிராமமான வளத்தாப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ரகுநாதன் கிசோத், சூரிய ஒளியால் சித்திரம் வரைய முடியுமென்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார். வளத்தாப்பிட்டி அ.த.க.பாடசாலையில் 4ம் வகுப்பில் கற்றுவரும்...

அழுத்தங்கள், விமர்சனங்களுக்கு மத்தியில் கிண்ணம் வென்றோம் : சங்கா-மஹேல உருக்கம்!!

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க இலங்கை அணி வீரர்கள் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தடை விதித்ததாக தெரியவந்துள்ளது. கட்டுநாயக்க...

9 வயது மகளை வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது!!

9 வயது சிறுமியான தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 30 வயது தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஜனவரி 13ம் திகதி - 21ம் திகதி வரையான...

தமிழரசுக் கட்சியை தடை செய்யுமாறு கோரி நீதிமன்றில் மனு தாக்கல்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான தமிழரசு கட்சியை தடை செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சி நாட்டில் தனி இராச்சியமொன்றை உருவாக்கும் நோக்கில் நிறுவப்பட்ட கட்சி என...

மண்டைதீவில் இளம் பெண்ணைக் கடத்திச் சென்ற ஐந்து இளைஞர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்!!

மண்டைதீவிலிருந்து இளம் பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவொன்றை மண்டைதீவுச் சந்தியில் வைத்து நேற்று திங்கட்கிழமை மடக்கிப் பிடித்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து துரிதமாக...

இலங்கை அணி வீரர்களுக்கு இன்று மகத்தான வரவேற்பு : காலிமுகத்திடல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு!!

பங்களாதேஸில் இடம்பெற்ற ரி இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான இலங்கை அணி வீரர்களுக்கு இன்று மகத்தான வரபேற்பு அளிக்கப்படவுள்ளது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக் கிண்ணத்தை மீளப் பெற்ற இலங்கை கிரிக்கட்...

இந்திய அணி தோல்வியடைந்ததால் பந்தயம் கட்டிய கம்பஹா வர்த்தகர் திடீர் மரணம்!!

பங்களாதேஷில் இடம்பெற்று முடிந்த உலகக் கிண்ண 20-20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என பந்தயம் கட்டியிருந்த கம்பஹா வர்த்தகர் ஒருவர் இந்தியாவின் தோல்வியை அடுத்து திடீர்...

வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்!!(படங்கள்)

இன்று மாலை 4 மணியளவில் வவுனியா வேப்பங்குளம் பிள்ளையார் கோவிலிற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் வண்டியின் சாரதி சிறு...

யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்திய இந்திய ரசிகர்கள்!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங்கின் வீடு கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளது.யுவராஜ் சிங் மிகவும் மோசமாக விளையாடி 21 பந்துகளில் 12 ஓட்டங்களே எடுத்தமை ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக அவரது ரசிகர்கள்...

இலங்கை அணி வீரர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து!!

இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி வீரர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை அணி வீரர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் இடம்பெற்ற இருபதுக்கு இருபது...

புதிய சாதனையுடன் T20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார் மஹேல ஜயவர்தன!!

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இலங்கை அணி வீரர் மஹேல ஜயவர்தன பெற்றுள்ளார். இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது உலக...

பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணி : தரவரிசையிலும் இந்திய...

ஐந்தாவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது உலகக் கிண்ண இறுதிப்போட்டியை 6...

இங்கிலாந்தை வீழ்த்தி இருபது மகளிர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்திரேலிய மகளிர் அணி!!

20க்கு இருபது மகளிர் உலகக் கிண்ண தொடரில் 6 விக்கெட்டுக்களால் இங்கிலாந்தை வீழ்த்தி, அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி வாகை சூடியுள்ளது. பங்களாதேஷில் இடம்பெற்ற இந்தத் தொடரில் மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும்...

வவுனியா – கொழும்பு பஸ்ஸில் மோதி ஒருவர் பலி!!

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸில் பாதசாரி ஒருவர் மோதுண்டதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது. விபத்தின்போது படுகாயமடைந்த பாதசாரி நொச்சியாகம வைத்தியசாலையில்...