T20 மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி : அவுஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகள் பலப் பரீட்சை!!

20க்கு இருபது மகளிர் உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. பங்களாதேஷில் இடம்பெற்று வரும் இந்தத் தொடரில் மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா,...

வெளிநாடுகளில் வருடந்தோறும் 300 இலங்கையர்கள் மரணம்!!

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக சென்றுள்ள இலங்கையர்களில் வருடந்தோறும் 300 பேர் வரை உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகமாக மேற்கு ஆசிய நாடுகளிலேயே அதிகமானவர்கள் உயிரிழப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இதில் 69 வீதமானோர் இயற்கையான மரணமாகின்றனர்....

வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து கொடிகாமத்தில் படையினரால் வழிமறித்துச் சோதனை!!

பருத்தித்துறையிலிருந்து வவுனியா நோக்கிச் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் மர்மப்பொருள் இருப்பதாகக் தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து அந்த பேருந்து கொடிகாமத்தில் வைத்து வாகனத்தில் வந்த பொலிஸாரினால் நேற்று சனிக்கிழமை சோதனையிடப்பட்டுள்ளது. பேருந்தில் பயணித்த பயணிகள் இறக்கப்பட்டு...

வவுனியா பஸ் தரிப்பிடத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!!

வவுனியா தாதியர் பயிற்சி கல்லூரிக்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்தில் இருந்து முதியவரொருவரின் சடலத்தை மீட்டள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இனங்காணப்படாத முதியவர் பஸ்தரிப்பிடத்தில் கிடப்பதை கண்ணுற்ற சிலர் வவுனியா பொலிஸாருக்கு தகவலை வழங்கியதை...

சாதாரண தர பெறுபேறுகளில் தேசிய மட்டத்தில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி 5வது இடம்!!

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுகளைக் கொண்ட பாடசாலைகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஐந்தாவது இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 246 மாணவியர்களில் அநேகமானவர்கள்...

சா.த பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 9444 பேர் எந்த பாடத்திலும் சித்திபெறவில்லை!!

வெளியாகியுள்ள 2013 க.பொ.த சா/த பரீட்சை முடிவுகளின்படி 9444 மாணவர்கள் 9 பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 66.67% மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பரீட்சை...

புத்தாண்டு விடுமுறை காலத்தில் விசேட ரயில் சேவை!!

தமிழ் - சிங்கள புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஊர்களுக்குச் செல்லும் மக்களின் நன்மை கருதி விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 9ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை...

வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவர்கள் 12 பேர் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவர்கள் 12 பேர் 9A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். -பாஸ்கரன் கதீசன்-  

28 மாணவிகள் 9A சித்திகளைப் பெற்று யாழ். வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகள் சாதனை!!

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி யாழ். மாவட்டத்தில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முன்னிலை வகிக்கின்றது. 28 மாணவிகள் 9A சித்திகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் 8 மாணவிகள் ஆங்கில...

ஷிராந்தி ராஜபக்ஷவின் பெயரைச் சொல்லி நிதி மோசடி செய்த பெண் கைது!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். குறித்த பெண் இரண்டு லட்சம் ரூபா நிதி மோசடி...

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளில் முதல் 10 இடங்களுக்குள் தமிழ் மாணவர்கள் ஒருவரும் இல்லை : முதல்10 இடங்களைப் பிடித்த...

இலங்கையில் வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி முதல் 10 மாணவர்களுள் தமிழ் மாணவர்கள் எவரும் தெரிவாகவில்லை என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி முதலிடத்தை இருவரும் நான்காம்...

மேற்கிந்திய தீவு அணியை 27 ஓட்டங்களால் வீழ்த்தி தொடர்ச்சியாக 4வது முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்து...

ஐ.சி.சி.யின் 5வது T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்குள் முதலாவதாக நுழைவது யார் என்பதை தீர்மானிக்கும் அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி டக்வோர்த் லூயிஸ் முறையில் 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஐ.சி.சி.யின்...

MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி அனுப்பிய எஸ்.எம்.எஸ். உலக நாடுகள் அதிர்ச்சி!!

மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து...

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 26 இலங்கையர்களை பிடித்து திருப்பி அனுப்பிய இந்திய கடற்படை!!

அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 26 இலங்கை தமிழர்கள், நடுக்கடலில் இந்திய கடலோரக் காவல்படையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகில்...

கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின!!

கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகளை http://www.doenets.lk/exam என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிடலாம் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் பரீட்சை...

க.பொ.த சா/த பரீட்சை முடிவு இன்று வெளியிடப்படும்!!

2013ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை முடிவுகள் இன்னும் இணையத்தில் வெளியிடப்படவில்லை என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனினும் பரீட்சை...