வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய தொழிநுட்ப ஆய்வு கூட திறப்பு விழா!!(படங்கள்)

நேற்றைய தினம் (12.11.2015) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. 1000 பாடசாலை திட்டத்தின் கீழ் 1001 ஆவது பாடசாலையாக இப் பாடசாலை...

ஐபோன் ஐபாட் என்பவற்றில் யூ டியூப் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி!(வீடியோ )

மொபைல் போன் வாசகர்களின் நன்மை கருதி மிகவும் பயனுள்ள அப் ஸ்டோர்  மற்றும் ஆன்ராயிட் என்பவற்றில் காணப்படும்  அப்ளிகேசன்கள் தொடர்பான தகவல்கள்  அடிக்கடி உங்கள் வவுனியா நெற் இணையமூடாக வரும் . ஐபோன் ஐபாட்...

இலங்கையின் தென் பகுதிக்கு இன்று மர்மப்பொருள் விழும்!!

விண்ணில் இருந்து ´WT1190F´ என்று பெயரிடப்பட்ட மர்மப்பொருள் ஒன்று இன்று இலங்கை நேரப்படி 11.48 இற்க்கு வீழ்வதை அடுத்து, இலங்கையின் தென்பகுதி கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருள், கரைக்கு அண்மித்த...

வடக்கு ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின!!

வடக்கு ரயில் சேவைகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளன. தம்புத்தேகம மற்றும் சேனரத்கம பகுதியில் ரஜரட்ட ரெஜீன ரயில் நேற்று காலை தடம்புரண்டதில் வடக்கு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் நேற்று இரவு வடக்கு ரயில் பாதையில்...

வவுனியாவில் இன்று பூரண ஹர்த்தால்!இயல்பு நிலை பாதிப்பு!(படங்கள்,வீடியோ)

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும், அரசியல் கைதிகளின் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்திருந்த வேண்டுகோளிற்கு இணங்க  வவுனியாவில் பூரண ஹர்த்தால்...

வவுனியாவிலிருந்து சட்டக் கல்லூரிக்கு தெரிவான புவனேந்திரராஜா ஜனந்தன்!!

2015ம் ஆண்டுக்கான இலங்கை சட்டக் கல்லூரி அனுமதிக்கான பரீட்சை கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்று பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியானது. வெளியான முடிவுகளின்படி அகில இலங்கை ரீதியில் 213 மாணவர்கள் சட்டக் கல்லூரிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்....

43000 தடவை பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண் : தனது அவலம் தொடர்பில் மனம் திறக்கிறார்!!(படங்கள்)

பெண்கள் மற்றும் சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் தள்ளும் கும்பலிடமிருந்து தப்பித்த இளம்பெண்தான் 4 ஆண்டுகளில் 43,200 முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். மெக்சிகோவை சேர்ந்தகார்லா ஜெசின்டோஎன்ற அப்பெண் செய்தி...

இரண்டாவது T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆறுதல் வெற்றி!!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய...

வடக்கிற்கான புகையிரத சேவைகள் பாதிப்பு!!

புயைிரதம் ஒன்று தடம் புரண்டதால் வடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தம்புத்தேகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் புயைிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதால் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே...

வவுனியாவில் பஸ்ஸிலிருந்து பாடசாலை மாணவிகள் வெளியில் தள்ளப்பட்ட கொடூரம்!!

பாடசாலை மாணவிகள் ஏழு பேர் நடத்துனரால் பேரூந்தில் இருந்து வெளியில் தள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். யாழிலிருந்து -திருகோணமலை நோக்கிப் பயணிக்கும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த...

வங்கியில் கொள்ளை முயற்சி : கொள்ளைக்காரன் உட்பட இருவர் பலி!!

கெக்கிராவை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையிட முற்பட்ட சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையிடுவதற்காக வந்த கொள்ளைக்காரன் தான் வைத்திருந்த கைக்குண்டை வெடிக்க செய்ததால் கொள்ளையிட வந்த கொள்ளைக்காரனும் வங்கியின் பாதுகாப்பு ஊழியரும் உயிரிழந்துள்ளனர். வங்கிக்கு...

31 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணையில் விடுதலை கிடைத்தது!!

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை ​செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் சிறைக்...

காதல் வயப்பட்ட ஓரினச் சேர்க்கை நண்பரை கத்தியால் குத்தி கொன்று தானும் விசமருந்திய இளைஞர்!!

காதல் விவகாரம் ஒன்றினால் இருவருக்கிடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இளைஞர் ஒருவர் மற்றொரு இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். ஓரினச்சேர்க்கை நண்பர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலை...

நல்லூர் கந்தனை தரிசிக்க வந்த மயில்!!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக முருகப் பெருமானின் வாகனமான மயில் நல்லூரானை தரிசிக்க வந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஆலயத்துக்கு வருகை தந்த அடியவர்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த மக்கள், வெளிநாட்டவர்கள் எனப்...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை இல்லை : விளக்கமறியல் நீடிப்பு : கைதிகள் ஏமாற்றம்!!

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 32 சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் 24ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கான அறிவித்தல் கிடைக்கப்பெறவில்லை என்பதனால்...

வவுனியாவில் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற கறுப்பு தீபாவளி!!(படங்கள்)

இலங்கைச் சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை எதுவித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யக் கோரி தீபாவளித் திருநாள் கறுப்பு தீபாவளியாக கடைப்பிடிக்கப்பட்டது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி சிவமோகன்...