இலங்கையிலிருந்து 35 கிலோ தங்கம் கடத்திய இருவர் கைது!!

இலங்கையில் 35 கிலோ தங்கம் கடத்திச் சென்ற இருவரை இந்திய கடலோர காவல் குழும பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு இலங்கையில் தங்கம் கடத்திவரப்படுவதாக கடலோர காவல் குழும பொலிஸாருக்கு...

ஜனாதிபதி கலந்து கொள்ளும் வைபத்தில் குண்டு வெடிக்க போவதாக மிரட்டல்!!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ள உள்ள வைபவம் ஒன்றில் குண்டு வெடிக்கப்பட உள்ளதாக கிடைத்துள்ள மொட்டை கடிதம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளைய...

பாடசாலை மாணவி வெள்ளை வானில் கடத்தல்!!

பாடசாலை மாணவியொருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். மதவாச்சி, மைத்திரிபால சேனாநாயக்க மஹா வித்தியாலய மாணவி ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். பாடசாலையில் தரம் 9ல் கல்வி பயிலும் 14 வயது மாணவியே கடத்தப்பட்டுள்ளார். பாடசாலை முடிந்து முச்சக்கர...

இலங்கையில் நான்கு பேரில் ஒருவர் மன நோயினால் பீடிப்பு!!

இலங்கையில் நான்கு பேரில் ஒருவர் மன நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சட்ட உளவியல் மருத்துவர் ரீ.எஸ்.எஸ்.மெண்டிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் 25 வீதமானவர்கள் ஏதேனும் ஓர் உளவியல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உளவியல் சிகிச்சை வழங்கக் கூடிய...

புழக்கத்தில் போலி நாணயத்தாள்கள் : 524376 என்ற இலக்கத்தை கொண்ட 500 ரூபா எனின் உடன் பொலிசாருக்கு தெரிவியுங்கள்!!

பியகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் 500 ரூபா பெறுமதியான 530 போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடம் விசாரணை மேற்கொண்டவேளை சுமார் 9 லட்சம் ரூபா பெறுமதியான 1800 போலி நாணயத்தாள்கள்...

சாரதி இல்லாது இயங்கிய வேனில் சிக்குண்டு ஒரு வயது குழந்தை பரிதாப மரணம்!!

கலகெதர, உடபோகட, வெத்தாவ பிரதேசத்தில் குழந்தை ஒன்று வேன் சில்லுகளுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளது. வேன் என்ஜின் நிறுத்தப்படாது வீட்டு முற்றத்தில் நிறுத்தியிருந்தவேளை என்ஜின் இயங்கியமையின் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது ஒரு வயதும் இரு...

வவுனியாவில் வாராந்த பத்திரிகை நிறுவனம் மீது கைக் குண்டுத் தாக்குதல்!!(படங்கள்)

வவுனியாவில் இருந்து வெளிவரும் வாராந்த பத்திரிகை நிறுவனமொன்றினை இலக்கு வைத்து நேற்று (21) 9.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெடிபொருளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். தேக்கவத்தை பகுதியில்...

யாழில் ஆசிரியர் ஒருவரிடம் 83 இலட்சம் ரூபாய் மோசடி : ஆசிரியர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்!!

யாழ். கரவெட்டி ஆசிரியர் ஒருவர் தன்னை சிலர் ஏமாற்றி விட்டதாக தெரிவித்து, சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். மதுபானசாலையுடன் கூடிய விருந்தினர் விடுதி அமைப்பதற்கான அனுமதிப் பத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி தன்னை சிலர் ஏமாற்றி...

எனது அழகை பார்த்து வாக்களிக்க வேண்டாம் : ஹிருணிகா!!

உருவத்தின் அழகை பார்த்து தனக்கு வாக்களிக்க வேண்டாம் என மேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்...

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களை நாடு கடத்துக : காங்கிரஸ்!!

இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கைத் தமிழர்களையும் நாடு கடத்துமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான வீ.வைத்தியலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும் போது அவர்...

நுவரெலியா, பூண்டுலோயாவில் தீவிபத்து 31 கடைகள் வீடுகள் நாசம்!!

நுவரெலிய பூண்டுலோயா நகரில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 31 வியாபாரத்தலங்கள் எரிந்து நாசமாகின. கடைகளுடனேயே வீடுகளும் அமைந்திருந்தமையால் பாரிய பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ள. எனினும் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. இதனால்...

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை : மீண்டும் பரபரப்பு!!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மத்திய அரசின் மனு மீதான விசாரணையில், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது.. ராஜீவ்...

மாணவனின் தாக்குதலில் காயமடைந்த அதிபர் வைத்தியசாலையில்!!

அதிபர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வெலிகந்த - செவனபிட்டிய பகுதி பாடசாலை ஒன்றின் 11ம் தர மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். வகுப்பறையில் இன்று (20) காலை மேசை மீது ஏறி ஒழுக்கமின்றி நடந்து...

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து உதவ வேண்டும் : முத்தையா முரளிதரன்!!

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து உதவ வேண்டும். அப்போதே ஒற்றுமையினால் நிறைந்த இலங்கை தேசியத்தை கட்டியெழுப்ப முடியும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்டசத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா...

யாழ்ப்பாணத்தில் அதிசக்தி வாய்ந்த வெடி மருந்து மீட்பு!!

யாழ்ப்பாணம் பாசையூர் பிரதேசத்தில் உள்ள மீனவர் ஒருவரின் வீட்டில் இருந்து அதிசக்தி வாய்ந்த சீ.4 ரக வெடி மருந்து நேற்று கைப்பற்றபட்டுள்ளது. குறித்த வீட்டில் இருந்து 7 கிலோ கிராம் சீ.4 ரக...

பேஸ்புக் காரணமாக மற்றுமொரு இளம் பெண் தற்கொலை!!

பேஸ்புக் காரணமாக மற்றுமொரு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பேஸ்புக் சமூக வலைத் தளத்தின் ஊடாக ஏற்பட்ட காதலே இந்த தற்கொலைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. பிட்டிகல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 18...