கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் நிகழும் அதிசயம்!!(படங்கள், காணொளி)
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பகுதியில்அமைந்துள்ள அருள்மிகு மல்லிகை அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள கிணற்றிலேயே இப் பெரும் அதிசயம் இடம் பெற்று வருகின்றது.
நிலத்தின் மேல் சுமார் இரண்டரை அடிக்கு உயரமாக அமைந்த கட்டுப்பகுதிக்கும் மேலாக...
இன்று முதல் சகல பாடசாலை மாணவர்களுக்கும் உடற்பயிற்சி!!
நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் இன்று முதல் தேக அப்பியாச வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.
இதற்கிணங்க பாடசாலை நாட்களில் தினந்தோறும் காலை 10 நிமிடங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த வேலைத் திட்டத்தில் அனைத்து மாணவர்களதும் பங்களிப்பு...
வடக்கு, கிழக்கில் மட்டும் இராணுவக் குவிப்பு ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல : சீ.வி.விக்னேஸ்வரன்!!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் இராணுவக் குவிப்பு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல. இலங்கையில் உள்ள 9 மாகாணங்களிலும் சமமாக இராணுவத்தினரை பங்கீடு செய்யலாம். அதைவிடுத்து வடக்கு, கிழக்கிற்கு மட்டும் அதிகளவான இராணுவத்தினர் தேவையற்றதொன்று...
முல்லைத்தீவில் தொடர்ந்தும் கடல் கொந்தளிப்பு : மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!
முல்லைத்தீவில் தொடர்ந்தும் காற்றழுத்த நிலை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் கடல் கொந்தளிப்பு காணப்படும் எனவும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...
முல்லைத்தீவு கடலில் தத்தளித்த அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டனர்!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிய படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவர் இலங்கைக் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
காப்பாற்றப்பட்ட இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர் தெரியவருகிறது....
முல்லைத்தீவு கரையோர மக்கள் இடம்பெயர்வு : 3 மணிக்கு காற்று கரையை கடந்து செல்லும்!!
முல்லைத்தீவு கடல் வழமைக்கு மாறாக இன்று காலை முதல் கொந்தளிப்பாக உள்ளமையின் காரணமாக கடற்கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு இடம்பெயருமாறு தற்போது அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸார் கடற் கரையோரங்களிற்கு சென்று இந்த அறிவித்தலை...
ஆனையிறவு புகையிரத நிலையத்தின் பெயர் மாற்றப்படாது : அமைச்சர் பந்துல உறுதி!!
ஆனையிறவு புகையிரத நிலையத்தின் பெயர் மாற்றப்படாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தன்னிடம் உறுதியளித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆனையிறவு புகையிரத நிலையத்தின் புனர்நிர்மாண...
ஜெனீவா சவாலை எதிர்நோக்க பல நாடுகள் ஆதரவு : அரசாங்கம்!!
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான சவால்களை முறியடிக்க பல நாடுகள் ஆதரவளிக்கும் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 3ம்...
வன்னி விவசாயிகள் தற்கொலைக்கு முயல்கின்றனர் : பா. உ. சிவசக்தி ஆனந்தன்!!
கடும் வரட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளமையால் விவசாயிகள் தற்கொலைக்கு முயல்கின்றனர். எனவே இத் துயரை தடுத்த நிறுத்த அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை...
வடக்கிற்கு கடும் காற்று : கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!
நாட்டின் வடக்கு பிரதேசத்தை நோக்கி கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவுவதன் காரணமாக இப் பிரதேசங்களிற்கு மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம்...
8 வயதான தனது மகளையே துஷ்பிரயோகம் செய்த தந்தை விளக்கமறியலில்!!
8 வயதான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கல்பிட்டி - நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமியின் தாயார் தொழில் நிமித்தம்...
குவைத்தில் கசிப்பு காய்ச்சிய இலங்கையர் கைது!!
குவைத்தில் கசிப்பு காய்ச்சிய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுச்சென்ற ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 121 போத்தல் சட்டவிரோத மதுபானம் மீட்கப்பட்டுள்ளது. கடுமையான இஸ்லாமிய சட்டம்...
மாகாணசபை அதிகாரங்களை திருடுவதா அரசாங்கத்தின் திட்டம்?
இலங்கையில் அதிகார பரவலாக்கலுக்கு எதிரான அரசாங்கத்தின் வேலைத்திட்டமாகவே திவிநெகும திணைக்களம் அமைக்கப்படுவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகிறது.
அரசியல் அதிகாரத்தை மத்தியில் குவித்துக்கொள்ளும் அரசின் திட்டமே இந்த திவிநெகும சட்டத்தின் மூலம்...
கடற்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!
புத்தளம் முதல் பொத்துவில் வரையான யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஊடான கடற்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 70 - 80 கிலோ மீற்றர் வரை...
ராதிகாவின் விஜயம் வாக்கு நோக்குடையது, ஜெனீவா சவாலுக்கு முகங்கொடுப்போம் : கெஹலிய ரம்புக்வெல்ல!!
கனடாவில் குடியேறியுள்ள தமிழர்களிடம் வாக்கு சேகரிக்கும் நோக்கிலேயே கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் இலங்கை வந்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை...
விமானி கட்டுப்பாட்டை இழக்கவில்லை: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் விமானி கட்டுப்பாட்டை இழந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை அந்நிறுவனம் நிராகரித்துள்ளது. இது குறித்து ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் ஊடகங்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை...
















